tag:blogger.com,1999:blog-8604572383687043912.post7163702433527354724..comments2023-10-17T21:30:30.432+05:30Comments on வானவில்: கடன் தந்தார் நெஞ்சம்Yogihttp://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-59563816906874238942007-02-01T18:32:00.000+05:302007-02-01T18:32:00.000+05:30// 3. வாழ்வில் நடந்த எந்தவொரு நிகழ்வையும் அனுபவம் ...// 3. வாழ்வில் நடந்த எந்தவொரு நிகழ்வையும் அனுபவம் என்ற தலைப்பில் பதிவிடலாம்! //<br /><br />என்ன சிபி, நம்மள கால வாருர மாதிரி தெரியுதே ! :)<br /><br /><br />// பாவம் தாத்தா.<br />கடன் வாங்கும்போது காணும் இனிமை,திருப்பிக்<br />கொடுக்கும் போது காணாமல் போவது உலக வழக்கம்.<br /><br />நல்ல பதிவு.<br /><br />//<br /><br />வாங்க வல்லிசிம்ஹன் ..! வருகைக்கு நன்றி.<br /><br /><br />// காதலை சொல்வது கூட எளிதாம்..<br />கொடுத்த கடனை திருப்பிக்கேட்பதிலும்.<br /><br />//<br /><br />ஆமா குமார். காலம் அப்படி கெட்டுக் கிடக்கு !<br /><br /><br />// இந்தக் கடன் பற்றி நானும் கூட பதிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன், நீங்கள் சொல்வது மிகச் சரி, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல... :)) //<br /><br /><br />அப்படியா சிவா! எப்பவுமே நான் ஒரு முந்திரிக் கொட்டை ! :)<br /><br />//<br />எதற்கு புது வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்? உள்ளூர் க்ளியரன்ஸ் என்று ஒன்று இல்லையா உங்கள் ஊரில்_ உங்கள் பேங்க்கில் அந்த வரைவோலையைப் போட்டால் அவர்கள் அதை க்ளியரன்சில் போட்டு உங்கள் தாத்தாவின் கணக்கில் ஏற்றி விடுவார்களே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br /><br />//<br /><br />தெரியவில்லை டோண்டு அவர்களே! பதிவில் குறிப்பிட்டபடித்தான் செய்ததாக ஞாபகம்.:) <br /><br /><br />வருகைக்கு நன்றி அனானி. டோண்டு மீது அப்படியென்ன கோபம் ! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-8726829932835215342007-02-01T16:12:00.000+05:302007-02-01T16:12:00.000+05:30dondu mama
neenga verum donda illa poli donda ......dondu mama<br /><br />neenga verum donda illa poli donda ...<br /><br />eannaa ... ivvidathae unga joly onnumillaiyae<br /><br />-queens englishAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-20032209218714129142007-02-01T14:33:00.000+05:302007-02-01T14:33:00.000+05:30எதற்கு புது வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்? உள்ள...எதற்கு புது வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்? உள்ளூர் க்ளியரன்ஸ் என்று ஒன்று இல்லையா உங்கள் ஊரில்_ உங்கள் பேங்க்கில் அந்த வரைவோலையைப் போட்டால் அவர்கள் அதை க்ளியரன்சில் போட்டு உங்கள் தாத்தாவின் கணக்கில் ஏற்றி விடுவார்களே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-49696362529613663622007-02-01T14:30:00.000+05:302007-02-01T14:30:00.000+05:30இந்தக் கடன் பற்றி நானும் கூட பதிவிட வேண்டுமென்று ந...இந்தக் கடன் பற்றி நானும் கூட பதிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன், நீங்கள் சொல்வது மிகச் சரி, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல... :))நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-66917165808173634802007-02-01T14:27:00.000+05:302007-02-01T14:27:00.000+05:30காதலை சொல்வது கூட எளிதாம்..
கொடுத்த கடனை திருப்பிக...காதலை சொல்வது கூட எளிதாம்..<br />கொடுத்த கடனை திருப்பிக்கேட்பதிலும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-36994611467045529972007-01-31T18:42:00.000+05:302007-01-31T18:42:00.000+05:30பாவம் தாத்தா.
கடன் வாங்கும்போது காணும் இனிமை,த...பாவம் தாத்தா.<br />கடன் வாங்கும்போது காணும் இனிமை,திருப்பிக்<br />கொடுக்கும் போது காணாமல் போவது உலக வழக்கம்.<br /><br />நல்ல பதிவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-13903640561116451312007-01-31T18:27:00.000+05:302007-01-31T18:27:00.000+05:30இதன் மூலம் அறியப்படும் நீதிகள்:
1. வாராக் கடனைத் ...இதன் மூலம் அறியப்படும் நீதிகள்:<br /><br />1. வாராக் கடனைத் திரும்பப் பெற அஞ்சலட்டையில் கடிதம் எழுதணும்.<br /><br />2. ஊரிலுள்ள எல்லா வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பது நல்லது.<br /><br />3. வாழ்வில் நடந்த எந்தவொரு நிகழ்வையும் அனுபவம் என்ற தலைப்பில் பதிவிடலாம்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com