<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912</id><updated>2011-09-03T17:29:50.419+05:30</updated><category term='Bear Grylls'/><category term='சுற்றுச்சூழல்'/><category term='Google Maps'/><category term='ஜாவா ஸ்கிரிப்ட்'/><category term='வைகோ'/><category term='ரஜினி'/><category term='கலாய்ப்பு'/><category term='நன்றி'/><category term='கன்னடம்'/><category term='மானங்கெட்ட இந்தியத் தமிழினம்'/><category term='திருப்பதி'/><category term='செம்மொழி'/><category term='Wall-E'/><category term='சுஜாதா'/><category term='மொக்கை'/><category term='கிலி'/><category term='அய்யனார்'/><category term='சிறுகதை முயற்சி'/><category term='சும்மா'/><category term='கடல் புறா'/><category term='Man vs Wild'/><category term='அனுபவம்'/><category term='நயன்தாரா'/><category term='புலம்பல்கள்'/><category term='நாகர்கோவில்'/><category term='செய்தி'/><category term='தமிழக மீனவர்கள்'/><category term='புத்தகங்கள்'/><category term='பயணம்'/><category term='தாமரை'/><category term='கடவுள்'/><category term='பீதி'/><category term='தேர்தல் 2011'/><category term='பெங்களூர்'/><category term='அபியும் நானும்'/><category term='இணைய இணைப்பு'/><category term='ஜிலேபி'/><category term='ஒரு வருடம் நிறைவு'/><category term='சென்னை'/><category term='ஜொள்ளு'/><category term='திருச்சானூர்'/><category term='ஜல்லி'/><category term='கண்ணாடி'/><category term='அறிவியல்'/><category term='பேய்'/><category term='சோகம்'/><category term='சன் செய்திகள்'/><category term='மழை'/><category term='வயிற்றில் புளி'/><category term='பீஜிங் ஒலிம்பிக்'/><category term='சீனா'/><category term='கண்டனம்'/><category term='பார்வைக்குறைபாடு'/><category term='நெடுந்தொடர்கள்'/><category term='கண்மணி'/><category term='பள்ளி'/><category term='விஜய்'/><category term='வானொலிகள்'/><category term='குசேலன்'/><category term='சுப்ரமணியபுரம்'/><category term='பள்ளிக்கால நினைவுகள்'/><category term='நாய்த்தொல்லை'/><category term='காளஹஸ்தி'/><category term='ஸ்பெக்ட்ரம்'/><category term='தமன்'/><category term='WI5'/><category term='குருவி'/><category term='08-08-08'/><category term='நண்பர்கள்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='கோபம்'/><category term='மின்சாரம்'/><category term='இலங்கை'/><category term='மழலையர் பாடல்கள்'/><category term='மோசடி'/><title type='text'>வானவில்</title><subtitle type='html'>வண்ண வண்ண எண்ணங்களின் தொகுப்பு !</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>107</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-1806348754244503043</id><published>2011-04-19T07:35:00.000+05:30</published><updated>2011-04-19T07:58:56.101+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக மீனவர்கள்'/><title type='text'>கிரிக்கெட் தோல்விக்காக பழிவாங்கப்பட்ட மீனவர்கள் - தொடரும் சோகம் !!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-3QVRaVXbVVg/Tazyzs7agNI/AAAAAAAAKug/b8ycUscvo84/s1600/tnfishermen.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="http://3.bp.blogspot.com/-3QVRaVXbVVg/Tazyzs7agNI/AAAAAAAAKug/b8ycUscvo84/s400/tnfishermen.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597115406962294994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படியும் கூட நடக்குமா என எண்ணவைக்கிறது சமீபத்தில் நடந்திருக்கும் நான்கு மீனவர்களின் படுகொலை. ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்த அன்று இரவு காணாமல் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அவர்களுடன் மீன்பிடித்த மீனவர்கள் சொல்லிய தகவல் மிகவும் அதிர்ச்சியானது.இலங்கை கடற்படையினர் தாங்கள் மீன்பிடிக்கும் போது வந்து மிரட்டியதாகவும், 'இன்றைய போட்டியில் இலங்கை தோற்றால் தொலைந்தீர்கள்' என நம் மீனவர்களை சம்பந்தமில்லாத விசயத்தைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் சொல்லியது போலவே 4 மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோர் அன்று கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும்பணியில் நம் கடலோரக்காவல் படையும் ஈடுபடவில்லை. பின்னர் தன்னார்வ மீட்புக்குழு அந்த மீனவர்களைக் கடலில் தேடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணம் அருகில் கரை ஒதுங்கியது. மற்ற இரு மீனவர்கள் உடல் தொண்டியிலும், இன்னொருவரின் உடல் புதுக்கோட்டையிலும் கரை ஒதுங்கியது. அவர்களது உடலில் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் அதிகமாகவே இருந்துள்ளன. ஒரு மீனவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இலங்கை அணியின் கிரிக்கெட் தோல்விக்கு மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களை எக்காரணமின்றி பொழுதுபோக்குக்காக கொலை செய்து பழக்கப்பட்ட இலங்கை கடற்படையினர் இப்போது கை அரிப்பெடுத்து நம் மீனவர்களைக் கொலை செய்வதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் மீனவர்கள் தாக்கப்படும் போது எழும் கோபமும், ஆத்திரமும் இப்பவும் எல்லோரிடமும் ஏற்படுகிறது. அதைத் தவிர நம்மால் என்ன செய்யமுடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு வழக்கம்போல 5 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் விட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசயத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தருகிறது. இவ்வளவு நாள் வரை தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை தனிநாட்டுப் பிரச்சினையாகப் பார்த்த வட இந்திய ஊடகங்கள் கொஞ்சம் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பித்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடந்து என்ன செய்ய? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழி சொல்பவர்கள் யார்? தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்களின் வாழ்வுக்கு வழி சொல்பவர்கள் யார்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-1806348754244503043?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/1806348754244503043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=1806348754244503043' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1806348754244503043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1806348754244503043'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/04/blog-post_19.html' title='கிரிக்கெட் தோல்விக்காக பழிவாங்கப்பட்ட மீனவர்கள் - தொடரும் சோகம் !!!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-3QVRaVXbVVg/Tazyzs7agNI/AAAAAAAAKug/b8ycUscvo84/s72-c/tnfishermen.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-4939752411656822268</id><published>2011-04-16T21:26:00.000+05:30</published><updated>2011-04-16T23:31:08.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மின்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கைக்கு தமிழகம் மின்சாரம் - திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவோம் !!!</title><content type='html'>காங்கிரஸ் அரசுக்கு தமிழர்களும், தமிழ்நாட்டவர்களும் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. தினம் தினம் எங்கள் ஊர் மீனவர்களைக் கொன்று கொண்டிருக்கும் சிங்களநாய்களுக்கு நம் தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதைக் கடல் வழியாகவே இலங்கை  கொண்டு செல்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க - &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224804"&gt;http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224804&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;!@#$. இதற்கு திமுகவும் துணை போவதுதான் கொடுமை. கருணாநிதி அவர்களே இதற்கு மேல் நீங்கள் செய்யும் இனத்துரோகம் என்னவாக இருக்கும்? சிங்களநாய்கள் ஈழத்தை முழுவதும் ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பது பத்தாது என்று, கடைத்தேங்காயை எடுத்துக் கொடுத்தது போல இப்போதைய மீனவர் பிரச்சினைக்கு முழுக்காரணமாக இருக்கும் தமிழகத்தின் கச்சத்தீவை அப்பன் வீட்டுச் சொத்தைப்போல்  எடுத்துக் கொடுத்துவிட்டு, இப்போது மீனவர்கள் கொல்லப்படும் போதும் காங்கிரஸ் பேய்கள் வாய்மூடி இருப்பதும், இப்போது தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதை சிங்களநாய்களுக்கு வழங்குவதும் எவ்விதத்தில் நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;கடல் மூலம் மின்சாரம் வழங்க முதல்கட்ட சோதனை முடிந்து, மண் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். இங்கிருப்பதை எடுத்து நம் எதிரிக்குக் கொடுப்பதில் காங்கிரஸ் !@#$$களுக்கு என்னதான் சந்தோசமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதற்கு முழுவதும் துணை போகும் தமிழக அரசைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழக மீனவர்களைக் காக்க பதிவுலகம் போராடியது போல, நம்மால் முடிந்த அளவு பதிவுகள் எழுதி நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து பதிவர்கள் ட்விட்டர் மூலமும், நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பேனர்களைப் பதிவில் இட்டும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-4939752411656822268?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/4939752411656822268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=4939752411656822268' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4939752411656822268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4939752411656822268'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/04/blog-post_16.html' title='இலங்கைக்கு தமிழகம் மின்சாரம் - திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவோம் !!!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-5810096534984548035</id><published>2011-04-15T21:20:00.000+05:30</published><updated>2011-04-15T21:22:52.157+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெக்ட்ரம்'/><title type='text'>நீரா ராடியாவின் தமிழகத் தொடர்புகளை விளக்கும் படம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-d04J5VAKmZQ/TacdiwD-ujI/AAAAAAAAKtw/Ie2ltN_ExHY/s1600/niira_radia_motherboard_20101227.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://3.bp.blogspot.com/-d04J5VAKmZQ/TacdiwD-ujI/AAAAAAAAKtw/Ie2ltN_ExHY/s400/niira_radia_motherboard_20101227.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595473544885484082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைக் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள், அவரது ஆடிட்டர் ரத்தினம், சாதிக் பாட்சா ஆகியோர் நீரா ராடியா மற்றும் அவர் மூலம் கொண்டிருக்கும் தொடர்புகளை விளக்கும் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் ஸ்பெக்ட்ரம் குறித்துத் தேடியபோது, Outlookல் கிடைத்தது. திமுக சாராத பிற தமிழ் ஊடகங்கள் கூட இந்த மாதிரி ஏன் வெளிப்படையாக செய்திகள் வெளியிடத் தயங்குகிறார்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-5810096534984548035?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/5810096534984548035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=5810096534984548035' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5810096534984548035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5810096534984548035'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/04/blog-post_7915.html' title='நீரா ராடியாவின் தமிழகத் தொடர்புகளை விளக்கும் படம்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-d04J5VAKmZQ/TacdiwD-ujI/AAAAAAAAKtw/Ie2ltN_ExHY/s72-c/niira_radia_motherboard_20101227.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3763788308732419525</id><published>2011-04-14T19:36:00.011+05:30</published><updated>2011-04-14T20:30:45.493+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெக்ட்ரம்'/><title type='text'>ராடியா வாக்குமூலம் - சரத்பவார் சிக்குகிறார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-E0ayQo-1h2U/TacLwLcM6YI/AAAAAAAAKto/j-kDai3Ow1c/s1600/niira-radia.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 199px;" src="http://2.bp.blogspot.com/-E0ayQo-1h2U/TacLwLcM6YI/AAAAAAAAKto/j-kDai3Ow1c/s400/niira-radia.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595453984363833730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் அடுத்த குற்றவாளியாகும் கொடுப்பினை மத்திய அமைச்சர் சரத்பவாருக்குக் கிடைக்கும் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நீரா ராடியா சிபிஐ விசாரணையில் சரத்பவாரின் குடும்பத்தினர் தான் ஸ்பெக்டரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு வாங்கிய 'டிபி ரியாலிட்டி' நிறுவனத்தை நடத்துகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சரத்பவார் தான் மத்திய அமைச்சர் பதவியை விட ஐசிசி தலைவர் பதவியைப் பெரிதும் விரும்பி தன் பணக்காரப் புத்தியைக் காட்டியவர். இன்றைய விலைவாசி உயர்வுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களைத் தவிக்கவிட்டிருக்கும் முட்டாள் அமைச்சர். வீணாகும் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லியபோதும், 'அதெல்லாம் வாய்ப்பில்லை' என்று சொல்லி, 'நாங்கள் என்ன உனக்கு யோசனையா சொல்கிறோம்? இது கட்டளை' என்று நீதிபதிகள் செவிட்டில் அறைந்தபின் தானியங்களை மாநில அரசின் பொது விநியோகத்திட்டத்திற்கு வழங்கியவர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-tzxJrZ6lZYU/TacLdHKBPlI/AAAAAAAAKtg/pyGVcDCM_ks/s1600/SharadPawar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 241px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-tzxJrZ6lZYU/TacLdHKBPlI/AAAAAAAAKtg/pyGVcDCM_ks/s400/SharadPawar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595453656796315218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வயதானவர் என்பதற்காக இவர் செய்யும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளவா இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக ராடியா கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கொடுக்கப்பட்டது குறித்த தகவல்களையும் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் கவலையெல்லாம் அன்னா ஹசாரே கஷ்டப்பட்டு கொண்டுவரத் துடிக்கும் ஜன லோக்பால சட்டம் இந்தப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவேண்டும். அதைவிடுத்து எதிர்க்கட்சிகள் சரத்பவார் மேல் நடவடிக்கை எடு என பாராளுமன்றத்தை முடக்கிவிடுமோ என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன லோக்பால் வரட்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பெருசுகளும், நேற்று அரசியலுக்கு வந்த காளான்களும் தண்டிக்கப்படட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3763788308732419525?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3763788308732419525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3763788308732419525' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3763788308732419525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3763788308732419525'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/04/blog-post_14.html' title='ராடியா வாக்குமூலம் - சரத்பவார் சிக்குகிறார்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-E0ayQo-1h2U/TacLwLcM6YI/AAAAAAAAKto/j-kDai3Ow1c/s72-c/niira-radia.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-7304310838198548624</id><published>2011-04-13T09:29:00.004+05:30</published><updated>2011-04-13T09:52:55.125+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Google Maps'/><title type='text'>சாமானியருக்கும் உதவும் Google Maps Mobile !!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-8o_KORz6rnE/TaUk9Dwon9I/AAAAAAAAKrM/D5YjUaiDaoo/s1600/google_maps_blackberry_storm.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 355px;" src="http://4.bp.blogspot.com/-8o_KORz6rnE/TaUk9Dwon9I/AAAAAAAAKrM/D5YjUaiDaoo/s400/google_maps_blackberry_storm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594918743477624786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Google  செய்து வரும் வித்தியாசமான முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுபவையே.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் Google இன் ஒரு சேவை சிறப்பான வகையில் அமைந்துள்ளது. அது தான் Google Maps.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கணினியில் Google Maps மூலம் ஒரு இடத்தையோ அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கும் செல்லும் சாலை வழியையோ அறிந்து கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட இன்னொரு சிறப்பம்சம் Google Maps இன் Mobile Application இல் உள்ளது. அது நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டும். நம் அலைபேசியில் Google Maps வைத்திருந்தால் அது ஒரு நீலநிறப் புள்ளியாக நாம் இருக்கும் இடத்தைக் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பயணம் செய்யும் போது அந்த நீலப்புள்ளி நம்முடன் நகர்ந்து கொண்டே வரும். &lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி செயல்படுகிறது என்றால், நம் அலைபேசி தற்சமயம் தொடர்பு கொண்டிருக்கும் அலைபேசி கோபுரம் அமைந்திருக்கும் 'Latitude and Longitude' ஐ வைத்து நாம் இருக்கும் இடத்தை Maps இல் காட்டுகிறது. எனவே நாம் பயணம் செய்யும் போது தானாகவே மாறிக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் அனுபவத்தில் இது முக்கியமாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் மிகவும் உதவியாக உள்ளது. நடுராத்தியில் பேருந்து அல்லது ரயில் எந்த ஊரில் இருக்கிறது என்பதை இதன் மூலம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இன்றே முயன்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அலைபேசி வழியாக &lt;a href="http://m.google.co.in/maps"&gt;http://m.google.co.in/maps&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணினி வழியாக &lt;a href="http://www.google.co.in/mobile/maps"&gt;http://www.google.co.in/mobile/maps&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசதியை உபயோகிக்க GPRS அவசியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-7304310838198548624?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/7304310838198548624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=7304310838198548624' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7304310838198548624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7304310838198548624'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/04/google-maps-mobile.html' title='சாமானியருக்கும் உதவும் Google Maps Mobile !!!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-8o_KORz6rnE/TaUk9Dwon9I/AAAAAAAAKrM/D5YjUaiDaoo/s72-c/google_maps_blackberry_storm.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6493383634798235317</id><published>2011-04-04T23:43:00.003+05:30</published><updated>2011-04-04T23:49:01.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>கொலைவெறி கவிதைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-rpmXYJ2CdU0/TZoLUPaeumI/AAAAAAAAKq8/vhyZfkDi9V8/s1600/vampire_smiley.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 216px;" src="http://3.bp.blogspot.com/-rpmXYJ2CdU0/TZoLUPaeumI/AAAAAAAAKq8/vhyZfkDi9V8/s400/vampire_smiley.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5591794329696778850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரீபில் தீர்ந்த பேனா போல்&lt;br /&gt;வீணாய்க் கிடக்குது நம் காதல் !&lt;br /&gt;தூக்கிவீச மனமில்லை&lt;br /&gt;சும்மானாலும் வைத்திருக்கிறேன் !&lt;br /&gt;--------------&lt;br /&gt;வெயிலடித்தால்&lt;br /&gt;நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த&lt;br /&gt;நிழலும் அடித்தால்&lt;br /&gt;என் மனதில் ஒதுங்கு&lt;br /&gt;-------------&lt;br /&gt;ஐம்பது ரூபாய்க்கு&lt;br /&gt;ரீசார்ஜ் செய்து&lt;br /&gt;அரைமணி நேரம் பேசினோம்&lt;br /&gt;அப்புறம் அப்புறம்&lt;br /&gt;என்பது மட்டும்&lt;br /&gt;ஐநூறு தடவை&lt;br /&gt;-------------&lt;br /&gt;குளிரடித்தால்&lt;br /&gt;போர்த்திக்கலாம்&lt;br /&gt;போர்வையால்!&lt;br /&gt;குளிர் காய்ச்சலையே&lt;br /&gt;தருகிறாயே - உன்&lt;br /&gt;பார்வையால் !&lt;br /&gt;-------------&lt;br /&gt;சிலந்தி பின்னிய வலையில்&lt;br /&gt;விழும் விட்டில் பூச்சி போல&lt;br /&gt;உன் கண்கள் பின்னிய வலையில்&lt;br /&gt;குழிக்குள் விழுந்தேன் சாலையில்&lt;br /&gt;---------------&lt;br /&gt;அதிகார மய்யத்தின் மேல்&lt;br /&gt;அமர்ந்திருக்கும் நீ&lt;br /&gt;எப்போது வருவாய் கீழே இறங்கி?&lt;br /&gt;அண்ணாந்து பார்த்து பார்த்து&lt;br /&gt;கழுத்து வலிக்கிறது&lt;br /&gt;------------------&lt;br /&gt;தம்பி உடையான்&lt;br /&gt;படைக்கு அஞ்சான்&lt;br /&gt;உன் தம்பியைப் பார்த்தால்&lt;br /&gt;எனக்குத் தொடையும் நடுங்குகிறது&lt;br /&gt;-----------------&lt;br /&gt;தினமும் குளி என்று&lt;br /&gt;அம்மா சொல்லியும் கேட்காத நான்&lt;br /&gt;உனக்காக இன்று&lt;br /&gt;தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்&lt;br /&gt;------------------&lt;br /&gt;சுடிதார் போட்டு&lt;br /&gt;சூப்பராகப் போகும் நீ&lt;br /&gt;குழாயடியில் மட்டும் ஏன்&lt;br /&gt;தலையில் கரகம்&lt;br /&gt;இல்லாமல் ஆடுகிறாய்&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6493383634798235317?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6493383634798235317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6493383634798235317' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6493383634798235317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6493383634798235317'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/04/blog-post.html' title='கொலைவெறி கவிதைகள்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-rpmXYJ2CdU0/TZoLUPaeumI/AAAAAAAAKq8/vhyZfkDi9V8/s72-c/vampire_smiley.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3552097845318441232</id><published>2011-03-30T19:59:00.004+05:30</published><updated>2011-03-30T20:32:01.423+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வைகோ'/><title type='text'>வைகோ - மீண்டு(ம்) வருக !!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-rn36l5Q4ORs/TZNFsmL88mI/AAAAAAAAKq0/Z-sAOZE11ew/s1600/Vaiko.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 284px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-rn36l5Q4ORs/TZNFsmL88mI/AAAAAAAAKq0/Z-sAOZE11ew/s400/Vaiko.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589888194964157026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;துரோகத்தையும், வஞ்சகத்தையும் மட்டுமே தன் அரசியல் வாழ்வில் எதிர்கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் குரல் கொடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் பிரச்சினைகளை தமிழக மக்களிடையே கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக கேரள அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திப் பலமுறை சிறை சென்றவர். பலமுறை இப்பிரச்சினை குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என நடைபயணம் சென்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை மீடியாக்களாலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டவர். இவர் எத்தனை முறை நடைபயணம் சென்றாலும் எந்த டிவியிலும் இவர் முகமோ செய்தியோ வராது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி - எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் - உச்சநீதிமன்றத்தில் தானே வாதாடி வெற்றிபெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேது சமுத்திரத் திட்டத்துக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர். ஆனால் பேர் வாங்கியது வேறு சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த பேச்சாளர். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தலாபங்களைத் தவிர கருணாநிதியோ, ஜெயாவோ மக்கள் நலனுக்காக ஸ்டன்ட் தவிர உருப்படியாக எதாவது செய்திருக்கிறார்களா ? &lt;br /&gt;&lt;br /&gt;வைகோ செய்த மிகப்பெரிய தவறு ஒன்றே ஒன்றுதான். திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக தன்னை நினைக்காமல் திமுகவை எதிர்க்க அதிமுகவுடனும், அதிமுகவை எதிர்க்க திமுகவிடனும் கூட்டணி வைத்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தது இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ அவர்களே ! மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் நீங்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்ததையும், தமிழகத்திற்காக, தமிழர்களின் நலனுக்காக நீங்கள் நடத்திய போராட்டங்களையும் மறக்க மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்துவாருங்கள் வைகோவே !!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3552097845318441232?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3552097845318441232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3552097845318441232' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3552097845318441232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3552097845318441232'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/03/blog-post_30.html' title='வைகோ - மீண்டு(ம்) வருக !!!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-rn36l5Q4ORs/TZNFsmL88mI/AAAAAAAAKq0/Z-sAOZE11ew/s72-c/Vaiko.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-554546644801753050</id><published>2011-03-19T18:41:00.002+05:30</published><updated>2011-03-19T18:45:49.807+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காளஹஸ்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருச்சானூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பதி'/><title type='text'>திருப்பதி - திருச்சானூர் - காளஹஸ்தி</title><content type='html'>&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKllja6g1qI/AAAAAAAAEzA/RkwdvnDHV6o/s400/srinivasa.jpg"&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழும் சர்வதாரி வருடம் ஆடித் திங்கள் 31ம்நாள் (ஆகஸ்ட் 15). மூணு நாள் விடுமுறை இருந்ததால திருப்பதி போகலாம்னு ரெண்டு வாரத்துக்கு முன்னமே திட்டம் போட்டு டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிருந்தோம். ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) இரவு மெஜஸ்டிக்ல 9:15க்கு பேருந்து. ஆனா பாருங்க அன்னிக்குன்னு பார்த்து பெங்களூர்ல சரியான மழை. அதுனால எந்த பஸ்ஸுமே ஒழுங்கா மெஜஸ்டிக் வரலை. அப்படின்னு இப்படின்னு எங்க பஸ்ஸைத் தேடி இரவு 1:30 வரை அழைந்தது தான் மிச்சம். கண்ணுல படவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி வேற வழியில்லைன்னு எதாவ்து ஒரு திருப்பதி பஸ்ல நின்னுக்கிட்டுனாலும் போய்ச் சேருவோம்னு முடிவு பண்ணி ஒரு பஸ்ல ஏறுனோம். ஆனா பாருங்க எங்க நல்ல நேரம் நடத்துனருக்கும் இன்னும் மூனு பசங்களுக்கும் நடந்த சண்டையில், கடுப்பான நடத்துனர் அந்தப் பசங்களுக்குப் பதில் எங்களை உட்காரச் சொல்லிட்டார். நல்லவேளை. ஆறு மணி நேரத்துக்கும் மேல மழையில் நனைஞ்சி மெஜஸ்டிக்ல சுத்தினதால கால் எல்லாம் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிருச்சி. அதுனால உட்கார்ந்தவுடனே சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 15 காலையில் பார்த்தா சிரஞ்சீவி ஜிலேபியோட போஸ் கொடுக்கிறார். கட்சி ஆரம்பிக்கப் போறாராம்ல. தெலுங்கு எழுத்தெல்லாம் வாசிக்க ரொம்ப சுலபமா இருக்கு. கன்னட எழுத்துக்களும், தெலுங்கு எழுத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்னுதான். சரி மேட்டருக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதி பேருந்து நிலையத்துல போய் தரிசன டிக்கெட் எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா பாருங்க ஒரு ஆட்டோக்காரன் வந்து "வாங்க அலிப்பிரி போனா அங்க இருக்கிற கவுண்டர்ல கூட்டமே இருக்காது"ன்னு சொன்னான்னு ஏறிப்போனோம். அங்க பார்த்தாலும் கொஞ்சம் கூட்டமாத்தான் இருந்துச்சி. சரின்னு நின்னோம். சும்மா ரெண்டு மணி நேரம் கால்வலிக்க நின்னோம். அதாவது 7:30 - 9:30. கடைசியா நாங்க கவுண்டருக்குப் போய்ச்சேரும் போது தரிசன் டிக்கெட் முடிஞ்சி போச்சின்னு கவுண்டரை மூடிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே அப்பத்தாங்க எனக்குக் கால் வலிக்க ஆரம்பிச்சிச்சி. நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நிக்கிறது. என்னடா இது கிளம்புனதுல இருந்து ஒரே சோதனையா இருக்குன்னு ஏழுமலையானை நினைச்சிக்கிட்டு தர்ம தரிசனம் பார்த்துவிடலாம்னு விக்கிரமாதித்தன் மாதிரி மலைக்கு பஸ் ஏறிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க போய் லாக்கர் பிடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் திரும்பவும் வரிசை. ஒரு வழியா குளிச்சி முடிச்சி தர்ம தரிசனம் போறதுக்கு வரிசைக்குப் போனா மயக்கமே வந்துருச்சி. சும்மா ஒரு 30000 பேர் வரிசையில நிக்கிறாங்கப்பா.  இவ்வளவு நேரம் அஞ்சா நெஞ்சனா இருந்த நானே ஒரு நிமிசம் சாமி பார்க்க முடியாமப் போயிருமோன்னு கலங்க ஆரம்பிச்சது அங்கதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா மெயின் என்ட்ரன்ஸ் போய் குறுக்கு வழியில உள்ள போகமுடியுமான்னு பார்த்தால், அங்க இருக்கிற போலீஸ் லத்தியைக் கொண்டு அடிக்க வாராங்க. வேற வழியில்லாம 'எங்க நண்பர்கள் எல்லாரும் உள்ள இருக்காங்க சார். நாங்க வெளிய மாட்டிக்கிட்டோம். ப்ளீஸ் உள்ள விடுங்க சார்னு' பொய் சொல்லி கெஞ்ச ஆரம்பிச்சிட்டோம். முதலில் எதுக்கும் போலீஸ்காரர்கள் மசியல. எங்க நிலைமையை நினைத்துப் பரிதாபப்பட்ட ஒரு போலீஸ் மட்டும் அரைமணி நேரம் கழித்து உள்ளே விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா எப்படியோ உள்ள வந்தாச்சுன்னு நினைச்சப்போ மணி மதியம் 3. எப்பவும் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் மண்டபத்தில் அடைச்சி வச்சிருந்து அதுக்கப்புறம் தான் திறந்து விடுவாங்க. அதுக்கப்புறம் வரிசையில் நின்னு சாமி பார்க்கிறதுக்கு ஒரு மணி நேரம் கூடுதலா ஆகிரும்.இப்பவும் அதுபோலத்தான் 11:30க்குத் திறந்து விட்டாங்க. ஓடிப்போய் லட்டு கவுண்டர்ல நின்னா ஒரு லட்டுதான்னு சொல்லிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் வரிசையில நின்னு சாமி பார்க்கிறதுக்கு 12:30 ஆகிருச்சி. நம்ம என்ன எடியூரப்பாவா? ஒரு மணி நேரம் உட்கார்ந்து சாமி கும்பிடுறதுக்கு? ஐந்து முதல் பத்து நொடிகள் தான் சாமி தரிசனம். அதுவும் உயரம் குறைவா இருந்ததால குதிச்சிக் குதிச்சி வேற பார்க்க வேண்டிய நிலைமை. சும்மா சொல்லக்கூடாது. உண்மையிலேயே சன்னிதியில் ஒரு ஆள் நிக்கிற மாதிரி அவ்வளவு தெளிவான தோற்றத்தில் பெருமாள். வேண்டுதலையெல்லாம் நிறைவேற்றுங்க சாமின்னு கும்பிட்டுட்டு லட்டையும் வாங்கிட்டு திரும்பவும் போய் தூங்குறதுக்கு 2 மணி ஆகிருச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;b&gt;காளஹஸ்தீஸ்வரர் - ஞானபிரசூனாம்பிகை&lt;/b&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKlljZUNwBI/AAAAAAAAEzI/84IOzmZ7tps/s1600-h/kalahasti.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKlljZUNwBI/AAAAAAAAEzI/84IOzmZ7tps/s400/kalahasti.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5235827700560412690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தூக்கம்னா தூக்கம் பேய்த் தூக்கம். திரும்பவும் 6:30க்கு எழுந்திருச்சி, குளிச்சி கிளம்பியாச்சு. வெளியில ஒரு கடையில் வாந்தி வர்ற டேஸ்ட்ல இருந்த இட்லியும், வடையும் சாப்பிட்டுட்டு கீழே போய் முதலில் திருச்சானூர் போய் பத்மாவதி தாயாரைக்ல் கும்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரில் இருப்பவர்கள் 100% தமிழர்களாம். ஆங்காங்கே தமிழில் பெயர்ப்பலகைகளையும் பார்க்க முடிந்தது. பின்னர் திரும்பவும் திருப்பதி வந்து அங்கிருந்து காளஹஸ்தி போய்ச் சேர்ந்தோம். காளஹஸ்தி கோவில் ரொம்பவே பெருசு. அப்புறம் சிற்ப வேலைப்பாடெல்லாம் நல்லா இருக்கு. இங்க ராகு-கேது தோசம் இருக்கிறவங்க பிரார்த்தனை செய்து வழிபட்டால் தோசம் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் சரியான கூட்டம். சிறப்பு தரிசன கூப்பன் வாங்கியே எங்களால 1 1/2 மணி நேரம் கழிச்சி தான் சாமி பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அங்கிருந்து கிளம்பி திருப்பதி வந்து சாப்பிட்டுட்டு மதியம் 3 மணிக்கு பெங்களூர் பஸ் ஏறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டிட் பிட்ஸ் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;திருமலையில் மண்டபத்தில் தங்கியிருந்த போது சுடச்சுட சாம்பார் சாதம், பால் எல்லாம் இலவசமாகக் கொடுத்தார்கள்.&lt;/li&gt;&lt;li&gt;ஒரு ராஜஸ்தான் கோஷ்டி தலையில் உருமாக் கட்டுடன் அங்கே டிவியில் போட்ட இராமாயணத்தைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊர் மக்கள் எவ்வளவோ தேவலை. படிப்பறிவு சுத்தமாக இல்லை போலும். ஆனாலும் இந்தி மட்டும் தெரிகிற தைரியத்தில் ரயிலேறி வந்திருக்கிறார்கள். நம் மக்களை விட இன்னும் 50 வருசம் பின் தங்கியே அவர்கள் இருந்தார்கள்.&lt;/li&gt;&lt;li&gt;திருப்பதி பேருந்து நிலையம் எதிரில் பாலாஜி உட்லன்ட்ஸ் உணவகத்தில் கொஞ்சம் சுவையான உணவு முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : 2008ல் எழுதி பதிவிட மறந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-554546644801753050?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/554546644801753050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=554546644801753050' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/554546644801753050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/554546644801753050'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/03/blog-post.html' title='திருப்பதி - திருச்சானூர் - காளஹஸ்தி'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKllja6g1qI/AAAAAAAAEzA/RkwdvnDHV6o/s72-c/srinivasa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-82991726064071596</id><published>2011-02-07T22:49:00.000+05:30</published><updated>2011-02-07T22:50:00.661+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாமரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அய்யனார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமன்'/><title type='text'>'அய்யனார்' படத்தின் 'பனியே!' பாடல் ..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVAo6StMCpI/AAAAAAAAKiQ/foiaHwglAQs/s1600/ayyanar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 262px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVAo6StMCpI/AAAAAAAAKiQ/foiaHwglAQs/s400/ayyanar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570997720976198290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமீபத்தில் வெளியான 'அய்யனார்' படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை. கதாநாயகனாக 'ஈரம்' படத்தின் 'ஆதி' நடித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் இசையமைப்பாளர் 'தமன்'. தலைவர் யாருமல்ல. பாய்ஸ் படத்தில் ட்ரம்ஸ் வாசிக்கும் குண்டு பையன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVApKg8pNVI/AAAAAAAAKiY/n0pm5Q7Rmkc/s1600/thaman.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 237px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVApKg8pNVI/AAAAAAAAKiY/n0pm5Q7Rmkc/s400/thaman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570997999677027666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் மிக அருமையாக இசை அமைத்துள்ளார். இப்படத்தில் 'கவிப்புயல்' தாமரை அவர்கள் தன் அருமையான வரிகளால் தூயதமிழில் வழமை போல் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVApWo-S4iI/AAAAAAAAKig/Xw6R64IOZ-k/s1600/thamarai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 219px; height: 231px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVApWo-S4iI/AAAAAAAAKig/Xw6R64IOZ-k/s400/thamarai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570998207989867042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தப்பாடல்தான் 'பனியே! பனியே! என் இதயம் புல்நுனியா?' எனத்துவங்கும் அருமையான பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் நான்கைந்து முறை தொடர்ச்சியாகக் கேட்கிறேன். நீங்களும் இந்தப் பாடலை மறக்காமல் கேட்டு மகிழுங்கள். :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mp3.tamilwire.com/ayyanar-2010.html"&gt;http://mp3.tamilwire.com/ayyanar-2010.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-82991726064071596?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/82991726064071596/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=82991726064071596' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/82991726064071596'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/82991726064071596'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/02/blog-post_07.html' title='&apos;அய்யனார்&apos; படத்தின் &apos;பனியே!&apos; பாடல் ..'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TVAo6StMCpI/AAAAAAAAKiQ/foiaHwglAQs/s72-c/ayyanar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3971412394696829767</id><published>2011-02-02T22:54:00.000+05:30</published><updated>2011-02-02T22:54:45.079+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்வைக்குறைபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்ணாடி'/><title type='text'>கண்ணாடி மாற்ற நேராக ஆப்டிகல்ஸ் செல்பவரா நீங்கள்? ஒரு நிமிசம் ..</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUmTPUs12vI/AAAAAAAAKhM/otKHF9kzOH4/s1600/specs.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 179px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUmTPUs12vI/AAAAAAAAKhM/otKHF9kzOH4/s400/specs.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569144305684437746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் கண்ணில் திடீரென ஒரு பிரச்சினை. கண்ணாடி அணிந்திருக்கும் எனக்கு எதையாவது கூர்ந்து பார்த்தாலோ, படித்தாலோ கண் கூசியும், வலிக்கவும் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஒருவாரமாக இந்தப் பிரச்சினை இருந்ததால் கண்ணில் பிரச்சினையாக இருக்கும் என சந்தேகித்து கண் மருத்துவரிடம் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒருமணிநேரத்தில் நான்கு முறை கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி பின் மருத்துவரிடம் அனுப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிரச்சினையைக் கேட்டபிறகு, கண்ணில் லென்சுகளை மாற்றி மாற்றி எழுத்துக்களைப் படிக்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் அவர் கேட்ட முதல் கேள்வி "கண் மருத்துவரை இதற்கு முன்னால் எப்பொழுது பார்த்தீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமாக எனக்கு நினைவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை அருப்புக்கோட்டையில் முதன்முதலில் கண் பார்வைக் குறைபாட்டிற்காகச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னால் காறித்துப்புவார் என்பதால் "2 வருடம் முன்பு சென்று பார்த்தேன்" என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த மருத்துவரைப் பார்த்தீர்கள்?"&lt;br /&gt;"இங்கு இல்லை. பெங்களூரில்" - இதுவும் பொய்.&lt;br /&gt;"சரி. கடைசியாக கண்ணாடி எப்போது 'பவர்' செக் செய்து மாற்றினீர்கள்? எங்கு மாற்றினீர்கள்?"&lt;br /&gt;"போன வருடம் ஜிகேபி ஆப்டிகல்சில் 'பவர்' செக் பண்ணி மாற்றினேன்"&lt;br /&gt;"ஏன் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்கள். ஏன் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் கண்ணில் தற்போதுள்ள குறைபாடு -2.75. ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் பவர் -3.5. நீங்கள் ஆப்டிகல்ஸ் சென்றால் அங்கிருப்பவர்கள் ஒன்றும் மருத்துவர்கள் இல்லை. வியாபாரிகள். அவர்கள் எப்படி சரியான பவரைச் சொல்லமுடியும்? நீங்கள் உங்கள் கண்ணின் குறைபாட்டை விட அதிக பவர் உள்ள கண்ணாடி அணிந்திருப்பதால் தான் கண் வலிக்கிறது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்படி எல்லாம் பிரச்சினை இருக்கும் என்பதே அப்போது தான் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இலவசமாக ஆப்டிகல்ஸில் பவர் செக் செய்து கொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றால் எந்த லட்சணத்தில் செய்வார்கள் என்பதைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பவர் செக் செய்தபின், எனக்கு வேறு எந்தக் குறையும் கண்ணில் இல்லை எனவும், பவர் செக் அல்லது பார்வைக்குறைபாடு என்பது கண்ணில் உள்ள பிரச்சினையில் 5% மட்டுமே எனவும், இனி பவர் செக் செய்ய ஏதாவது ஒரு கண் மருத்துவரை மட்டுமே சென்று பாருங்கள் என்றும் அறிவுறுத்தினார். ரூ.200 மட்டுமே வாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண் நம் உடலின் முக்கிய உறுப்பு. அதில் குறைபாடு என்றால் கஞ்சத்தனம் காட்டவேண்டாம். அதை எனக்கு உணரவைத்த மருத்துவர் குமரனுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3971412394696829767?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3971412394696829767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3971412394696829767' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3971412394696829767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3971412394696829767'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/02/blog-post.html' title='கண்ணாடி மாற்ற நேராக ஆப்டிகல்ஸ் செல்பவரா நீங்கள்? ஒரு நிமிசம் ..'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUmTPUs12vI/AAAAAAAAKhM/otKHF9kzOH4/s72-c/specs.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-7583570060388854977</id><published>2011-01-27T23:20:00.001+05:30</published><updated>2011-01-27T23:23:18.240+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>தமிழக மீனவர்கள் கொலை - புறக்கணிப்போம் இலங்கையை !!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUGwzlyRvmI/AAAAAAAAKg0/tqWu6wR7g84/s1600/lanka_flag.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 272px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUGwzlyRvmI/AAAAAAAAKg0/tqWu6wR7g84/s400/lanka_flag.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566925014769450594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒருவரா இருவரா? இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு விட்டார்கள். முதலில் விடுதலைப்புலிகள் என்று நினைத்து சுட்டோம் என்றார்கள். இப்போது போர் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தால் இது தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வே தவிர வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கையாலாகத மாநில அரசையும், வேண்டுமென்றே கள்ளத்தனமாக மவுனமாக இருக்கும் மத்திய அரசையும் இனியும் மீனவர்களும், நாமும் நம்பியிருக்க வேண்டுமா? &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஈழச்சகோதரர்களை எல்லாம் அழித்தாகிவிட்டது. இன்னும் ரத்தவெறி கொண்டு திரியும் இலங்கைக்கு வேறு வகையில் ஆப்படிக்க வேண்டும். உலகநாடுகள் பொருளாதாரத் தடை விதிக்காவிட்டால் என்ன? நாம் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இலங்கைக்கு எந்தவிதத்திலும் மறைமுகமாக உதவமாட்டோம் என உறுதி கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்வரும் எல்லாம் நம்மால் நிச்சயம் செய்ய முடியும் செயல்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;1. சுற்றுலாவிற்கு இலங்கையைப் புறக்கணிப்பது. உலகத் தமிழர்கள் யாரும் இலங்கைக்குச் சுற்றுலா செல்லாமல் புறக்கணிக்க வேண்டும். தன் பொருளாதாரத்தில் பெரும் பங்கு சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் இலங்கைக்கு இது நிச்சயம் பேரிழப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;2. இலங்கையின் 'ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான சேவையைப் புறக்கணித்தல். மிக முக்கிய நிமித்தமாகச் செல்ல நேர்ந்தாலும் பிற விமானசேவை நிறுவனங்களை உபயோகித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இலங்கை வங்கியைப் புறக்கணித்தல். சென்னையில் இருக்கும் இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள வேறு வங்கிகளுக்கு மாற்றுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் 'ஶ்ரீலங்கன் ட்ரேட் சென்டர்' வணிக நிறுவனத்தைப் புறக்கணித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இலங்கையிலிருந்து வரும் சிங்கள மாணவர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் தராமல் புறக்கணித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;6. விரைவில் தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குத் துவங்க இருக்கும் பயணிகள் கப்பல் சேவையைப் பயன்படுத்தாமல் இருத்தல். இது நாம் ஈழ, தமிழகத் தமிழர்களை வெறுக்கும் காங்கிரஸுக்கு வைக்கும் வேட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;7. எந்த ஒரு இலங்கைத் தயாரிப்பையும் பயன்படுத்தாதிருத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனமே ! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது வெட்கமில்லாமல் காங்கிரசைத் தேர்ந்தெடுத்தோம்! இப்போது நம் தமிழகத் தமிழர்கள் கொல்லப்படும் போதாவது சொரணையுடன் இருப்போம் !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-7583570060388854977?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/7583570060388854977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=7583570060388854977' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7583570060388854977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7583570060388854977'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/01/blog-post_7668.html' title='தமிழக மீனவர்கள் கொலை - புறக்கணிப்போம் இலங்கையை !!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUGwzlyRvmI/AAAAAAAAKg0/tqWu6wR7g84/s72-c/lanka_flag.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-751683467329135017</id><published>2011-01-27T22:35:00.000+05:30</published><updated>2011-01-27T22:39:49.837+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>வாக்களித்தபின் உறுதிச்சீட்டு - தேவையில்லாத முறை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUGmqyWHToI/AAAAAAAAKgs/ggsc5y6fzBM/s1600/Electronic-Voting-Machines-EVM.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 397px; height: 296px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUGmqyWHToI/AAAAAAAAKgs/ggsc5y6fzBM/s400/Electronic-Voting-Machines-EVM.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566913868405886594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வாக்கு யாருக்கு இயந்திரத்தில் பதிவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் வாக்களித்தபின் ஒரு சீட்டினில் அச்சிட்டு வெளியிடும் முறையை ஆய்வு செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியும் என்ற பிரச்சினை உள்ள  நிலையில் நம் வாக்கு யாருக்குப் பதிவாகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் அது நல்லதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் இன்னொரு முக்கியமான மறுபக்கமும் உள்ளது. இப்பொழுது எல்லாம் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பதற்கு கிராமங்களில் ஒரு வாக்கிற்கு ஆயிரக்கணக்கில் பணம் தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே காசு கொடுத்த கட்சியினர் வாக்களித்தபின் இந்தச் சீட்டை வாங்கிப் பார்த்து தங்கள் கட்சிக்குத் தான் வாக்களித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். காசு வாங்கிவிட்டு மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் 'டின்' கட்டிவிடுவார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்காளர்களும் பலகட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு 'உங்களுக்குத் தான் போட்டேன்.. உங்களுக்குத் தான் போட்டேன்..' என்று ஏமாற்றவும் முடியாது :).&lt;br /&gt;&lt;br /&gt;எனவே முதலில் எந்தக் கட்சி காசு தருகிறதோ - குறைவாக இருந்தாலும் - வாங்கிவிட்டால் அவர்களுக்கு ஓட்டு போட்டே ஆகவேண்டிய நிலை உருவாகும். 'ஏன் மாமு அவசரப்பட்ட ... ரெண்டு நாள் பொருத்திருந்தா இந்தக் கட்சி இரண்டு மடங்கு காசு கொடுத்திருப்பான்ல..' என்று அதிகம் காசு வாங்கியவர்கள் வெறுப்பேற்றுவார்கள். :)&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் கணவர் அரசு ஊழியர். திமுக ஆதரவாளராக இருப்பார். அவர் மனைவி எம்ஜிஆர் விசுவாசியாக அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டிருந்தாலும், கணவரிடம் 'கலர் டிவி தந்த கருணாநிதிக்குத் தான் போட்டேன்' என்று புருடா விட்டிருப்பார். கணவரின் கைக்கு இந்தச் சீட்டு கிடைத்தால் வீட்டிற்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் அளிக்கும் வாக்கு நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியமான ஒன்று. அதை அடுத்தவரும் பார்க்கும் வகையில் அச்சிட்டுத் தரத் தேவையில்லை. காசு வாங்கிய யாரும் தங்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகும் என்பதால் தான் அரசியல் கட்சிகள் எதுவும் இந்த முறையை எதிர்க்கவில்லை. மின்னணு வாக்குமுறையையே எதிர்த்தவர்கள் இப்போது மட்டும் வாய் மூடி இருப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தேர்தல் ஆணையம் வேறு முறையை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-751683467329135017?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/751683467329135017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=751683467329135017' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/751683467329135017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/751683467329135017'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/01/blog-post_27.html' title='வாக்களித்தபின் உறுதிச்சீட்டு - தேவையில்லாத முறை'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/TUGmqyWHToI/AAAAAAAAKgs/ggsc5y6fzBM/s72-c/Electronic-Voting-Machines-EVM.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-8518570226817878567</id><published>2011-01-26T10:44:00.001+05:30</published><updated>2011-01-26T10:45:08.217+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய இணைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='WI5'/><title type='text'>WI5 - பட்டையைக் கிளப்பும் இணைய இணைப்பு சேவை !!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TT8mb9w7fVI/AAAAAAAAKgU/X9zV3ZldF4E/s1600/wi5logo.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 107px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TT8mb9w7fVI/AAAAAAAAKgU/X9zV3ZldF4E/s400/wi5logo.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566209926331333970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது தான் புதிதாக மடிக்கணினி வாங்கியிருக்கிறேன். இணைய இணைப்பிற்காக கணினி வாங்குவதற்கு முன்பிருந்தே விசாரித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் ரிலையன்ஸ், பிஎஸ்என்எல், டாடா போட்டான், எம்டிஎஸ் எம்பிளேஸ்  ஆகியவை டேடா கார்டு 1500 முதல் 2500 வரை சொல்கிறார்கள். அதன்பிறகு மாதாமாதம் 750 ரூபாய் 516kbps வேகத்தில் சேவை அளிப்பதாகவும் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு காசு கொடுத்து நமக்குக் கட்டுபடியாகாது என்பதால், என்ன செய்யலாம் என யோசித்த போது, என் அறையின் கதவில் ஒரு விளம்பரத்தாள் சொருகப்பட்டிருந்தது. அதில் WI5 என்ற நிறுவனம் இணையவசதி செய்து தருவதாக குறிப்பிட்டிருந்ததால் அவர்களுக்குத் தொலைபேசினேன். அடுத்த ஒருமணி நேரத்தில் இணைய இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல மாதக்கட்டணமும் மிகவும் குறைவு. ரூ.250 முதல் பிளான்கள் உள்ளன. நான் ரூ250 திட்டத்தில் சேர்ந்துள்ளேன். முக்கியமான விசயம் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணம் (Installation charges) எதுவும் இல்லை. 256kbps 2GB தரவிறக்க அளவு. 30 நாள் அல்லது 2GB தரவிறக்கம். எது முதலில் முடிகிறதோ அப்பொழுது திரும்பவும் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு ப்ரீபெய்டு சேவை. மாதாமாதம் 30ம் தேதி பணம் கட்டுவதற்குப் பதில் 1ம் தேதி பணம் கட்டி அந்த மாதம் முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம். நான் உபயோகித்தவகையில் மிகவும் நன்றாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தேதியில் WI5 மட்டுமே இவ்வளவு குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இணைய இணைப்பு வேண்டியிருந்தாலோ, அல்லது மாற்ற நினைத்தாலோ தாரளமாக WI5க்கு மாறுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;http://www.wi5.in/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-8518570226817878567?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/8518570226817878567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=8518570226817878567' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/8518570226817878567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/8518570226817878567'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/01/wi5.html' title='WI5 - பட்டையைக் கிளப்பும் இணைய இணைப்பு சேவை !!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TT8mb9w7fVI/AAAAAAAAKgU/X9zV3ZldF4E/s72-c/wi5logo.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-7582771757351826459</id><published>2011-01-24T23:00:00.001+05:30</published><updated>2011-01-24T23:33:36.891+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெங்களூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாய்த்தொல்லை'/><title type='text'>பெங்களூரில் நாய்த் தொல்லை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TT2-R0qdwQI/AAAAAAAAKgE/5MKAzb-AupY/s1600/street-dog.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 265px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TT2-R0qdwQI/AAAAAAAAKgE/5MKAzb-AupY/s400/street-dog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565813927903609090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த வாரம் பெங்களூரில் 2 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ரொம்பவே மனதைப் பாதித்தது. எவ்வளவு நாள் தான் பொறுப்பது இந்த நாய்ப் பிரச்சினைக்கு. அதுவும் பெங்களூரில் ரொம்பவே ஓவர். பெங்களூரின் நாய்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இங்கே இருக்கும் நாய்கள் நம்ம ஊர்த் தெருநாய்கள் மாதிரி சோப்ளாங்கி நாய்கள் அல்ல. நன்றாக கொழுக் மொழுக் என்று செர்லாக் பேபி மாதிரி இருக்கும் மலை நாய்கள் வகையைச் சேர்ந்தவை. பயம் என்பது அறவே கிடையாது. சாதாரணமாக நம் ஊரில் நாய்களை கையை ஓங்கி விரட்டினால் பயப்படுவது மாதிரி நடிக்கவாவது செய்யும். இங்கு அப்படி செய்தால் நம்மைப் பார்த்து முறைக்கும். கல்லெடுத்து அடிக்கப் போனால் குலைத்துக் கொண்டு கடிக்க வந்துவிடும்.  &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்திய அரசியல் சட்டப்படி விலங்குகளுக்கு துன்பம் செய்தல் கூடாது என்பது குறித்து ஒரு தனிப் பிரிவே உள்ளதாம். இங்கு நாய்களைக் கொல்லக்கூடாது ஆனால் கட்டுப்படுத்தலாம் என்ற வகையில் பெங்களூர் மாநகராட்சியிலும் சிலவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாயைக் கஷ்டப்பட்டுப் பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டுவிடுவார்கள். ரேபிஸ் தடுப்புஊசி எல்லாம் போடுவார்கள். எதற்கு என்றால் கடித்தால் ரேபிஸ் பரவாமல் இருக்க. ஆனால் குழந்தைகள் கடியின் கொடூரம் தாங்காமல் இறந்துவிடுகிறார்கள். ஆக இந்த முறைகள் எல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரே வழி பாரபட்சம் இல்லாமல் அவற்றைக் கொல்வதே. &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் பிறகு ஏன் நாய்களின் எண்ணிக்கை வருடாவருடம் கூடுகிறது? ஆண்டவனுக்கே வெளிச்சம். பெங்களுரில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கிட்டத்தட்ட கூவம் அளவுக்கு ஓடும் சாக்கடைகளும், தெருவுக்கு நாலு இருக்கும் பேக்கரிகளும் அனுமதியின்றிப் பெருத்துவிட்ட கசாப்புக் கடைகளும் ஒரு காரணம். ஏற்கனவே பல குழந்தைகளைப் பெங்களூரின் நாய்கள் கடித்துக் கொலை செய்தது நமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் நீலச்சிலுவைச் சங்கத்தினரே. நாயைக் கொல்லக்கூடாது என்று கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருநாள் மட்டும் நாய்களுக்கு முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;எங்கள் ஊரில் மார்கழி மாதம் நாய்களை சுருக்கு போட்டுப் பிடித்து கழுத்தில் விஷஊசி போட்டுக் கொல்வார்கள். யாரும் அங்கே எதிர்ப்பது இல்லை. ஏனென்றால் நீலச்சிலுவை சங்கம் போன்ற வெட்டி அமைப்புகள் அங்கே இல்லை. நகரத்தின் பணக்காரர்களான நாய்க்காதலர்கள் இது போன்ற அமைப்புகளில் இருந்து கொண்டு கோசம் போட்டு போஸ் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாம் கணினியில் மட்டுமே விளையாடும். சாமானியர்களின் குழந்தைகள் அல்லவா தெருவில் விளையாடும்? பிறகு எப்படி அவர்களுக்கு இது பற்றிப் புரியும்? &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;இந்த நாய்களிடம் இருந்து தப்பித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பிரதான சாலையில் அலுவலக வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு சந்து பொந்துகளின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு திருப்பத்தில் சுமார் முப்பது ந&lt;wbr&gt;ாய்கள் இருக்கும். ஆட்டு மந்தை போல நின்று சண்டை ப&lt;wbr&gt;ோட்டுக் கொண்டிருந்தன. அதிர்ச்ச&lt;wbr&gt;ியில் பின்வாங்கி பின் வண்டி ஓட்டுனருக்கு தொலைபேசி என் வீட்டின் அருகே வரச் சொல்லிப் பின் அலுவலகம் சென்றேன். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;நீலச்சிலுவைச் சங்கத்தினர் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்றால் அவற்றைத் தனியிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். விலங்குகளுக்கு சரணாலயம் மாதிரி. ஏற்கனவே கோரமங்களாவில் தெருவில் திரியும் பசு மற்றும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகம் உண்டு. அது போல இவர்களும் செய்யலாம். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;அதை விடுத்து நாயைக் கொல்லாதே அது தெருவில்தான் திரியும் என்று சொல்வதும், கார் ஓட்டினால் விபத்தே நடப்பது இல்லையா? அதற்காக யாருமே கார் ஓட்டுவதில்லையா? அது போலத்தான் நாய்க்கடிக்கொலைகளும் சாதாரணம் என்று அபத்தமாக ஒப்பிட்டுப் பேசுவதும் தேவையில்லாதது. நான் ஒன்றும் நாய்களைப் பிடிக்காதவனோ வெறுப்பவனோ அல்ல. நானும் தெருநாய்களுக்கு சோறு போட்டு வளர்த்தவன்தான். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;உதாரணமாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கிருஷ்ணகிரி-கன்னியாகுமரி சாலையில் இருக்கும் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. எதற்காக? மக்களின் வசதிக்காக. அதுபோலத்தான் இதுவும். மக்களுக்குச் சிரமம் தந்தால் நாய்களைக் கொல்வதில் என்ன தவறு?   &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;குன்னூரில் இதே போன்று ஒரு சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிப்போட அவனது முகமே விகாரமாகி இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு மக்கள் போராட்டம் நடத்திய பிறகும் நாய்களைக் கொல்ல நீலச்சிலுவைச்சங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்கள் வித்தியாசமாக ஒரு யோசனை செய்து அவர்களின் மூக்கை உடைத்தார்கள். அதாவது ஆட்டுக் குடலை துண்டு துண்டாக வெட்டி அதனுள் விசத்தை வைத்து தெருக்களில் போட்டு விட்டார்கள். அதைத் தின்ற நாய்கள் செத்து ஒழிந்தன. நீலச்சிலுவைச் சங்கத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை. &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;இனியும் இவர்கள் தொல்லை தொடர்ந்தால் குன்னூர் மக்களை நாமும் பின்பற்ற வேண்டியதுதான். அல்லது 'ரக்த ஜ்வால ..' எனத் தொடங்கும் பைரவர் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு தெருவில் நடமாடவேண்டியது தான்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-7582771757351826459?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/7582771757351826459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=7582771757351826459' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7582771757351826459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7582771757351826459'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2011/01/blog-post.html' title='பெங்களூரில் நாய்த் தொல்லை'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/TT2-R0qdwQI/AAAAAAAAKgE/5MKAzb-AupY/s72-c/street-dog.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3681783016422628993</id><published>2010-05-09T09:22:00.000+05:30</published><updated>2010-05-09T17:20:01.739+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><title type='text'>ராஜன் புரோட்டா ஸ்டால்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/S-aekS-UwDI/AAAAAAAAKY4/HhFkq87D4L4/s1600/kk.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/S-aekS-UwDI/AAAAAAAAKY4/HhFkq87D4L4/s400/kk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5469233143893770290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3681783016422628993?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3681783016422628993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3681783016422628993' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3681783016422628993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3681783016422628993'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/09/blog-post.html' title='ராஜன் புரோட்டா ஸ்டால்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/S-aekS-UwDI/AAAAAAAAKY4/HhFkq87D4L4/s72-c/kk.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6049199517492673365</id><published>2010-05-01T12:12:00.003+05:30</published><updated>2010-05-01T12:23:55.674+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S9vOiu9HqnI/AAAAAAAAKYY/amcRURPWjBs/s1600/csklogo.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S9vOiu9HqnI/AAAAAAAAKYY/amcRURPWjBs/s400/csklogo.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466189668859488882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரொம்ப நாள் ஆகிட்டே போகுது பதிவு போட்டு.... சரி கிடைச்ச நேரத்துல சின்னதா ஒன்னு ... சமீபத்தில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல நித்யானந்தா. எனக்கு எப்ப்வுமே சாமியார்கள் மேல ஒரு கரிசனமோ ஈர்ப்போ இருந்ததே இல்லை. ஏன்னா நான் சின்னப்புள்ளயா (இப்போ மட்டும் வளந்துட்டமாக்கும்..ம்க்கும்..) இருந்தப்போ சங்கராச்சாரியார் என்ற ஜெயேந்திரர் வந்திருந்தார். கோவில்ல ஏதோ பிரசங்கமெல்லாம் பண்ணினார். 'சாமியை யாரும் தொடாதீங்கோ' என்ற அதட்டலுக்கு நடுவில் பக்தர்கள் ஆசிபெற துடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் ஏதோ வேன் இருக்கே என்று போய்ப் பார்த்தேன். சகல வசதிகள், ஏசி, படுக்கை, சமயலறை, இரு உதவியாளர்கள் கிட்டத்தட்ட மினி வீடு மாதிரி இருந்தது. சாமியார்னாலே கஷ்டப்படணும் ஓட்டாண்டியா நின்னு மக்களுக்கு அறிவுரை சொல்லணும்கிற பிம்பம் மனசுல பதிஞ்சு போனதால எனக்கு அப்பலருந்தே சாமியார்களைப் பார்த்தால் பிடிக்காமப் போச்சு. சரி அப்ப ஓட்டாண்டியா நிக்கிற சாமியார்களைப் பிடிக்குமான்னா அதுவும் இல்லை. சும்மா சாமி பேர சொல்லிட்டு பிச்சை எடுக்கிறானுக பாரு என்றுதான் தோணும். :‍)&lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா மட்டுமல்ல ... இந்த பணக்கார கார்ப்ரேட் சாமியார்கள் எல்லாருமே அழிக்கப்படவேண்டும். பக்தர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் கல்கி, தான் போகும் இடமெல்லாம் பணக்காரர்களின் வீடுகளில் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் திருடும் அமிர்தானந்தமயி, (பங்காரு, ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் எல்லாம் பிராடுகளான்னு தெரியல்.. யாராவது சொல்லுங்க) இன்னும் குறிசொல்றேன்னு போட்டி போட்டு ஆளுக்கு ஒரு அம்மனையும், கருப்பசாமியையும், அகத்தியரையும், ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லியும் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களும் ஒழியவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனஅமைதி வேணும்னா கோவிலுக்குப் போ, கண்ட கருமம் பிடிச்ச நாய்கள்ட்டயும் ஏன் காசைக் கொண்டு போய் கொட்டுறீங்க. ரொம்ப பணம் இருந்தா என் அக்கவுன்ட் நம்பர் தாரேன் அதுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க. வெட்டிப்!@#$$க....&lt;br /&gt;&lt;br /&gt;சானியா‍‍ சோயப் மாலிக். ஏன் எல்லாரும் இந்தியா பாகிஸ்தான்னு சண்டை  போடுறாங்கன்னு தெரியல.. இதே ஒரு பாகிஸ்தான் பொண்ணு இந்தியாவுக்கு கல்யாணமாகி வந்தா பத்திரிக்கைகள் 'மருமகளே வருக!' என எழுதியிருக்கும். அதே நேரம் சானியா சோயப் ஆயிஷா எல்லாமே அவங்க குடும்ப விசயம். அதுக்குப் போயி இந்த வ(ம)ட இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெருசு பண்றாங்கன்னு தெரியல. எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சண்டையிட்டு விவாகரத்து பெற்று சோயப்பின் முகத்திரையைக் கிழத்த ஆயிஷா பாராட்டுக்குரியவர். வெட்கக்கேடான ஒருவிசயம் சானியா சோயப் விசயம் பீக்ல இருந்தப்போ நக்சல் தாக்குதலில் 53 ராணுவ சகோதர்கள் கொல்லப்பட்டது இந்த மட இந்திய மீடியா நாய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். நாசமாப் போக. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஐபிஎல் லலித்மோடி. ஐயா செம கில்லாடி. கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சின்னவிசயத்தையும் பைசாவாக மாற்றியவர். 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' பிசிசிஐக்கு 5000 கோடின்னா எனக்கு 500 கோடின்னு நல்லா கமிசன் அடிச்சு ஜமாய்ச்சிருக்கார். இப்போ போயி வருமானவரி சோதனை பண்றாங்களாம். ஒன்னியும் பண்ணமுடியாது. பின்னால ஏகப்பட்ட்ட கைகளுக்குப் பங்கு இருக்கு போல. ஐயா இவனுங்க இப்படி கோடிக்கணக்குல வ்ரி ஏமாத்தியிருக்கானுகளே, 2007ல் எனக்கு நீங்க 4200 ரூபா கூடுதலா செலுத்துன வரியை திரும்பத் தரணுமே எப்பத் தரப்போறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அழகிரி. சானசே இல்லை. திமுக தலைவர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்னு சொல்லி குட்டையைக் குழப்பிட்டு ஜாலியா வெளிநாடு போயிட்டார். தமிழ்ல தான் நாடாளுமன்றத்துல பேசுவேன்னு அடம்பிடித்து தமிழுக்கு அங்கே இடம்வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலின் மேல் எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. இரு நாட்களுக்கு முன் தவறான சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தங்கை சுரேகாவின் சிகிச்சைக்கு முழுச் செலவையும் ஏற்று தான் ஒரு சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்று உணர்த்தியிருக்கார். இதுபோல தன் பேர்கூட வெளிய வராம எவ்வளவோ பேர் உதவிகள் செய்றாங்க. அவங்களுக்கும் ஒரு வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎல்ல சென்னை வென்றது மகிழ்ச்சி. அதிலும் 'வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்ற ஹைடன் பேச்சு ஹைலைட். தோத்துப் போன‌ மும்பை பசங்க மேட்ச் பிக்சிங்னு புலம்புறதெல்லாம் ஓவர். போனதடவை நாங்க ராஜஸ்தான்கிட்ட தோத்தப்ப இப்படியா புலம்பினோம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருக்கு ... அப்புறமா சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டப் போட்டுட்டுப் போங்க சாமி ....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6049199517492673365?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6049199517492673365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6049199517492673365' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6049199517492673365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6049199517492673365'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2010/05/blog-post.html' title='பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S9vOiu9HqnI/AAAAAAAAKYY/amcRURPWjBs/s72-c/csklogo.png' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-5494703253862449610</id><published>2010-04-09T07:10:00.000+05:30</published><updated>2010-04-09T07:13:15.314+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Man vs Wild'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bear Grylls'/><title type='text'>Bear Grylls -  பயம் அறியான் !!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748UU8bVMI/AAAAAAAAKWM/6_h3-ZzB2Jk/s1600/bear_grylls.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748UU8bVMI/AAAAAAAAKWM/6_h3-ZzB2Jk/s400/bear_grylls.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457866118336828610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Bear Grylls - பேர் கிரில்ஸ். இந்தப் பெயர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும் நீங்கள் டிஸ்கவரி சேனலை விரும்பிப் பார்ப்பவர் என்றால். இவர் தான் 'ஆபத்தை அரவணைக்கும் அசகாய சூரர்' என்ற அடைமொழியுடன் Man vs Wild என்ற நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டுபவர். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னந்தனியே காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, கடலிலோ, தீவிலோ, ஆற்று வெள்ளத்திலோ நாம் மாட்டிக் கொண்டால் எப்படி சமயோசிதமாகச் சிந்தித்தும், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மட்டுமே வைத்து அந்தச் சூழலிலிருந்து உயிர் தப்பிப்பது என்பதைக் காட்டுவது தான் இந்த Man vs Wild. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் தான் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் மனிதராக வந்து கலக்கும் ஹீரோதான் Bear Grylls - பேர் கிரில்ஸ். யார் இவர்? இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை? &lt;br /&gt;&lt;br /&gt;Bear Grylls - பேர் கிரில்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 35 வயதாகும் இவர் பிரிட்டனின் விமானப்படையில் பணியாற்றியவர். 24 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் ஆங்கிலேயர். ஆபத்துகளை எதிர்நோக்கி அவற்றில் இருந்து மீண்டுவருவதில் கரைகண்டவர். அபாயங்களைக் கண்டு அஞ்சாதவர். ஏன் அதைப் பற்றியே சிந்திக்காதவர். &lt;br /&gt;&lt;br /&gt;தான் இராணுவத்தில் பணியாற்றியபோது கற்றுத் தரப்பட்ட உபாயங்களைக் கொண்டும் , தானாக அறிந்தவற்றைக் கொண்டும் இவர் இந்த நிகழ்ச்சியில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;விமான விபத்துகளில் சிக்கியும், போர்க்காலங்களில் வேறுவழியின்றி தனிமையில் மாட்டிக் கொள்ள் நேரிடும் வீரர்கள் எப்படி அந்த சூழலை எதிர்கொண்டு உயிருடன் மீண்டு வருவது என்பதை மக்களுக்கு உணர்த்தவேயாம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்ன தான் இவர் சொல்லித் தருகிறார்? அதுதான் Survival Techniques. &lt;br /&gt;மனிதன் உயிர்வாழ நெருப்பு அவசியம். கையில் தீப்பெட்டியோ, லைட்டரோ இல்லாத நிலையில் எப்படி நெருப்பு பற்ற வைப்பது, எப்படி காட்டுக்குள் குடில் அமைப்பது, எந்த‌ வ‌கையான‌ செடிக‌ள், ப‌ழ‌ங்க‌ள், காளான்க‌ளைச் சாப்பிட‌லாம், சூழலை உணர்ந்து எப்படி தப்பிப்பது உதாரணமாக ஆற்று வெள்ளம் திடீரென் அதிகமானால் அதை எப்படி உணர்வது போன்றவை. &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748T5TlYLI/AAAAAAAAKWE/ZgA-NyUdsB4/s1600/bear1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748T5TlYLI/AAAAAAAAKWE/ZgA-NyUdsB4/s400/bear1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457866110917763250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். மலையேறுவதில் கில்லாடி. இண்டு இடுக்குகளில் நுழைந்து, கும்மிருட்டாய் வௌவால்கள் நிறைந்த குகைக்குள் அலைந்து, நீருக்குள் மூழ்கி என தன் சாகசத் திறமைகளால் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் பச்சையாக சாப்பிடாத பூச்சிகள், பாம்புகள், நத்தைகள், மீன்கள், தவளை, பல்லிகள் கிடையாது. 'புரதச்சத்து அதிகம் கிடைக்கும்' என்று எல்லாத்தையும் அப்படியே கடித்துத் தின்பார். ஏன் ஒருமுறை தண்ணீர் தாகம் என்று பாலைவனத்தில் சிறுநீரையும் குடித்தார். இதெல்லாம் செய்தால்தான் இக்கட்டான சூழலில் நாம் உயிர் வாழமுடியும் என்று சொல்கிறார். நமக்காக பாவம் மனிதர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?? இவர் வீட்டில் எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனரோ? சும்மா சொல்லக் கூடாது ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உலகம் முழுவதும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு திறமைகள் இருந்தும் மனிதர் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் மாட்டியிருக்கிறார். முதன்முதலாய் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பனபோது இவர் காட்டுக்குள் தனியே இருப்பது போல காட்டியவுடன், 'தனிமனிதனுக்கு எப்படி தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இப்படி தவிக்கவிடலாம்?' என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. அதன் பின்னர்தான் 'தனிமனித பாதுகாப்பு சட்டவிதிகளின் படி பாதுகாப்பு' வழங்கப்படுவதாக நிகழ்ச்சி துவங்கும் முன்னர் போட ஆரம்பித்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748UxchyaI/AAAAAAAAKWU/G6rPFCYAchA/s1600/ManVsWild.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748UxchyaI/AAAAAAAAKWU/G6rPFCYAchA/s400/ManVsWild.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457866125987662242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதுவாவது பரவாயில்லை. தான் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு உண்மை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இவரது இமேஜ் அதலபாதாளம் சென்றுவிட்டது. அது என்ன? இவரைப் போன்றே 'Les Stroud - லெஸ் ஸ்ட்ராடு' என்றொரு 'காட்டுவாசி' இருக்கிறார். இவரது ரசிகர்களுக்கும், Bear Grylls - பேர்ல் கிரில்ஸின் ரசிகர்களுக்கும் இணையத்தில் ஒரே முட்டல் மோதல் தான். ஏன் இப்படி? Bear Grylls - பேர்ல் கிரில்ஸ் உண்மையிலே திறமையானவரா அல்லது அப்படி முன்னிறுத்தப்படுகிறாரா? Bear Grylls vs Les Stroud யார் சிறந்த காட்டுவாசி அல்லது ஆபத்துகளை வெல்பவர்? இதல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாமே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-5494703253862449610?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/5494703253862449610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=5494703253862449610' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5494703253862449610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5494703253862449610'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2010/04/bear-grylls.html' title='Bear Grylls -  பயம் அறியான் !!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/S748UU8bVMI/AAAAAAAAKWM/6_h3-ZzB2Jk/s72-c/bear_grylls.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-5804274331397503051</id><published>2010-01-08T17:15:00.000+05:30</published><updated>2010-01-08T17:22:41.706+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல்'/><title type='text'>பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CxbG_cFJI/AAAAAAAAJ28/vnDp-ZI_d7k/s1600-h/earth.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 264px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CxbG_cFJI/AAAAAAAAJ28/vnDp-ZI_d7k/s400/earth.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422529030645355666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%&lt;/span&gt;&lt;br /&gt;நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2. காடுகள் அழிப்பு - 20%&lt;/span&gt;&lt;br /&gt;விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3. போக்குவரத்து - 13%&lt;/span&gt;&lt;br /&gt;வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4. எரிபொருள் உற்பத்தி - 6.3%&lt;/span&gt;&lt;br /&gt;பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%&lt;/span&gt;&lt;br /&gt;பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;6. பண்ணைகள் - 5%&lt;/span&gt;&lt;br /&gt;பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;7. சிமெண்ட் உற்பத்தி - 4%&lt;/span&gt;&lt;br /&gt;பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;8. விமானங்கள் - 3.5%&lt;/span&gt;&lt;br /&gt;விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%&lt;/span&gt;&lt;br /&gt;இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;10. குப்பைகளும் கழிவுகளும் - 3%&lt;/span&gt;&lt;br /&gt;குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CxbT1KZNI/AAAAAAAAJ3E/gVHuRMMQHIQ/s1600-h/greenhousegassources.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 219px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CxbT1KZNI/AAAAAAAAJ3E/gVHuRMMQHIQ/s400/greenhousegassources.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422529034091914450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்&lt;br /&gt;&lt;br /&gt;4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்&lt;br /&gt;&lt;br /&gt;7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.&lt;br /&gt;&lt;br /&gt;9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??&lt;br /&gt;&lt;br /&gt;11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CylSLMdyI/AAAAAAAAJ3M/oH7n97grTsU/s1600-h/Jungle.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CylSLMdyI/AAAAAAAAJ3M/oH7n97grTsU/s400/Jungle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422530304957773602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CzXncCMcI/AAAAAAAAJ3U/e90GB9Cplh0/s1600-h/windmill.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CzXncCMcI/AAAAAAAAJ3U/e90GB9Cplh0/s400/windmill.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422531169659007426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது :( . அரசை நம்பிப் பயனில்லை நாமே முயன்றால் தான் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் கோர்வை - இணையம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-5804274331397503051?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/5804274331397503051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=5804274331397503051' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5804274331397503051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5804274331397503051'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2010/01/blog-post_08.html' title='பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன ?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/S0CxbG_cFJI/AAAAAAAAJ28/vnDp-ZI_d7k/s72-c/earth.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-1926526602907866346</id><published>2010-01-02T19:28:00.005+05:30</published><updated>2010-01-02T19:40:44.266+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனா'/><title type='text'>சீனத்தயாரிப்புகள் வரமும், சாபமும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SStYlgDI/AAAAAAAAJ2U/xWretfzT3Ms/s1600-h/chi_toy2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 254px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SStYlgDI/AAAAAAAAJ2U/xWretfzT3Ms/s400/chi_toy2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422142957751205938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்றைக்கு நம்மில் பெரும்பாலோனோர் வீட்டில் குறைந்தது ஒரு சீனப்பொருளாவது இருக்கும் நிலைமை இருக்கிறது. காரணம் அதன் குறைந்த விலை. குறிப்பாக அலைபேசிகளின் உபயோகத்தால் சீனத் தயாரிப்புகள் அனைவரையும் மிக எளிதில் சென்று அடைந்து விடுகின்றன. அமெரிக்கா கூட இந்த மலிவுவிலை சீனப்பொருள்களைக் கண்டு அஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலோனோரின் முதல் சீனத்தயாரிப்பாக ஹீரோ பேனாதான் இருந்திருக்க முடியும். பள்ளிகளில் தலைமையாசிரியரின் அடையாளமே தங்கநிற மூடி போட்ட ஹீரோ பேனாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனத்தயாரிப்புகளுக்கு எப்படி இவ்வளவு வெற்றி? அதன் மலிவு விலையும், மேம்பட்ட உபயோகமும்தான். சீனப்பொருள்களின் தரமும் குறை சொல்லும் அளவு இருந்ததில்லை. எவ்வளவோ சீன அலைபேசிகள் மற்ற பிராண்டட் மொபைல்களைவிட குறைந்தவிலையில் அதிக Featuresஉடன் கிடைக்கின்றன். அதனால் தான் அவற்றுக்கு இவ்வளவு வரவேற்பு. பிரச்சினை வந்தால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொள்ளவேண்டியது தான். அதை சர்வீஸ் எல்லாம் செய்யமுடியாது. பிராண்டட் மொபைல்களில் பிரச்சினை வந்தால் அவற்றின் உதிரி பாகங்களின் விலை மொபைல்வாங்கிய விலையைவிட அதிகமாகவே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SSe9GuWI/AAAAAAAAJ2M/aWBZVPOYMGU/s1600-h/china_toys.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SSe9GuWI/AAAAAAAAJ2M/aWBZVPOYMGU/s400/china_toys.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422142953877846370" /&gt;&lt;/a&gt; அலைபேசிகள் மட்டுமல்ல மற்றுமொரு முக்கியமான சீனத்தயாரிப்பும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிதான். அவைதான் பொம்மைகள். இன்றைய குழந்தைகள் விளையாடாத சீனப்பொம்மைகளே இல்லை. உள்ளூர் தயாரிப்பில் 700, 800 இருக்கும் சீனத்துக் கார் பொம்மைகளின் விலை வெறும் 100, 150 தான். மேலும் இவற்றால் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் சீனப்பொருள்களை விற்றுவருகின்றனர். இன்றும் சீனத்தயாரிப்புகளை மட்டும் விற்கும் கடைகள் ஏகப்பட்டவை உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அலைபேசிகள், பொம்மைகள் என மக்களுக்கு உபயோகமாக இருந்த சீனப்பொருள்கள் இன்று தடை செய்யப்படும் நிலைமைக்கு வரக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க போலி வீட்டு உபயோகப் பொருள்களை Made in India என்று போட்டு வெளியிட்டதுதான். சமீபகாலமாக எல்லையில் இந்தியாவைச் சீண்டிவரும் சீனா, ஷாம்பூ, முகக்ரீம் என ஏகப்பட்ட போலித் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்ததாக முத்திரையிட்டு இந்தியாவுக்கே அனுப்பி விற்கப்பார்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SRwIbkXI/AAAAAAAAJ2E/hAUcgZn0Xvw/s1600-h/chi_toy1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SRwIbkXI/AAAAAAAAJ2E/hAUcgZn0Xvw/s400/chi_toy1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422142941308883314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இங்கேதான் பிரச்சினை. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் பிற சீனப்பொருள்களின் தரமும் கேள்விக்குறியானது. முதல்கட்டமாக IMEI எண் இல்லாத சீன அலைபேசிகளை உபயோகப்படுத்தமுடியாது எனக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. விடுமா சீனா? இப்பொழுது IMEI எண்ணுடனும் சீன அலைபேசிகள் கிடைக்கின்றன. இப்பொழுது எப்படி சீனப்பொருள்களின் உபயோகத்தைத் தடுப்பது எனவும் அரசு சிந்தித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9TO3rLEsI/AAAAAAAAJ2k/BPs4bWwZiwM/s1600-h/chi_toxic.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9TO3rLEsI/AAAAAAAAJ2k/BPs4bWwZiwM/s400/chi_toxic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422143991305671362" /&gt;&lt;/a&gt; இன்னொரு முக்கியவிடயம் பார்ப்பதற்குக் கண்களைக் கொள்ளை கொள்ளும் சீனா பொம்மைகள் மற்றும் அலைபேசிகள் தரமில்லாத பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சொல்லி வருகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்களால் நிச்சயம் நம் உள்நாட்டுத் தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டுத் தயாரிப்புகளோ எளிய மக்களுக்குக் கட்டுபடியாகத விலையில் அல்லவா கிடைக்கின்றன. எனவே ஆபத்தை அறியாத மக்கள் அவற்றையே வாங்குகின்றனர். கோழியா முட்டையா கதைபோல் இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-1926526602907866346?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/1926526602907866346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=1926526602907866346' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1926526602907866346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1926526602907866346'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2010/01/blog-post.html' title='சீனத்தயாரிப்புகள் வரமும், சாபமும்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/Sz9SStYlgDI/AAAAAAAAJ2U/xWretfzT3Ms/s72-c/chi_toy2.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-4657816612218296521</id><published>2009-11-12T20:36:00.003+05:30</published><updated>2009-11-12T20:44:10.585+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>தமிழில் பட்டையைக் கிளப்பும் டிஸ்கவரி சேனல் !!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SvwmHkUpjNI/AAAAAAAAJms/gfmKnxWzy8s/s1600-h/discovery_logo.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 359px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SvwmHkUpjNI/AAAAAAAAJms/gfmKnxWzy8s/s400/discovery_logo.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403235564388977874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டிஸ்கவரி தொலைக்காட்சி இப்பொழுது தமிழில் பட்டையைக் கிளப்புவது தெரியுமா உங்களுக்கு?? அலுத்துப் போன நகைச்சுவைகளும், உலுத்துப்போன நடன நிகழ்ச்சிகளையும் பார்த்து சலித்திருந்த நேரத்தில் அதிரடியாக தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது டிஸ்கவரி தொலைக்காட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கவரி தொலைக்காட்சியை அதன் அறிவியல் மற்றும் விலங்குளின் வாழ்க்கைமுறை பற்றிய நிகழ்ச்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். பின்னே சிங்கம், புலி, சிறுத்தைகள் மானைத் துரத்திச் சென்று வேட்டையாடுவதை சன் தொலைக்காட்சியில் காணமுடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் டிஸ்கவரியின் ரசிகர்கள் குறைவானாலும், சிறு நகரங்களில் அதிகம். மொழிபுரியாவிட்டாலும் காட்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். எனவே இவர்களை முற்றிலும் கவர்வதற்காக‌ தன் ஒளிபரப்பை இந்தியாவின் மாநில மொழிகளிலும் தொடங்கியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மட்டும் தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய டிஸ்கவரி இப்பொழுது மறுஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ழ்சிகளால் 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சியாக மாறியிருக்கிறது. (Discovery Kids   தவிர). பாராட்டபட வேண்டிய விடயம் அவர்களின் மொழிமாற்றம். முடிந்தவரையில் ஆங்கிலக்கலப்பின்றி தமிழில் பேசுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;Man vs Wild, Nature's great events, Escaped, Expedition wild, Survivor man, Discover India இன்னும் பல நிகழ்ச்சிகளைத் தமிழில் அருமையாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்புகிறார்கள். இவர்களைப் பார்த்து Nat Geo, Animal Planet ஆகியோரும் தமிழில் ஒளிபரப்பினால் ( Zee Studio ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட்டதைப் பார்த்து Star Moviesம், HBOவும் செய்தது போல) அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை மாணவர்கள், குழந்தைகளும் காணும் வாய்ப்புகள் அதிகமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கவரி தமிழ், கேபிள் தொலைக்காட்சியிலும், DTHலும்தெரியுதுங்க. டிஸ்கவரி பாருங்க. அறிவை வள்ர்த்துக்கோங்க. :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-4657816612218296521?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/4657816612218296521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=4657816612218296521' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4657816612218296521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4657816612218296521'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/11/blog-post_12.html' title='தமிழில் பட்டையைக் கிளப்பும் டிஸ்கவரி சேனல் !!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SvwmHkUpjNI/AAAAAAAAJms/gfmKnxWzy8s/s72-c/discovery_logo.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-1476102358487078117</id><published>2009-11-03T12:18:00.000+05:30</published><updated>2009-11-03T13:17:00.507+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வானொலிகள்'/><title type='text'>இலங்கை வானொலிகள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzS7gI3MI/AAAAAAAAJl8/Nl1wTFyBDrw/s1600-h/CommunityRadioCartoon.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 310px; height: 340px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzS7gI3MI/AAAAAAAAJl8/Nl1wTFyBDrw/s400/CommunityRadioCartoon.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398113134915935426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வானொலிகள். முந்தைய காலத்திலும் சரி,இன்றைய கால்த்திலும் சரி,எதிர்காலத்திலும் சரி. மிக முக்கியமான செய்தி ஊடகம் மட்டுமல்ல, மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஊடகமும் கூட. திரைப்பபடப் பாடல்களை ஒலிபரப்பி அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பவை இன்றைய பண்பலை வானொலிகள் மட்டுமல்ல. இங்கு நான் குறிப்பிட விரும்புவது என் குழந்தைப் பருவத்தில் (90களில்) வானொலிகள் எவ்வளவு முக்கியமான பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பதைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் தமிழகத்தின் மிகமுக்கிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தவை தூர்தர்சனும், இலங்கை வானொலியும் தான். அகில் இந்திய வானொலி செய்திகள் மற்றும் விவசாய செய்திகளுக்காக மட்டுமே பெயர்பெற்றவை. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதில்லை. என‌க்கு வானொலி கேட்ப‌தென்றால் கொள்ளை விருப்ப‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு". தமிழகத்தில் அனைத்துத் திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்பி கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. காலை 7:00 மணிக்குத் தொடங்கும் ஒலிபரப்பு 10:00 வரையிலும். பின்னர் 3:00 மணிக்குத் தொடங்கி 5:30 வரையிலும் வகை தொகையில்லாமல் பாடல் பட்டாசுகளைக் கொளுத்திவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும் 'லீவியின் சினிமாப் பாடல்கள்' என்ற  நிகழ்ச்சியின் அடிமையாக இருந்தேன். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த விளம்பரங்களும் இலங்கை வானொலிக்கே வழங்கப்பட்டிருந்தன. மத்திய அலை ஒலிபரப்பானாலும் தெள்ளத் தெளிவான ஒலிபரப்பு. தொகுப்பாளர்களின் தோழமையாகப் பேசும் விதம் என எல்லாமே அகில‌ இந்திய வானொலியின் சோம்பேறித்தனத்திலிருந்து வித்தியாசப்பட்டதால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த தொகுப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம். பாடல் ஒலிபரப்பும் முன்பு மிக அருமையாக சம்பந்தப்பட்ட‌ விசயங்களையும் சேர்த்துச் சொல்லுவார். இல்ங்கை வானொலியிடம் தான் தமிழ்த்திரைப்படங்கள் அனைத்தினுடைய பாடல் ஒலிநாடாக்களும் உள்ளனவாம். இப்போதும் இந்த ஒலிபரப்பு உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா? கொஞ்சம் பெரியவனாகி (15, 16 வயதில்) விவரம் தெரியவும் தொலைக்காட்சி ஆன்டனாவுடன் வானொலிப்பெட்டியை இணைத்து இலங்கையின் பண்பலை வானொலிகளையும் கேட்டு நானும், அண்ணனும் மகிழ்ந்து வந்தோம். இந்தியாவில் பண்பலைகள் வருவதற்குப் பல வருடங்கள் முன்பே இலங்கையில் பண்பலை வானொலிகள் கொடிகட்டிப் பறந்து வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzqDbegrI/AAAAAAAAJmE/zHIx9aZDU1M/s1600-h/sakthifm.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzqDbegrI/AAAAAAAAJmE/zHIx9aZDU1M/s400/sakthifm.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398113532180857522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzuuhackI/AAAAAAAAJmM/Y1dPvCBhGZc/s1600-h/sooriyan_fm.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 183px; height: 102px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzuuhackI/AAAAAAAAJmM/Y1dPvCBhGZc/s400/sooriyan_fm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398113612467958338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சூரியன் பண்பலை, சக்தி பண்பலை, இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இன்னும் நிறைய. எனக்கு சக்தி பண்பலை தான் மிகவும் பிடிக்கும். மேகமூட்டம் இல்லாத காலங்களில் மிகத் தெளிவாக அனைத்துப் பண்பலை வானொலிகளும் கேட்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை சூரியன் பண்பலைக்குத் தொலைபேசிய சிறுமி "மியாவ்!!!" என்று கத்த "ம்ஹூம்.இது போன்ற ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர் தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்" என பெண்தொகுப்பாளர் அவர் உதவியாளரிடம் சொன்னார். அதை நினைத்து ஒருநாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன். ம்ம்ம்... சூதுவாது தெரியாத பருவமது.... மிக‌ முக்கிய‌மாக‌ அவ‌ர்க‌ள்து தூய த‌மிழ். தொகுப்பாளர்கள் 95 ச‌த‌வீத‌ம் ஆங்கில‌க்க‌ல‌ப்பின்றிப் பேசுவார்க‌ள். இன்றும் க‌தைத்துக் கொண்டுதான் இருக்கிறார்க‌ள். இலங்கையில் இப்பொழுது இன்னும் நிறைய தமிழ் பண்பலை வானொலிகள் இருப்பதாக அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகுஅரிதாக கோடைகாலத்தில் 'புலிகளின் குரல்' வானொலியில் வரும். ஒருமுறை விடுதலைப்போராளி ஒருவரது வாழ்க்கை வரலாற்றையும், செய்திகளும் கேட்கமுடிந்தது. அலைவரிசை தெளிவின்மை, வானிலை ஆகியவற்றால் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கேட்கமுடிந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதோடு விட்டுவிடவில்லை வானொலி கேட்கும் விருப்பம். சிற்றலையில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு , லண்டன் பிபிசியின் தமிழோசை, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றையும் தேடிப்பிடித்து நிகழ்ச்சிகளை ரசித்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இருந்து பண்பலை வானொலி தொடங்கப்பட்டது. துல்லியமான ஒலிபரப்பாக இருந்தாலும், நிகழ்ச்சிகள் மொக்கையாக இருந்தால் யார் கேட்பார்கள்? "பண்பலையில் விளம்பரம் செய்யுங்கள். இந்த நாட்டின் செல்வம் இங்கேயே இருக்கட்டும்" என இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பின் போட்டியை ஈடுகொடுக்க முடியாமல் புலம்பித் தள்ளுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் நான் கல்லூரியில் சேர்ந்த காலம். இந்தியாவில் தனியார் பண்பலை வானொலிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழில் முதலி திருநெல்வேலியில் இருந்து சூரியன் பண்பலை தன் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. திருநெல்வேலியில் ஒலிபரப்பாகும் வானொலி மதுரை வரை கேட்கும். எங்களுக்கு கல்லூரி விடுதியில் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. ஏனோ தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை மட்டும் கொடுக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வேலை தேடி சென்னை வந்தால் .... அட சென்னையின் பண்பலை வானொலிகள் பற்றி உங்களுக்குத் தெரியாததா பாஸ்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-1476102358487078117?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/1476102358487078117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=1476102358487078117' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1476102358487078117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1476102358487078117'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/11/blog-post.html' title='இலங்கை வானொலிகள்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunzS7gI3MI/AAAAAAAAJl8/Nl1wTFyBDrw/s72-c/CommunityRadioCartoon.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3982583106185167832</id><published>2009-10-30T01:06:00.003+05:30</published><updated>2009-10-30T01:10:38.897+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி'/><title type='text'>யூத்புல் விகடனில் என் பதிவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunvjLfGLcI/AAAAAAAAJl0/_HU1kY73l-M/s1600-h/my_blog_in_vikatan.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 290px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunvjLfGLcI/AAAAAAAAJl0/_HU1kY73l-M/s400/my_blog_in_vikatan.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398109016037928386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூத்புல் விகடனில் என் முந்திய பதிவான &lt;a href="http://ponvandu.blogspot.com/2009/10/blog-post.html"&gt;'மாமல்லபுரம்'&lt;/a&gt; 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளிவந்துள்ளது. விகடனுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3982583106185167832?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3982583106185167832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3982583106185167832' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3982583106185167832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3982583106185167832'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/10/blog-post_30.html' title='யூத்புல் விகடனில் என் பதிவு'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SunvjLfGLcI/AAAAAAAAJl0/_HU1kY73l-M/s72-c/my_blog_in_vikatan.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-4291238361842341335</id><published>2009-10-28T16:25:00.000+05:30</published><updated>2009-10-28T16:29:59.630+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>மாமல்லபுரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNuG75QXQI/AAAAAAAAJjk/1TWs1EHiA34/s1600-h/IMG_0089.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNuG75QXQI/AAAAAAAAJjk/1TWs1EHiA34/s400/IMG_0089.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396277843956096258" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;’சிவகாமியின் சபதம்’ -  பண்டைத் தமிழகத்தின் பல்லவ சாம்ரஜ்யம் எப்படி எழுச்சியுற்று வாதாபியை வென்று கணபதியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தது என ஒரு காதலின் பின்னணியில் புனையப்பட்டிருக்கும் அருமையான சரித்திரப் புதினம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் அவர்களது சிற்பக்கலை மீதான காதலை அருகிலிருந்து கண்டது போல சிவகாமியின் சபதத்தில் படித்து விட்டு அவர்கள் ஆட்சி புரிந்த மாமல்லபுரத்திற்குச் செல்லவில்லையென்றால் எப்படி???&lt;br /&gt;&lt;br /&gt;கோடைவாட்டியெடுக்கும் ஒரு விடுமுறை நாளில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் செல்லலாமெனத் திட்டமிட்டு நண்பகலில் அங்கு சென்றாயிற்று. ஆனால் கோடையில் வந்தது எவ்வளவு தவறு எனப் பின்னர் உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNxjet_laI/AAAAAAAAJlU/z9ZWGjRCsIs/s1600-h/DSC00288.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNxjet_laI/AAAAAAAAJlU/z9ZWGjRCsIs/s400/DSC00288.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396281632875320738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்து செல்லும் தொலைவில்தான் சிறப்புமிக்க ’கடற்கரைக் கோவில்’ உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடல் பின்னணியில் கோவிலைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கிபி 640ல் மகேந்திரவர்மரால் குன்றைக் குடைந்து குடைவரைக் கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏகப்பட்ட சிற்பங்கள் கடற்காற்றால் அரிக்கப்பட்ட நிலையிலும் செதுக்கிய சிற்பிகளின் திறமையைக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNuVvC_FiI/AAAAAAAAJjs/GqM5QR-FdtY/s1600-h/IMG_0105.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNuVvC_FiI/AAAAAAAAJjs/GqM5QR-FdtY/s400/IMG_0105.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396278098205283874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இருகோவில்களாக உள்ள கடற்கரைக் கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்த கோவிலில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ளது. பின்புறம் உள்ள சிறிய கோவிலில் மேற்கு நோக்கி உள்ள சன்னிதி வெறூமையாக உள்ளது. உள்ளே சிலை எதுவும் அமைக்கப்படவில்லை அல்லது அழிந்திருக்கலாம். இதன் பின்புறம் உள்ள சன்னிதியில் படுத்திருக்கும் நிலையில் பெருமாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNwIYuhRbI/AAAAAAAAJk8/kp1UQ-Z9_-A/s1600-h/IMG_0121.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNwIYuhRbI/AAAAAAAAJk8/kp1UQ-Z9_-A/s400/IMG_0121.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396280067898820018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNwU2RkLoI/AAAAAAAAJlE/YUBP4xJYS4w/s1600-h/IMG_0128.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNwU2RkLoI/AAAAAAAAJlE/YUBP4xJYS4w/s400/IMG_0128.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396280281988869762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுற்றிச் சுற்றிப் படங்கள் எடுத்தபின் மதிய உணவு. ம். பரவாயில்லை ரகம். அடுத்தது மகிசாசுரமர்த்தினி மண்டபம். இது ஐந்துரதம் செல்லும் சாலையில் உள்ளது. வலதுபுறம் சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மூன்று மண்டபங்கள் உள்ளன. முதல் மண்டபம் பாறையைக் குடைந்து மூன்று சன்னிதிகளுடன் உள்ளது. உள்ளே சிறபங்களோ வேலைப்பாடுகளோ இல்லை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNum8YXscI/AAAAAAAAJj0/ZNSRFI75jI8/s1600-h/IMG_0172.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNum8YXscI/AAAAAAAAJj0/ZNSRFI75jI8/s400/IMG_0172.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396278393842414018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதற்கும் சிறிது மேலே சென்றால் அருமையான மகிசன் வதம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மற்றொரு பக்கம் படுத்திருக்கும் திருமால் சிற்பம். பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இவ்விரண்டும் அவ்வளவு அருமை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNu19CetCI/AAAAAAAAJj8/ejQkc540RjU/s1600-h/IMG_0185.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNu19CetCI/AAAAAAAAJj8/ejQkc540RjU/s400/IMG_0185.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396278651717071906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvA2s-aFI/AAAAAAAAJkE/hctUg-zKKL8/s1600-h/IMG_0177.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvA2s-aFI/AAAAAAAAJkE/hctUg-zKKL8/s400/IMG_0177.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396278838994823250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்வ்வ்... கால் வலிக்குதே !!! தண்ணீர் வேறு காலியாகிவிட்டது. இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு மண்டபம் தெரிகிறது. அவ்வளவு தூரம் நடக்கமுடியாது என்று மேலே இருந்த இன்னொரு சிறிய மண்டபத்துக்குச் சென்றேன். இது என்ன கண்காணிப்புக் கோபுரமா அல்லது கலங்கரை விளக்கமா தெரியவில்லை. உள்ளே மேலே ஏறிச் செல்ல மாடிப்படிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvUp3JYeI/AAAAAAAAJkM/GmT2JaqvQ3I/s1600-h/IMG_0197.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvUp3JYeI/AAAAAAAAJkM/GmT2JaqvQ3I/s400/IMG_0197.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396279179145208290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கீழே இறங்கிவந்த பிறகு ஐந்துரதம் செல்ல நடைப்பயணம். சாலையின் இருபுறங்களிலும் சிற்பக் கூடங்கள். பெரிய பெரிய புத்தர் சிலைகள் வேலை முடிந்து வெளியில் வைக்கப்பட்டிருந்தன. அடுத்த சோதனையாக என் கேமரா வேலை செய்யவில்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லை. சும்மா ஒரு 250 படங்கள் மட்டுமே எடுத்திருந்தேன். முக்கியமான ஐந்து ரதங்களைக் கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. என் அலைபேசியில் மட்டுமே படங்கள் எடுத்தேன்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvzfTdj0I/AAAAAAAAJks/Yi1IkfMS4jY/s1600-h/IMG_02163.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvzfTdj0I/AAAAAAAAJks/Yi1IkfMS4jY/s400/IMG_02163.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396279708887125826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvySLlGeI/AAAAAAAAJkk/4RMTwl7_jQg/s1600-h/IMG_02157.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvySLlGeI/AAAAAAAAJkk/4RMTwl7_jQg/s400/IMG_02157.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396279688184535522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvyDe6CKI/AAAAAAAAJkc/DDnmhUaoAHk/s1600-h/IMG_02154.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvyDe6CKI/AAAAAAAAJkc/DDnmhUaoAHk/s400/IMG_02154.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396279684239067298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvw0aE5cI/AAAAAAAAJkU/lnb3QCjIW3s/s1600-h/IMG_02151.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNvw0aE5cI/AAAAAAAAJkU/lnb3QCjIW3s/s400/IMG_02151.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396279663012406722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஐந்து விதமான ரதங்களும் விதவிதமான சிற்பங்களுடன் கண்கொள்ளாத அழகுடன் விளங்குகின்றன. யானை, சிங்கம், நந்தி என அனைத்தும் அருமை.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNwBcXsMkI/AAAAAAAAJk0/xxmU7AvCteQ/s1600-h/IMG_02160.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNwBcXsMkI/AAAAAAAAJk0/xxmU7AvCteQ/s400/IMG_02160.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396279948617724482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்பாடா .... அவ்வளவு தான் கோடையின் கொடுமையில் இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது. திருக்கழுகுன்றம் செல்லமுடியாது. பகீரதன் தவம், புலிக்குகை, திருக்கழுகுன்றம் காண முடியவில்லை. பயணம் பாதியில் முடிந்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNxjOukKYI/AAAAAAAAJlM/Ln7Xwip5oUM/s1600-h/DSC00275.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNxjOukKYI/AAAAAAAAJlM/Ln7Xwip5oUM/s400/DSC00275.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5396281628582750594" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-4291238361842341335?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/4291238361842341335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=4291238361842341335' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4291238361842341335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4291238361842341335'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/10/blog-post.html' title='மாமல்லபுரம்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SuNuG75QXQI/AAAAAAAAJjk/1TWs1EHiA34/s72-c/IMG_0089.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-5569519667913587139</id><published>2009-09-09T20:06:00.008+05:30</published><updated>2009-09-10T09:20:24.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடல் புறா'/><title type='text'>சாண்டில்யனின் கடல்புறா - 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SqfiVG35rrI/AAAAAAAAJYE/z8eI9CjH3wc/s1600-h/kadal+pura.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 278px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SqfiVG35rrI/AAAAAAAAJYE/z8eI9CjH3wc/s400/kadal+pura.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5379517132167556786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு. அதன் மன்னன் பீமன். இந்நாட்டின் முக்கியத் துறைமுகம் பாலூர்பெருந்துறை. கலிங்க நாட்டில் தமிழ்மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மையும், அநீதியும் இழைக்கப்படுகின்றன. ஏனென்றால் கலிங்கத்துக்கும் சோழநாட்டிற்கும் பகை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சோழ நாட்டு மன்னன் வீரராஜேந்திரர்(இராஜேந்திர சோழரின் மகன்) சமாதானத்தை வேண்டி கருணாகரன் என்ற இளைய பல்லவனைத் தூதுவனாக அனுப்புகிறார். அவன் கப்பலில் புகாரிலிருந்து பாலூர்பெருந்துறை வருகிறான். துறைமுகத்தில் தன் உயிர் நண்பனும் சோழ-சாளுக்கிய இளவரசனான அநபாயன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கச் சோழன்) கலிங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டிடுப்பதை அறிந்து சினம் கொண்டு பீமனுக்கு எதிராக வாய்ச் சண்டையை ஆரம்பிக்க அது வாள்ச்சண்டையில் முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கலிங்கத்து வீரர்களிடமிருந்து தப்பி வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். கதாநாயகியை அறிமுகம் செய்ய இதை விட ஒரு நல்ல சமயம் வேண்டுமா? அந்த விடுதியில் தங்கியிருப்பவர் ஸ்ரீவிஜயத்தின் இளவரசரான குணவர்மர் மற்றும் அவர் மகள் காஞ்சனா. ஸ்ரீவிஜயம் இன்றைய சுமத்ரா, இந்தோனேசியா. குணவர்மர் அவர் தம்பி ஜெயவர்மனால் வஞ்சிக்கப்பட்டு அரியணையில் ஏறமுடியாமல் கடாரத்த்தின்(மலேசியா) இளவரசராகவே உள்ளார். எனவே வாரிசுச் சண்டையைத் தீர்த்துவைக்க இராஜேந்திரசோழரின் உதவியை நாடி சோழநாடு செல்வதற்காக பாலூரில் ரகசியமாகத் தங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலிங்கமும், ஸ்ரீவிஜயமும் நட்பு நாடுகள். எனவே பீமனும், ஜெயவர்மனும் நண்பர்கள் என்பதையும் நினவில் கொள்க. எனவேதான் குணவர்மர் ரகசியமாகத் தங்கியிருக்கிறார். காஞ்சனாவின் அறையில் ஒளிந்திருக்கும் இளையபல்லவனுக்கும், காஞ்சனா, குணவர்மருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. இளையபல்லவனை மோப்பம் பிடித்த கலிங்கவீரர்கள் விடுதிக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி சோழநாடு ஒற்றனான வணிகன் சேந்தனின் வீட்டிற்குச் செல்கிறான். அதற்குள் அங்கே சேந்தனும் கலிங்கவீரர்களிடம் சிறைப்ப்ட்டிருக்கிறான். இளையபல்லவனும் சிறைப்படுகிறான். நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையிலிருக்கும் இளையபல்லவனுக்கு அநபாயன் ’அவர்களை எப்படியாவது மீட்பதாகச்’ செய்தி அனுப்புகிறான். சிறையிலிருக்கும் அநபாயர் எப்படித் தன்னைச் சிறைமீட்பார் என யோசிக்கிறான் பல்லவன். எல்லாத் தடைகளையும் மீறி நீதிமன்றத்தில் காஞ்சனாவின் உதவியுடன் அட்டகாசமாக அனைவரையும் சிறைமீட்கிறார் அநபாயன். தப்பிச் செல்லும் அனைவரும் பாலூருக்கு வெளியில் கடற்கரைக் கிராமத்தில் தங்குகிறார்கள். பின்னர் காஞ்சனாவிற்கும் இளையபல்லவனுக்கும் காதல் அரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SqfhrA8RFtI/AAAAAAAAJX8/6F23bQHwv_M/s1600-h/south_east_asia_map.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SqfhrA8RFtI/AAAAAAAAJX8/6F23bQHwv_M/s400/south_east_asia_map.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5379516409020749522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;center&gt;(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.)&lt;/center&gt;&lt;br /&gt;சோழநாட்டு இளவரசனும், தூதுவனும், ஒற்றர்களும் தப்பிய செய்தியால் கலிங்கம் முழுவதும் கடும் பாதுகாப்பு இடப்படுகிறது. எனவே தரைவழியாக சோழநாடு செல்வது இயலாத காரியம். கடல்வழியாக மட்டுமே செல்லமுடியும். ஆனால் அங்கும் பாதுகாப்பு பலமாயிருக்குமென்பதால் திட்டமிட்டு சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் அறிமுகமாகிறான் அமீர். அரபு நாட்டவன். கதையின் மிகமுக்கியமானவன். அநபாயரின் நண்பன். அமீர் அவர்களை எப்படியாவது தப்பவைப்பதாக வாக்குறுதி கொடுத்து, அவர்களைத் தன் குருவும், கொள்ளையன் என்றும், மாவீரன் என்றும் அறியப்பட்ட அகூதா என்னும் சீனத்துக் கடலோடியிடம் அழைத்துச் செல்கிறான். அகூதா பெரும் வணிகர். கப்பல்களுக்குச் சொந்தக்காரர். &lt;br /&gt;&lt;br /&gt;அநபாயர், இளையபல்லவன், குண்வர்மர், காஞ்சனா, சேந்தன் ஆகிய அனைவரும் மாறுவேடத்தில் அகூதாவின் ஊழியர்கள் போல பாலூர்த் துறைமுகத்தில் நுழைந்து அனைத்துக் காவலையும் உடைத்து பூம்புகார் செல்லும் மரக்கலத்தில் ஏறித் தப்பிப்பது என்பது திட்டம். மிகவும் ஆபத்தான திட்டம். இதனால் ஓரிருவர் இறக்கும் வாய்ப்பும் உள்ளது. துறைமுகவாயிலில் இவர்களின் வேடம் கலையவே ஆரம்பிக்கிறது சண்டை. இளையபல்லவன் சண்டையில் பலத்த காயமடைகிறான். அவனால் மரக்கலம் செல்லமுடியாமல் கடற்கரையிலேயே விழுந்துவிடுகிறான். அநபாயர், குணவர்மர், காஞ்சனா மட்டுமே மரக்கலத்தை அடையமுடிகிறது. அமீரும், சேந்தனும் மரக்கலத்தில் ஏறாமல் கடற்கரையின் மற்றொரு பகுதியை நோக்கி ஓடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது??????&lt;br /&gt;&lt;br /&gt;அதை அடுத்த பாகத்தில் தான் பார்க்கவேண்டும் :)))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டையைக் கிளப்பும் இப்புதினத்தில் நிறைய அருமையான சரித்திரத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;1) இராஜேந்திரசோழருக்குப் பின்னர் இரண்டாவது முறையாகக் கடாரமும், ஸ்ரீவிஜயமும் சோழர்களால் வெல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2) இளையபல்லவன் பின்னாளில் ’கருணாகர தொண்டைமான்’ எனப் பெயர் கொண்டு கலிங்கத்தின் மீது படையெடுத்து கலிங்கத்தை அழிக்கிறான். செயங்கொண்டார் இப்போரை வைத்துத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ பாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;3) அடுத்தது நாடுகளின் பெயர்கள். இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாடுகளின் பெயர்கள் எவ்வளவு மாறிவிட்டன.&lt;br /&gt;ஸ்ரீவிஜயம் - இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா&lt;br /&gt;கடாரம்    - மலேசியா&lt;br /&gt;நக்காவரம் - நிக்கோபார் தீவுகள்&lt;br /&gt;அட்சயமுனை - Banda Aceh (தமிழில் எப்படிச் சொல்வது??)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல.....&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டில்யன் அவர்கள் எழுதினால் கவர்ச்சி இல்லாமலா??? இதிலும் நிறைய இருக்கிறது. காஞ்சனாதேவியின் அறிமுகத்தில் மூன்று &lt;br /&gt;பக்கங்களில் அவள் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இளையபல்லவன், காஞ்சனாதேவி காதல் காட்சிகளும் நிறைய உள்ளன. ;)&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் அது என்ன கடல்புறா?? தெரியலங்க... ஒரு வேளை காஞ்சனாதேவியைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?? (தெரிந்தவர்கள் சொல்லவேண்டாம் :) ) ஒரே ஒரு இடத்தில் மட்டும் இளையபல்லவன், காஞ்சனாதேவியிடம் ‘வீட்டுப்புறா காட்டுபுறா கடல்புறா’ என்கிறான். அவ்வளவு தான்...&lt;br /&gt;&lt;br /&gt;விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எழுதப்பட்டிருக்கும் இப்புதினம் சரித்திர ஆர்வம் கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடல்புறா இணையத்தில் படிக்க - &lt;a href="http://kadalpuraaonnet.blogspot.com"&gt;http://kadalpuraaonnet.blogspot.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-5569519667913587139?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/5569519667913587139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=5569519667913587139' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5569519667913587139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5569519667913587139'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/09/1.html' title='சாண்டில்யனின் கடல்புறா - 1'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SqfiVG35rrI/AAAAAAAAJYE/z8eI9CjH3wc/s72-c/kadal+pura.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6053432756018244145</id><published>2009-07-11T19:35:00.006+05:30</published><updated>2009-07-12T13:16:09.579+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயிற்றில் புளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிலி'/><title type='text'>நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா பாஸ்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SlmUsxPztmI/AAAAAAAAJV0/ilxbv61sCnk/s1600-h/ghosts1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 348px;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SlmUsxPztmI/AAAAAAAAJV0/ilxbv61sCnk/s400/ghosts1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5357476728588711522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனக்கு எப்பவும் எது மேலயாவது ஆசை அல்லது விருப்பம் வந்தா வெறித்தனமா வரும். தேங்காய்ப்பால் ஊத்தி ஆப்பம் சாப்பிடணும்னு தோணினா ஒரு வாரம் தொடர்ந்து வெறுத்துப் போறவரைக்கும் ஆப்பம் மட்டும் சாப்பிடுவேன். அந்த மாதிரி இப்போ கொஞ்ச நாளா பேயைப் பார்க்கணும்னு ஆசை பிடிச்சி ஆட்டுது. பேய், ஆவி மேல நம்பிக்கை இல்லைன்னாலும் அப்பப்ப கேட்கிற தகவல்கள் ஒருவேளை பேய் இருக்குமோனு தோணவைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் யாருமே பேயை நேரில் பார்த்திருக்க மாட்டோம். பேய் பற்றிய தகவல்கள் எல்லாமே நம் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் நமக்கு சொல்லிய தகவல்களாகவே இருக்கும். அதில் பாதி புரளிகளாகவே இருக்கும். மீதமுள்ளவை நம்பலாமா வேண்டாமா என்று நம்மைக் குழப்பும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் 'தலையில்லாத முண்டம் ஊருக்குள்ள வந்துருச்சாம். அம்பிகா ஓட்டல்ல போய் இட்லி கொடுன்னு கேட்டுச்சாம். எல்லாரும் வீட்டில் வேப்பிலையைக் கட்டுங்க'ன்னு ஒரு புரளி. எங்கள் வீடு உள்பட எல்லோர் வீட்டிலும் வேப்பிலை. 'தலையில்லாத முண்டம் எப்படிடா இட்லி கொடுன்னு கேட்கும்'னு யாரும் யோசிக்கலை. அடுத்துப் பள்ளிக்கூடத்தில் 'ஒரு மணிக்கு சங்கு ஊதுறப்ப ஒத்தப் பனைமரத்திலருந்து பேய் பறந்து சுடுகாட்டுக்குப் போகும்'னு பசங்க வேற கிலியைக் கிளப்புவானுங்க. நம்ம பசங்களோட கற்பனை பேய் விசயத்தில் களைகட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி விடுதியில் அதைவிடக் கொடுமை. பேய் ராத்திரி குழாயைப் பிடிச்சி ஏறி வந்து பாத்ரூமில் குளிக்குதுன்னு ஒரு பீதி. ஒரு நொன்னையும் கிடையாது. சீனியர் பசங்க ராத்திரி பாத்ரூமில் திருட்டு தம்மடிக்க கிளப்பிவிட்டிருந்த புரளி இது. இப்படி வதந்திகளை மட்டுமே பேய் விசயத்தில் கேட்டிருந்ததால் பேயின் இருப்பு குறித்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. நடுராத்திரியில் ஊர் சுற்ற, தனியாக வீட்டில் தூங்க என பேயை எல்லாம் நினைக்காமலே செய்தாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பேய் குறித்து எப்போதாவது நண்பர்களிடம் பேச்சு வரும் போது, உறவினர்கள் வீட்டில் யாருக்காவது பேய் பிடித்தது, பேய் விரட்டியது எனப் பேச்சு கிளம்பும். அந்தக் கதையெல்லாம் சுவாரஸ்யமாகக் கேட்டு விட்டு அதோடு மறந்துவிடுவதோடு சரி. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நண்பர் ஒருவர் பேயை நேரில் பார்த்ததாகச் சொன்னவுடன் அதிர்ந்து போனேன். மதுரையின் ஒதுக்குப்புறமான இடமொன்றில் மாடியில் தண்ணியடித்துக் கொண்டிருந்த போது ஒரு உருவம் பூட்டியிருந்த கதவின் வழியே நுழைந்து அறைக்குள் சாவகாசமாக நடமாடிவிட்டுப் பின் வெளியே சென்றதாம். நான் நம்பவில்லை. 'யோவ், நீ முழுப் போதையில் இருந்தப்ப நிசமாலுமே எவனாவது உள்ள வந்து போயிருப்பான்யா..'ன்னு சொன்னா மனுசன் ரூம் பூட்டியிருந்துச்சுன்னு தலையிலடிச்சு சத்தியம் பண்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்ட காலிலேயே படும்கிற மாதிரி நண்பர் ஏற்படுத்திய குழப்பம் தீர்வதற்குள், நம்ம விஜய் தொலைக்காட்சி அடுத்த வெடிகுண்டை வீசியது. 'கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு' (தமிழில் Suicide Point) பற்றி 'குற்றம்-நடந்தது என்ன?'வில் ஒரு நிகழ்ச்சி. அதாவது இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் நிறையப் பேர் தற்கொலை செய்து கொள்வதால் அங்கே பேய்கள் உலாவுகின்றனவாம். அது உண்மையா என்று அறிவதற்கு அந்தப் பள்ளத்தாக்கின் கீழே இறங்கிப் பார்த்து உறுதி செய்யும் நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SlifE-yLNdI/AAAAAAAAJFc/oYeM36eQ5tI/s1600-h/kodai-green-valley.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SlifE-yLNdI/AAAAAAAAJFc/oYeM36eQ5tI/s400/kodai-green-valley.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5357206664678946258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை மீட்கும் பணியில் இருப்பவர்களுடன், எழுத்தாளர் ராஜநாராயணனும் உடன் சென்றார்.   யாராவது தற்கொலை செய்து கொண்டால் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்க்கிணங்க இவர்கள் பள்ளத்தாக்கில் இறங்கி உடலைத் தேட ஆரம்பிப்பார்களாம். இவர்கள் சொன்ன அனைத்துத் தகவல்களும் பயந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போது ஒரு தெய்வத்தை வணங்கி விட்டு கையில் ஒரு எலுமிச்சம் பழத்துடன் பயணம் தொடங்குவார்களாம். பயணத்தின் இடையில் யாராவது அழுவது போன்றும், கூப்பிடுவது போன்றும் சத்தம் கேட்குமாம். திரும்பிப் பார்க்கக்கூடாதாம். இறந்தவரின் உடலைத் தேடிக்கண்டுபிடித்தபின் அதை மேலே இழுத்து வரும் போது பிற பேய்கள் எல்லாம் சேர்ந்து உடலைக் கீழே இழுக்குமாம். அப்போது கையில் வைத்திருக்கும் எலுமிச்சையைப் பிய்த்துப் போட்டு பேய்களை விரட்டுவார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்த ஒருவரும் பேய்களைத் தான் கண்டதாகக் கூறினார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கால் உடைந்து போய் பசுமைப் பள்ளத்தாக்கில் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவரையும் இவர்கள் தான் காப்பாற்றியிருக்கிறார்கள். இதுவரை பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர் இவர் ஒருவரே.&lt;br /&gt;&lt;br /&gt;யம்மாடி இந்த நிகழ்ச்சி பார்த்து முடித்தவுடன் ரொம்ப நேரம் பேயடித்தது போலத்தான் இருந்தது. அன்னிக்குத்தான் தெரிந்தது. இவ்வளவு நாள் நான் பயப்படாத மாதிரியே நடிச்சிருக்கேன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அணுகுண்டு நம் பதிவுலகிலிருந்தே வீசப்பட்டது.  இலங்கையிலும் பேய்கள் உண்டு. அது உலகுக்கே தெரிந்த விசயம்தான். இலங்கை நண்பர் லோஷன் அவர்களின் அலுவலகத்தில் பேயைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் &lt;a href="http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_05.html"&gt;புகைப்படம் எடுத்தும் போட்டிருந்தார்&lt;/a&gt;. அவ்வளவுதான் இனிமேலும் சும்மா இருக்கக்கூடாது என்று முடிவு செய்து பேய் பற்றி நிறையத் தகவல்களைத் தேடிப் பார்த்து சலித்து எல்லாம் கிலியை அதிகப்படுத்தும் தகவல்கள் அல்லது அப்படியெல்லாம் எதுவும் கிடையாது எனும் பகுத்தறிவுத் தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நண்பர்களே, நீங்களாவது சொல்லுங்க .. உண்மையிலேயே பேய் இருக்கா? இல்லையா? பார்த்துருக்காய்ங்களா? பார்க்கலையா?&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;குறிப்பு :&lt;/span&gt; 'பேயைப் பார்க்கணும்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க' என்னும் அறிவுரைகளும், 'நாங்கலாம் பேய் கூடத்தான் குடும்பமே நடத்துறோம்' எனும் ரங்கமணிகளின் புலம்பல்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. :) :) :)&lt;br /&gt;&lt;br /&gt;படம் நன்றி : ஸ்ரீகணேஷ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6053432756018244145?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6053432756018244145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6053432756018244145' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6053432756018244145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6053432756018244145'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/07/blog-post_11.html' title='நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா பாஸ்?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SlmUsxPztmI/AAAAAAAAJV0/ilxbv61sCnk/s72-c/ghosts1.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-2961496375666015420</id><published>2009-07-01T01:28:00.001+05:30</published><updated>2009-07-01T01:36:28.667+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மானங்கெட்ட இந்தியத் தமிழினம்'/><title type='text'>அகதியாய் வந்த சிறுமி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SkpwJuihN6I/AAAAAAAAInQ/yUPFQKgCYtk/s1600-h/eelam.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 290px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SkpwJuihN6I/AAAAAAAAInQ/yUPFQKgCYtk/s400/eelam.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353214419497203618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகதியாய் வந்த சிறுமியின் காயத்துக்குக்&lt;br /&gt;கட்டுப்போடுகையில் சொன்னாள்&lt;br /&gt;"குருதி தோய்ந்த உன் கரங்களால் &lt;br /&gt;என்னைத் தொடாதே!" &lt;br /&gt;&lt;br /&gt;பக்குவ‌மாய் எடுத்துச் சொன்னேன்&lt;br /&gt;"நான் இந்திய‌ன் என்ற‌ ச‌ட்டையை &lt;br /&gt;எப்போதோ கழற்றிவிட்டேன்" என்று&lt;br /&gt;&lt;br /&gt;கோப‌த்தோடு கூறினாள்&lt;br /&gt;"த‌மிழனாய் இருந்து ம‌ட்டும் என்ன‌ கிழித்தாய்?"&lt;br /&gt;அழுகையோடு தொட‌ர்ந்தாள்&lt;br /&gt;"என் த‌ந்தை முட‌மாக்க‌ப்பட்டார்&lt;br /&gt;தாய் பைத்தியமானாள்&lt;br /&gt;அண்ண‌ன் க‌ட‌த்த‌ப்ப‌ட்டான்&lt;br /&gt;அக்காள் கெடுக்க‌ப்ப‌ட்டாள் &lt;br /&gt;நான் மட்டும் தப்பிவந்தேன் எப்படியோ ..&lt;br /&gt;தாய்நாடு ஈழ‌மென்றும்&lt;br /&gt;த‌ந்தைநாடு பார‌த‌மென்றும்&lt;br /&gt;என் தாய்க்கு அவ‌ள் தாய்&lt;br /&gt;சொல்வாளாம் ஒரு கால‌த்தில்.&lt;br /&gt;ஆனால் நீர் எம‌க்குச் செய்த‌து?"&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாய்த் தொட‌ர்ந்தேன்.&lt;br /&gt;"போராட்ட‌ங்க‌ள் ஆர்ப்பாட்டங்க‌ள்&lt;br /&gt;தீக்குளிப்புக‌ள் உண்ணாநிலைக‌ள்&lt;br /&gt;ம‌னித‌ச் ச‌ங்கிலிகள் &lt;br /&gt;எவையும் எட்டவில்லை &lt;br /&gt;எமை ஆள்பவரின் செவிகளை &lt;br /&gt;ஏன் தெரியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாய்க் காதில் சொன்னேன் &lt;br /&gt;"இலங்கையில் மட்டுமல்ல‌ &lt;br /&gt;இந்தியாவிலும் தமிழரை எவரும் &lt;br /&gt;மதிப்பதில்லை" &lt;br /&gt;&lt;br /&gt;ஏளனமாய்ச் சிரித்துச் சொன்னாள் &lt;br /&gt;"சொல்லித் தெரிய அவசியமில்லை &lt;br /&gt;எல்லாம் தெரியுமெனக்கு &lt;br /&gt;உன் மக்கள் ஓட்டுப் போட்ட லட்சணத்திலிருந்தே! &lt;br /&gt;சொரணையற்ற இனமென்று &lt;br /&gt;சொந்த நாட்டவரும் மதிக்க மாட்டார்கள் ! &lt;br /&gt;எமைக் கைவிட்ட சனமென்று &lt;br /&gt;சகோதரமக்களும் மதிக்க மாட்டார்கள் !" &lt;br /&gt;&lt;br /&gt;கையை உதறிவிட்டு எழுந்து சென்றாள் &lt;br /&gt;காறியுமிழ்ந்த உணர்வுடன் அமர்ந்திருந்தேன் நான் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-2961496375666015420?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/2961496375666015420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=2961496375666015420' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/2961496375666015420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/2961496375666015420'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/07/blog-post.html' title='அகதியாய் வந்த சிறுமி'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SkpwJuihN6I/AAAAAAAAInQ/yUPFQKgCYtk/s72-c/eelam.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-475234334745727744</id><published>2009-02-10T09:07:00.000+05:30</published><updated>2009-02-10T09:08:01.343+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>ரிச்சி ஸ்ட்ரீட் aka நரசிங்கபுரம் தெரு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SZBHmgSCS4I/AAAAAAAAHDc/JuZXe9K0Ggw/s1600-h/ritchiestreet1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 154px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SZBHmgSCS4I/AAAAAAAAHDc/JuZXe9K0Ggw/s400/ritchiestreet1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5300815488241257346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உங்களுக்கு சென்னையில் நரசிங்கபுரம் தெரு எங்கே இருக்கிறதென்று தெரியுமா? என்னப்பா சத்யம் திரையரங்கம் தெரியுமாங்கிற மாதிரி கேட்கிறங்கிறீங்களா? அது சென்னையில் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம் தான். அதுதான் ரிச்சி ஸ்ட்ரீட் என தமிழில்(!) அழைக்கபடும் மின்னணு சாமான்கள் விற்கப்படும் தெரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜவுளிகளுக்கு எப்படி ரங்கநாதன் தெருவோ அதைப் போல மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்களுக்குப் பேர் போன தெரு ரிச்சி ஸ்ட்ரீட். ஒரிஜினல் சாமான்கள், ஒரிஜினலைப் போலவே இருக்கும் டுபாக்கூர் சாமான்கள், கம்பெனி ப்ராண்டட் சாமான்களைவிட தரமான மின்னணு சாதனங்களை இங்கே வாங்கலாம். கணிப்பொறிக்குத் தேவையான திருகாணி முதல் ப்ராசசர் வரை சகலமும் கிடைக்கும் தெரு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தெரு 1974ல் வெறும் 5 கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்போது 900க்கும் மேற்பட்ட கடைகளுடன் ஒட்டு மொத்த சென்னை/தமிழகத்துக்கும் தேவையான மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக உள்ளது. இங்கே கடை வைத்திருப்பவர்கள் முக்கால்வாசிப் பேர் குஜாராத்திகள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு (ரொம்பப் பெருமை ! ).&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் அளவுக்கு இங்கேயும் கூட்டம் எல்லாக் கடைகளிலும் மொய்க்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்க வருவது கணினிக்குத் தேவையான பொருட்கள், USB pen drive, mobile memory card போன்றவை. இங்கே வாங்க முடியாத மின்னணு சாதனங்களே இல்லை எனலாம். நமக்குத் தெரிந்த எல்லா கம்பெனி ஐட்டங்களும், தெரியாத ஏகப்பட்ட சரக்குகளுக்கும் கிடைக்கின்றன. புதிதாக ஒரு கணினி வாங்க வேண்டும் என்றால் ஷோரூம் போய் அங்கே காட்டும் கணினியை வாங்குவதற்கு அதே configuration உடன் இங்கே 10000 குறைவாகவே வாங்கிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கணினி மட்டுமின்றி ’ரிச்சி ஸ்ட்ரீட் மேட்’ டிவிடி ப்ளேயர்கள், மெமரி கார்டுகள், மொபைல் போன்கள், கணினி உதிரி பாகங்கள் என வாரண்டி இல்லாத சரக்குகள் மலிவு விலையில் கிடைக்கின்றன.  புதியன மட்டுமின்றி பழைய பொருட்களையும் சரி செய்து விற்கிறார்கள். கணினியில் அல்லது தனியாக Play station வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. என்ன புது எலக்ட்ரானிக்ஸ் சாமான் வந்தாலும் அடுத்த நாளே இங்கே எதிர்பார்க்கலாம். ஒரிஜினலாகவோ அல்லது டுபாக்கூராகவோ !!! :)))&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு முறை மெமரி கார்ட் வாங்கப் போனபோது அந்தக் கடைக்காரர் ஒரு பேனாவை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். என்ன வென்று பார்த்தால் அது ஒரு ரகசிய கேமராவுடன் உள்ள பேனா. 4 மணி நேர ரெக்கார்டிங் வசதியுடன் USB plug &amp; play model. விலை வெறும் 700. இப்படி அன்றாட உபயோகத்துக்கு அல்லாத பல பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SZBHm19am6I/AAAAAAAAHDk/MS2Ad2Y4ql4/s1600-h/ritchiestreet2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 153px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SZBHm19am6I/AAAAAAAAHDk/MS2Ad2Y4ql4/s400/ritchiestreet2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5300815494060350370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படி எல்லாமே இங்கே கிடைத்தாலும் சில பிரச்சினைகளும் இங்கே இருக்கின்றன. முதலாவது டூப்ளிகேட் சாமான்கள்.  நாங்கள் ஒரு முறை ஆப்பிள் ஐபாட் வாங்கப் போன போது அந்தக் கடைக்காரன் ”ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?” என்றான் (ரொம்ப நல்லவன்) . இரண்டிலும் கொஞ்சமும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. விலை மட்டுமே வித்தியாசம். டூப்ளிகேட் மூன்று மடங்கு விலை குறைவு. இது என்ன தங்கமா? உரசிப் பார்த்து வாங்க? அவன் ஒரிஜினல் என்று சொன்னதையே வாங்கித் தொலைத்தோம். ஒன்றும் பிரச்சினையில்லாமல் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது இங்கே நிறைய கடைகள் இருப்பதால் எல்லாக் கடைகளிலும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். நாங்கள் புதிதாதகக் கணினி வாங்க வேண்டியிருந்ததால் நிறையக் கடைகளில் Configuration சொல்லி விலை விசாரித்தோம். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 600 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தது. பின்னர் 'Delta peripherals' என்ற கடையில் வாங்கி விட்டு 250 கொடுத்து மாடியில் ஒரு இடத்தில் எல்லா பாகங்களையும் மாட்டினோம். கடையில் இருக்கும் பொடியன் சர்வ சாதரணமாக எல்லாவற்றையும் மாட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது வாரண்டி. வாங்கும் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னால் எதாவது பிரச்சனை என்று அடுத்த நாள் போய்க் கேட்டால் “யார் நீ?” என்று கேட்பார்கள். இல்லையெனில் “கம்பெனி வாரண்டி. நாங்க எதுவும் பண்ண முடியாது” என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பிரச்சினை. கூட்டமாக உள்ள கடைகளில் நீங்கள் ஒரு சாமான் வாங்குவதற்குள் உங்களுக்கு பிபி ஏறி பின்னர் குளுக்கோஸ் தான் ஏற்றணும். பின்னே நீங்கள் எதாவது சாமான் கேட்டால் என்னவோ க்டன் கேட்ட மாதிரி கடையில் இருப்பவர்கள் மதிக்கவே மாட்டார்கள். ஒரு பத்து தடவை கேட்டு பின்னர் அங்கே இருப்பவன் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டால்தான் எடுத்துத் தருவான். எனவே ஹைபிபி மக்கள் தவிர்க்கவும். :)&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படின்னா எதுக்கு இங்க போய் ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு தெரியாம ஒரு பொருளை வாங்குறதுக்கு நேரா ஷோரூமுக்குப் போய் வாங்கிரலாமே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இங்கே ஒரிஜினல் சாமான்களும் விலை கம்மி. உதாரணத்துக்கு ஸ்பென்சரில் ஒரு கேமரா மெமரிகார்ட் 1GB 850 ரூபாய் சொன்னார்கள். அதே மெமரி கார்ட் 2GB 550க்கு ரிச்சி தெருவில் வாங்கினேன். எனவே நாம் நம்பிக்கையான கடையைத் தேர்ந்தெடுத்துப் போனால் ஒரு பிரச்சினையும் இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;என் அனுபவத்தில் கணினி உதிரி பாகங்கள், உதா. எலி, விசைப்பலகை, ஹெட்போன் மற்றும், USB pendrive, Mobile memory card போன்றவை வாங்க 'Oasis networks' என்ற கடையில் குறைவான விலைக்கு ஒரிஜினல் சாமான்களை வாங்கலாம். இது பிரதான வீதியிலேயே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கணினிக்கு எல்லா பாகங்களும் வாங்கி பின்னர் தனியாகப் பொருத்த வேண்டுமானால் 'Delta peripherals' என்ற கடை உள்ளது. நாங்கள் விசாரித்தவரை இங்கே எல்லாப் பொருட்களும் விலை குறைவாகவே கிடைக்கின்றன.  'Oasis networks'  க்கு எதிரில் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸின் உள்ளே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கடைக்குப் போனாலும் பிராண்ட் பெயரைச் சொல்லியே கேளுங்கள். உதா USB pendrive, Mobile memory card வாங்க வேண்டுமானால் Kingston, Transcend, Sandisk போன்றவை பிரபலமானவை. பேர் சொல்லாமல் கேட்டால் அவர்கள் வைத்திருக்கும் டுபாக்கூரைக் கொடுப்பார்கள். நினைவிருக்கட்டும் ஒரிஜினல் சாமான்கள் எப்பவும் மூடிய உறையில் (Sealed pack) மட்டுமே வரும். உறை கிழிந்திருந்தாலோ, இல்லாமல் இருந்தாலோ வாங்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஆளே இல்லாத கடையில் வாய் நிறைய பீடா போட்டுக் கொண்டு ஷோக்காக எவனாவது உட்கார்ந்திருந்தால் அவன் கடைக்குப் போகவே வேண்டாம். கண்டிப்பாக அவன் டுபாக்கூர்தான். (அனுபவம் இருக்கில்ல !!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-475234334745727744?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/475234334745727744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=475234334745727744' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/475234334745727744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/475234334745727744'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/02/aka.html' title='ரிச்சி ஸ்ட்ரீட் aka நரசிங்கபுரம் தெரு'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SZBHmgSCS4I/AAAAAAAAHDc/JuZXe9K0Ggw/s72-c/ritchiestreet1.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-4017695139271510795</id><published>2009-01-05T10:10:00.001+05:30</published><updated>2009-01-05T10:10:00.663+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபியும் நானும்'/><title type='text'>அபியும் நானும் அபிராமி மெகாமாலும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SWDnZcfNghI/AAAAAAAAGvM/wIK5mwtszSY/s1600-h/abhi1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SWDnZcfNghI/AAAAAAAAGvM/wIK5mwtszSY/s400/abhi1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5287480386862809618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புத்தாண்டு அன்னிக்கு படம் பார்த்தால் வருசம் பூராவும் படம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்கிற நல்ல நம்பிக்கையில் கண்டிப்பாகப் பார்க்கணும்னு நினைச்சிருந்த 'அபியும் நானும்' பார்க்கப்போனேன். என் தம்பி அபிராமி மெகா மால்ல பார்க்கலாம்னு சொன்னதால் அங்கேயே போக முடிவு பண்ணிக் கிளம்பிட்டோம். விளம்பரங்களில் வரும் படத்தலைப்பே ஒரு குழந்தை தன் கையெழுத்தில் எழுதியிருப்பது போல் அழகாகக் கவர்ந்ததால் ஒரு எதிர்பார்ப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாலோ கன்றாவியோ நச நசன்னு இத்தினியோண்டு இடத்துல இம்புட்டுக் கடைகளா இதுல தியேட்டர்கள் வேற. சும்மா சுத்தி சுத்திக் கடைகளாக் க‌ட்டியிருக்காங்க. மாடிப்படியெல்லாம் சின்னதா ஒடுக்கமா வச்சி ... ச்சை... எரிச்சல். &lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர்ல போய் டிக்கெட் கேட்டால் 10 மணிக் காட்சிக்குத்தான் இருக்குன்னு சொன்னாங்க. மணி 7 தானே ஆகுது அதுவரைக்கும் என்ன பண்றது? 'கிஸ்ஸிங் கார்ஸ்' விளையாடலாம்னு என் தம்பி நச்சரிச்சான். நாலு கழுதை வயசாகுது கார் ஓட்டி விளையாடணுமான்னு டிக்கெட் வாங்கப் போனா அங்க எட்டு கழுதை வயசானதெல்லாம் டிசர்ட் போட்டுக்கிட்டு வரிசையில நிக்கிறாங்க. ஏழு நிமிசம் விளையாடலாம்னு என் தம்பி சொன்னான். படு பாவிங்க கூட்டமா இருக்குன்னு நாலு நிமிசத்துலயே விரட்டி விட்டுட்டாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா பொழுதை ஒப்பேத்திட்டு திரையரங்குக்கு உள்ளே சென்றால் என்னடா வேற படத்துக்கு வந்துட்டமான்னு நினைக்கிற அளவுக்கு 'பஞ்சாமிர்தம்' பட விளம்பரம் ஒரு பத்து தடவை போட்டார்கள். அந்தப் படம் அபிராமி திரையங்க் உரிமையாளரின் தயாரிப்பாம். அடப் போங்கய்யா சன்டிவிக்காரனுங்கதான் காதல் கொண்டேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதின்னு  அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் தொல்லை பண்றானுங்கன்னா நீங்களுமா? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாப் படத்தைப் போட்டாங்க. ஒரு அப்பா தன் புத்திசாலியான் செல்ல மகளின் மேல் கண்மூடித்தனாமான பாசத்துடன் இருக்கிறார். அவள் தான் தன் உலகம். அவள் இருப்பதால் தான் தனக்குப் பொழுதே போகிறது என எண்ணும் அளவிற்குப் பாசம். தன் மகளின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தானே சில முடிவுகள் எடுக்கும்போது முதலில் அது சரியா தவறா என அப்பா எண்ணும் போது அது சரியே என மகள் தன் அப்பாவிற்கு உணர்த்துகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண சைக்கிள் வாங்குவதற்குக் கூட முதலில் எதிர்ப்புக் காட்டும் அப்பா காதல் திருமணம் செய்து கொண்ட தன் பெற்றோரைப் போலவே தானும் ஒருவரைக் காதலிப்பாதாகச் சொன்னால்? அதுவும் காதலிப்பவர் சர்தார்ஜி என்றால்? வேண்டாவெறுப்பாக இருக்கும் தந்தையின் மனம் எப்படி மாறுகிறது என்ப‌தே கதை. &lt;br /&gt;&lt;br /&gt;நாயகனும் காமெடியனும் பிரகாஷ்ராஜே. சொல்லியா கொடுக்கவேண்டும் சும்மா பின்னியிருக்கிறார். மகளாக த்ரிஷா. சின்ன வயது அபியாக வரும் குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் கொள்ளை அழகு. பிரகாஷ்ராஜிடம் அபியின் கதையைக் கேட்கும் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ். 'மொழி' படத்தைப் போலவே படம் முழுவதும் காட்சிகளிலும் வசனத்திலும் நகைச்சுவைப் பட்டாசு. மாப்பிள்ளையாகச் சர்தார்ஜியைக் காட்டும் போது திரையரங்கில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு. அதைப்போலவே கதை கேட்கும் பிருத்வியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தொய்வில்லாமல் நகரும் காட்சியமைப்பு, பிச்சைக்காரராக வந்து பின் குடும்பத்தில் ஒருவராக‌ மாறும் நடிகர் குமரவேலுவின் வசனங்கள் செம காமெடி. படத்தின் வேகத்தைக் குறைப்பவை பாடல்கள் மட்டுமே. குமரவேலு அபியின் குடும்பத்தைப் பற்றிப் பாடும் ஒரு பாடல் மட்டுமே பரவாயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரீகேஜி அட்மிசனுக்காகப் பிரகாஷ்ராஜ் வரிசையில் நிற்பதை முதல் நாள் படத்தில் பார்க்க அடுத்தநாள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை கான்வென்ட்டில் அதைப்போலவே வரிசை. எல்கேஜி அட்மிசனாம். எனக்கு அடக்க முடியாத சிரிப்பு. (மவனே உனக்கும் அந்த நிலைமை வரும்டி!) &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பவும் எதிர்பார்க்காமல் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு நல்ல படத்தைப் பார்க்க நினைத்தால் கண்டிப்பாக அபியும் நானும் போகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் தனது பிறந்தநாளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடிய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள். லாபநோக்கில்லாமல் தரமான படங்களை மட்டுமே தர வேண்டும் என முடிவெடுத்திருக்கும் பிரகாஷ்ராஜிற்குப் பாராட்டுக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அபியும் நானும் ‍- அட்டகாசம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-4017695139271510795?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/4017695139271510795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=4017695139271510795' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4017695139271510795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4017695139271510795'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2009/01/blog-post.html' title='அபியும் நானும் அபிராமி மெகாமாலும்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SWDnZcfNghI/AAAAAAAAGvM/wIK5mwtszSY/s72-c/abhi1.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-7998395011633804642</id><published>2008-11-30T20:16:00.003+05:30</published><updated>2008-11-30T20:22:42.354+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெங்களூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>சென்னையில் ஒரு மழைக்காலம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/STKoiOHY8aI/AAAAAAAAE20/yMBQIiYP-fc/s1600-h/Chennai+after+rain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/STKoiOHY8aI/AAAAAAAAE20/yMBQIiYP-fc/s400/Chennai+after+rain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5274463419462381986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகால‌ம் வரை. &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.&lt;br /&gt;&lt;br /&gt;2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண‌ சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற‌ கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிக‌ழ்ந்த‌து போல‌ திரும்ப‌வும் ஏதேனும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிட‌க்கூடாது. அர‌சு அலுவ‌ல‌கங்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ ஒரு த‌லைப‌ட்ச‌மாக‌ ஆணை பிற‌ப்பித்த‌ அர‌சைக் க‌ண்டிக்கிறேன். ஏன் த‌னியார் அலுவ‌ல‌கங்க‌ளில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் நீச்ச‌லடித்தா அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.&lt;br /&gt;&lt;br /&gt;வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-7998395011633804642?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/7998395011633804642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=7998395011633804642' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7998395011633804642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7998395011633804642'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/11/blog-post_2750.html' title='சென்னையில் ஒரு மழைக்காலம்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/STKoiOHY8aI/AAAAAAAAE20/yMBQIiYP-fc/s72-c/Chennai+after+rain.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-4870177667423157060</id><published>2008-11-30T19:47:00.003+05:30</published><updated>2008-11-30T20:03:53.556+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோபம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோகம்'/><title type='text'>எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/STKjxo7paqI/AAAAAAAAE2s/laAdE0s19B8/s1600-h/taj.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/STKjxo7paqI/AAAAAAAAE2s/laAdE0s19B8/s400/taj.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5274458186800786082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அதற்குக் காரணமானவர்களை விட அதை முன் கூட்டியே தடுக்கத்தவறிய அரசாங்கத்தின் மீது தான் கடும் கோபம் வருகிறது. ஏற்கனவே சாமானியன் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திப் பெருமை தேடிக் கொண்ட இந்த அரசாங்கத்தால் எங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கையில் பயம் வயிற்றைக் கவ்வுவதை மறைக்கமுடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புயல், மழை, சுனாமி பேரிடர்கள் என்றாலும் விதியின் பேரில் குற்றம் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால் ரயில்நிலையம், ஹோட்டல் போகக்கூட மனதைரியம், உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத முக்கிய நகரமே இல்லை என்னும் அளவுக்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குப் பிறகும் இந்தக் கிழவர்களின் அரசாங்கம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் யாருடைய குற்றம் அது? &lt;br /&gt;&lt;br /&gt;மும்பையை விட்டுத் தள்ளுவோம். தமிழகத்தில் பாதுகாப்பு கடந்த வார‌ம் வரை என்ன லட்சணத்தில் இருந்தது தெரியுமா? கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பவும் பெயரளவுக்கு ஒரு சோதனை நுழைவு வைத்திருப்பார்கள். குண்டு வைப்பவன் தலைவாசல் வழியாகத்தான் வருவான் என்பது போல் எப்பவும் 5 போலீசார் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் போனவாரம் அங்கே காணவில்லை. காவலர்களும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எழும்பூர் ரயில் நிலையத்தில் அதைவிட மோசம். பேருந்து நிறுத்தம் அருகில் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு பயணிகள் நடைமேடைக்கு சாலையிலிருந்து நேரடியாகப் போகுமாறு இருந்தது. அந்த இடத்தில் காவலர்களும் இல்லை. இவையிரண்டும் சில உதாரணங்கள்தான். தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மதுரையில் கேட்கவா வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் எடை தாங்காமல் சோதனை நுழைவாயில் கத்திக்கூப்பாடு போடுகிறது. அருகில் எந்த ஒரு காவலரும் இல்லை. இந்த மாதிரியான் ஓட்டை உடைசல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு எப்போது முழுஅர்ப்பணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நம்மவர்களுக்குத் தோன்றுமோ தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இப்படித்தானா என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாகவே திருமலை திருப்பதியில் இருக்கிறது. மலையில் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி ஒவ்வொருவர் பைகளையும் சோதனை போடுகிறார்கள். பாதயாத்திரை செல்பவர்களுக்கும் முழுசோதனை நடக்கிறது. அத்தகைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான தாக்குதல்களைத் தடுக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனுக்கு விண்கலம் செலுத்தி மனிதனையும் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் கேவலம் பொது இடங்களில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்றால் நம்மை ஆள்பவர்களின் முகத்தில் காறி உமிழத்தான் வேண்டும். :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-4870177667423157060?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/4870177667423157060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=4870177667423157060' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4870177667423157060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4870177667423157060'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/11/blog-post_30.html' title='எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/STKjxo7paqI/AAAAAAAAE2s/laAdE0s19B8/s72-c/taj.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-5965618673373795376</id><published>2008-11-09T12:19:00.000+05:30</published><updated>2008-11-09T12:20:20.542+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Wall-E'/><title type='text'>WALL-E பார்த்துட்டீங்களா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SRaFF-BrKhI/AAAAAAAAE08/bzKltKyJbWc/s1600-h/wall-e.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 314px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SRaFF-BrKhI/AAAAAAAAE08/bzKltKyJbWc/s400/wall-e.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5266543151852235282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை. மருந்துக்குக் கூட மரங்களே கிடையாது. எனவே குப்பைகளை எல்லாம் செங்கல்களை போல மாற்றி கோபுரம் கோபுரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி குப்பைகளைச் சேகரித்து அமுக்கி சதுரமாக, செங்கல்லாக மாற்றிக் கோபுரத்தில் ஏற்றும் பணி செய்யும் ஒரு குட்டி ரோபோட்தான் வால்‍-ஈ(wall-e). &lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் எல்லாம் பூமியை விட்டு வெளியேறிவிட்டாலும் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் தனக்கு இட்ட குப்பை பொறுக்கும் பணியை வால்-ஈ தொடர்ந்து செய்து வருகிறது. சுயமாக‌ சிந்திக்கும் அறிவும் நன்றாகவே உள்ளது. வால்-ஈ சூரியஒளி பேட்டரியால் இயங்கக் கூடியதால் அதற்குப் பகலில் மட்டுமே பணி. பணிக்குச் சென்று திரும்பியதும் ஓய்வெடுக்க ஒரு குப்பைலாரி கன்டெய்னர். அதைத் தன் வீடாகப் பயன்படுத்துகிறது. குப்பை பொறுக்கும் போது தனக்குப் பிடித்தமான அழகான பொருட்களை எல்லாம் சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது தான் திடீரென்று வானத்தில் இருந்து ஒரு ராக்கெட் வந்து பூமியில் வெள்ளை நிறத்தில் யாரையோ இறக்கி விட்டு விட்டுச் செல்கிறது. வேறு யார் கதாநாயகிதான். ஆம் அதுவும் ஒரு அழகான ரோபோட். வால்-ஈயைப் போல அல்லாமல் கொஞ்சம் பெரிய டால்பின் போன்று அழகான நடக்கும் ரோபோட். அதன் பெயர் ஈவா. ரொம்ப புத்திசாலி. &lt;br /&gt;&lt;br /&gt;ஈவாவை வால்-ஈ மறைந்து மறைந்து நோட்டம் பார்க்கிறது. வால் ஈ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்து விட்ட ஈவா டமால் என்று சுட்டுவிட பாவமாக வால்-ஈ ஈவா முன் வந்து நிற்கிறது. வால்-ஈ முந்தைய நூற்றாண்டு ரோபோட். ஈவா ப்ரெஷ் பீஸ். எனவே வால்-ஈயைப் பற்றி தானே ஸ்கேன் செய்து அறிந்து கொள்கிறது ஈவா. &lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டத்தில் வால்-ஈக்கு ஈவாவின் மேல் விருப்பு+காதல் வந்துவிட அதைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் பொருள்களையும் அதற்குக் காட்டுகிறது. அப்படித்தான் எடுத்து வைத்த ஒரு குட்டிச் செடியையும் வால்-ஈ ஈவாவுக்குக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதைத் த‌டால் என்று பறித்து தன் உடலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்த இடத்திலேயே தியானம் செய்வது போல் நின்றுவிடுகிறது. அசையவே இல்லை. வால் ஈக்கு ஒன்றும் புரியவில்லை. "ஈவா ஈவா" என்று கூப்பிட்டுப் பார்க்கிறது. ஈவாவின் உடலில் ஒரு பச்சைவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஜடமாகிவிட்ட ஈவாவை வால்-ஈ வெயில், புயலிலிருந்து பாதுகாக்கிறது. சிலநாட்களில் ஈவாவைத் தேடி அதை விட்டுச்சென்ற ராக்கெட் வந்து அதை அழைத்துச் செல்கிறது. ஈவாவைப் பிரிய மனமில்லாத வால்-ஈ ராக்கெட்டில் புட்போர்ட் அடித்துத் தொங்கிக் கொண்டு செல்கிறது. &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SRaFX-2_4jI/AAAAAAAAE1E/ctaSXKwNqTM/s1600-h/walle-eve.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 307px;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SRaFX-2_4jI/AAAAAAAAE1E/ctaSXKwNqTM/s400/walle-eve.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5266543461313536562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்த ராக்கெட் ஒரு கோள் மாதிரி இருக்கும் விணகலத்தின் உள்ளே செல்கிறது. அங்கே தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அதாவது பூமியிலிருந்து சென்றவர்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண‌ மனிதர்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் எலும்புகள் எல்லாம் தேய்ந்து ரப்பர் ட்யூப் போன்ற கை கால்களை உடையவர்கள் (பரிணாமத் தேய்ச்சி?) . நடப்பதைக் கூட மறந்து போன எப்பவும் நாற்காலியில் அமர்ந்து உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உலகமே மிக மிக நவீனமானது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த விண்கலத்திற்கும் ஒரு கேப்டன் உண்டு. அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி பூமிக்கு ரோபோக்களை அனுப்பி அங்கே மனிதர்கள் உயிர்வாழ சூழ்நிலை திரும்பிவிட்டதா என அறிவது. தலைமுறை தலைமுறையாக ரோபோக்கள் அனுப்பியும் இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை. ஆனால் இந்த முறை ஈவா அதைச் செய்திருக்கிறது. அதாவது பூமியிலிருந்து ஒரு தாவரத்தை அது எடுத்து வந்திருக்கிறது. எப்போது பூமியில் மனிதன் உயிர் வாழும் சூழ்நிலை வருகிறதோ அப்போது இவர்கள் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிடவேண்டும் என்பது தான் கேப்டனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை. &lt;br /&gt;&lt;br /&gt;தாவரங்கள் இருந்தால் கண்டிப்பாக மனிதர்கள் உயிர்வாழமுடியும் எனவே பூமிக்குத் திரும்பலாம் எனக் கட்டளை பிறப்பிக்க எண்ணும் வேளையில் அந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ரோபோட் அதைத் தடுக்கிறது. அதை எப்படி கேப்டன், ஈவா, வால்-ஈ சேர்ந்து முறியடித்தார்கள் என்பது மிச்சக்கதை. (இப்பவே முக்கால்வாசி சொல்லியாச்சு, மிச்சத்தை டிவிடியில் பாருங்க :) ) &lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுவதும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன். வால்-ஈ யின் அப்பாவித்தனமான் செயல்கள் கலக்கல். ராக்கெட் பூமியை விட்டு வெளியே செல்லும் போது செயற்கைக்கோள் குப்பைகளை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி சூப்பர். வால்-ஈ விண்கலம் முழுவதும் குப்பையாக்கி விட அதைத் துடைத்துக் கொண்டே துரத்தும் ரோபோ காட்சிகள் நல்ல நகைச்சுவை. &lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-5965618673373795376?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/5965618673373795376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=5965618673373795376' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5965618673373795376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/5965618673373795376'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/11/wall-e_09.html' title='WALL-E பார்த்துட்டீங்களா?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SRaFF-BrKhI/AAAAAAAAE08/bzKltKyJbWc/s72-c/wall-e.png' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-8696505920004865683</id><published>2008-11-07T23:42:00.001+05:30</published><updated>2008-11-07T23:42:45.739+05:30</updated><title type='text'>கர்நாடக அரசுக்கும் சிங்கள அரசுக்கும் என்ன வித்தியாசம்?</title><content type='html'>கர்நாடகத்தில் ஒகேனக்கல் விட‌யம் தேர்தல் பிரச்சினையாக மட்டுமே பயன்படுத்தப்படும் தேர்தல் முடிந்ததும் காற்றோடு போய்விடும் என்று பார்த்தால் காவேரியை விட மிகப் பெரிய பிரச்சினையாகி வழக்கு, நடுவர் மன்றம் என்று இழுத்தடிக்கப்பட்டு திட்டம் பாடையில் ஏற்றப்படும் என்றே தோன்றுகிறது.  &lt;br /&gt;  &lt;br /&gt;நேற்று கர்நாடக்த்தின் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கொடுமையின் உச்சகட்டமாக ஒகேனக்கல் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் ஜப்பான் வங்கிக்குக் கடிதம் எழுதி திட்டத்துக்கு ஆப்படிக்க இருப்பதாகக் கூறுகிறார். எவ்வளவு ஈனத்தனமான செயல் இது?? திட்டத்தில் சிக்கல் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஜப்பான் வங்கி உதவிசெய்யாது என்றே தெரிகிறது.  &lt;br /&gt;  &lt;br /&gt;ஆகக்கூடி ஒகேனக்கல் திட்டத்துக்குப் பால் ஊற்றும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே ஒகேனக்கல்லில் சர்வே நடத்த எப்படியோ அனுமதி வாங்கிவிட்டது கர்நாடக அரசு. தூங்குறீங்களா மதிப்பிற்குரிய 40 எம்பிக்களே, மத்திய அமைச்சர்களே, இணை அமைச்சர்களே??? இல்லை நாங்களும் காசு கொடுத்தாத்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்கிறீர்களா?  &lt;br /&gt;  &lt;br /&gt;சர்வே நடத்த அனுமதி பெற்றபின் எடியூரப்பா சொல்கிறார் இப்போதுதான் முதன்முறையாக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கர்நாடக பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறதாம். எப்படியும் அடுத்த தடவை பாஜக ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகித் தொடர்ந்து தமிழகத்துக்குத் தொல்லைகள் கொடுக்கும்.  &lt;br /&gt;  &lt;br /&gt;இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கூப்பாடுபவர்கள் ஒரு மாநிலம் அடுத்த மாநிலத்தை இப்படி குராதத்துடன் துரோகம் இழைப்பதையும் இதுதான் இந்திய இறையாண்மை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வார்களோ???  &lt;br /&gt;  &lt;br /&gt;குறிப்பு : பின்னூட்டம் கூட போட முடியாத இடத்தில் இருந்து திருட்டுத்தனமாகப் பதிவெழுதுகிறேன். பதில் சொல்லலைன்னு கோவிச்சுக்காதீங்க நண்பர்களே !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-8696505920004865683?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/8696505920004865683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=8696505920004865683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/8696505920004865683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/8696505920004865683'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/11/blog-post_07.html' title='கர்நாடக அரசுக்கும் சிங்கள அரசுக்கும் என்ன வித்தியாசம்?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-8389022828284971806</id><published>2008-11-02T15:00:00.000+05:30</published><updated>2008-11-02T15:00:59.362+05:30</updated><title type='text'>சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?</title><content type='html'>சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டுகளுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சேலம்‍-நாமக்கல்-கரூர் நகரங்களை இணைப்பதாகும். தற்சமயம் முக்கிய மாவட்டத்தலைநகரமான நாமக்கல் நகரத்தில் தொடர்வண்டிநிலையமோ இருப்புப் பாதையோ இல்லை.   &lt;br /&gt;  &lt;br /&gt;இத்திட்டத்துக்கான அடிக்கல் அப்போதைய மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி நாட்டப்பட்டது.  &lt;br /&gt;  &lt;br /&gt;இந்த இருப்புப்பாதையின் மொத்த தூரம் 85 கிமீ. இதனால சேலம், மல்லூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். திட்டத்துக்கான மொத்த செலவு 136 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும். இதில் முக்கியமாக காவேரி ஆற்றின் குறுக்கில் மோகனூரையும் வாங்க‌ல் ஊரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும்.  &lt;br /&gt;  &lt;br /&gt;தற்சமயம் தென்மாவட்டங்களிலிருந்து வரும் புகைவண்டிகள் சேலம் செல்வதற்கு கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து சேலம் செல்லவேண்டும். இதனால் கூடுதலாக 45கிமீ தூரமும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கூடுதலாகவும் ஆகும்.  &lt;br /&gt;  &lt;br /&gt;சரி இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே இந்தத் திட்டம் முடிந்து புகைவண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. :(. காரணம் கூறுகெட்ட அரசாங்கம் செய்த ஒரு செயல் தான்.  &lt;br /&gt;இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் ‍ பெரும்பாலும் விவசாயிகள் ‍ இடமிருந்து கையகப்படுத்தும் போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க முன்வந்த தொகை-அதிகமில்லை ஜென்டில்மென்-ஒரு சதுராடிக்கு 0.63 பைசா. (இவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?)   &lt;br /&gt;  &lt;br /&gt;காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் வளம் கொழிக்கும் நிலங்களை இப்படிக் கேவலமான் முறையில் விவசாயிகளிடமிருந்து பெற்று விடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இதை எதிர்த்துப் பலரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  &lt;br /&gt;  &lt;br /&gt;பின்னர் நாமக்கல் நீதிமன்றம் ஒரு சதுர அடி ரூ211 என்ற விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இருப்பினும் மேலும் சில வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்ததால் இத்திட்டம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டு பல வருடங்களாக தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் ஏதும் நிதி ஒதுக்கப்படவில்லை.  &lt;br /&gt;  &lt;br /&gt;கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் வேலு தெரிவிக்கையில் சுமுகமான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.   &lt;br /&gt;  &lt;br /&gt;ஒரு சில அதிகாரிகளஇன் பொறுப்பற்றதனத்தால் தேவையில்லாத வழக்குகள் போடப்பட்டு திட்டம் தாமதமானதுடன் இன்னும் செயல்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.  &lt;br /&gt;  &lt;br /&gt;நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டார நண்பர்கள் வருத்தத்துடன் இத்தகைய தகவ்ல்களைத் தெரிவித்ததால் இதை எழுதும் எண்ணம் ஏற்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-8389022828284971806?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/8389022828284971806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=8389022828284971806' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/8389022828284971806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/8389022828284971806'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/11/blog-post.html' title='சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6742149124333835757</id><published>2008-08-12T09:20:00.004+05:30</published><updated>2008-08-12T09:30:46.707+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கன்னடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி'/><title type='text'>கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?</title><content type='html'>&lt;center&gt;&lt;font size=700 color=#009900&gt;ಕನ್ನಡ&lt;/font&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKEBkocpagI/AAAAAAAAEyc/xXBJX_0IBes/s1600-h/2008081164550501.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233465970825718274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKEBkocpagI/AAAAAAAAEyc/xXBJX_0IBes/s400/2008081164550501.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6742149124333835757?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6742149124333835757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6742149124333835757' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6742149124333835757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6742149124333835757'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/08/blog-post_12.html' title='கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SKEBkocpagI/AAAAAAAAEyc/xXBJX_0IBes/s72-c/2008081164550501.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6319593588072759294</id><published>2008-08-08T15:21:00.010+05:30</published><updated>2008-08-08T16:10:08.015+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நயன்தாரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பீஜிங் ஒலிம்பிக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குசேலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குருவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='08-08-08'/><title type='text'>டிட் பிட்ஸ் 08-08-08</title><content type='html'>&lt;center&gt;&lt;strong&gt;பீஜிங் ஒலிம்பிக்ஸ்&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfEUY5rDI/AAAAAAAAEyE/feTIukU_e4E/s1600-h/beijing_2008.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfEUY5rDI/AAAAAAAAEyE/feTIukU_e4E/s320/beijing_2008.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5232091026150763570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இன்னிக்குத்தான் பீஜிங் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்குது. இந்தியாவுக்கு எதாவது ஒரு பதக்கமாவது கிடைக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காமலும், பேரளவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தையும் வைத்திருக்கும் நமது அரசாங்கத்துக்குக் கடும் கண்டனங்கள். இதனால்தாலன் 100 கோடி பேர் ஒரு வெண்கலப்பதக்கத்துக்கு வாயைப் பார்த்து நிக்கிற நிலமை இருக்கு. :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;strong&gt;குருவி + விஜய் + காமெடி = தொல்லை&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwep7Em2UI/AAAAAAAAEx8/BJYlvf8sNV0/s1600-h/kuruvi-vijay3.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwep7Em2UI/AAAAAAAAEx8/BJYlvf8sNV0/s320/kuruvi-vijay3.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5232090572678158658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி மாதிரி ஒரு பார்வர்ட் மின்னஞ்சலில் வந்த குருவி காமெடியை யூட்யூபில் வலையேற்றிவிட அதைத் தொடர்ந்து விஜய்யின் விசிலடிச்சான் குஞ்சுகள் கொடுக்கும் பின்னூட்டத் தொல்லைகள் தாங்கமுடியவில்லை. கெட்ட வார்த்தையில் திட்டுவது முதல் 'மவனே உனக்கு சங்கு'தான்னு மிரட்டுறது வரை பின்னூட்டம் போட்டுக் கொல்லுகிறார்கள். நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க இந்த வீடியோவில் அப்படி என்ன தவறு இருக்கு??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/A28hTDDiuas&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/A28hTDDiuas&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வில்லு படம் ப்ளாப் ஆக பிரபுதேவாவுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுவோமாக !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;strong&gt;பாவம் + பரிதாபம் = நயன்தாரா&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfSy7hK9I/AAAAAAAAEyM/Lq-kJE-1SeU/s1600-h/nayanthara.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfSy7hK9I/AAAAAAAAEyM/Lq-kJE-1SeU/s320/nayanthara.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5232091274867190738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மறுபடியும் நயனைக் குறிவைத்து யாரோ ஒரு வலைப்பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டார்களாம். பாவம். அவருக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு பிரச்சினைகளோ?&lt;br /&gt;&lt;br /&gt;விஷாலுடன் சுற்றுவது பொறுக்காமல் கடுப்பான சிம்புதான் இந்த வேலையைச் செய்திருப்பார் என்று சொல்லாமல் இருந்தால் சரி. சைபர் கிரைம்ல புகார் கொடுங்க மேடம். யார்னு கண்டுபிடிச்சி முட்டிக்கு முட்டி தட்டிருவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;லிங்க் கொடுன்னு யாரும் எனக்குப் பின்னூட்டம் போட வேண்டாம்னு கேட்டுக்குறேன். ஏன்னா எனக்குத் தெரியாது. ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;strong&gt;குசேலன் + ரஜினி = குப்பை&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfltAdI9I/AAAAAAAAEyU/PL1sYbNPLoc/s1600-h/rajini.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfltAdI9I/AAAAAAAAEyU/PL1sYbNPLoc/s320/rajini.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5232091599694799826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழகத்தில் வசித்து வரும் ரஜினி என்ற கன்னடநடிகருக்கு யாராவது பபுள்கம் அல்லது ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள். வாய் நமநமன்னு இருக்கிறதால் தான் எதாவது வருத்தம், மன்னிப்புன்னு கேட்டு நம்ம உயிரை வாங்குகிறார். அவர் பின்னால் வால் பிடித்துத் திரியும் விசிலடிச்சான் குஞ்சுகள் திருந்தினால் சரி. ஒரே மகிழ்ச்சி குசேலன் குப்பை என்ற செய்தி. இப்படி சந்தோசப்படுவதால் நான் கமல் ரசிகர் என்று எண்ண வேண்டாம். நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்குத் தேதி 08-08-08 இதே போல இன்னொரு நாள் வர இன்னும் ஒருவருசம் + ஒரு மாதம் காத்திருக்கணும். எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் ஒரு பதிவைப் பதிஞ்சி வச்சிக்கலாம்னு ஒரு பதிவு. :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6319593588072759294?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6319593588072759294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6319593588072759294' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6319593588072759294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6319593588072759294'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/08/08-08-08.html' title='டிட் பிட்ஸ் 08-08-08'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SJwfEUY5rDI/AAAAAAAAEyE/feTIukU_e4E/s72-c/beijing_2008.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3094219749107701436</id><published>2008-08-07T19:09:00.005+05:30</published><updated>2008-08-07T19:34:11.156+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுப்ரமணியபுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>'சூப்பர்'மணியபுரம் !</title><content type='html'>&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://farm4.static.flickr.com/3078/2661368481_94aa268ac7.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்குள் ஓர் ஆர்வம் எப்பவும் தொற்றிக் கொள்வது உண்மை. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. வாழ்க்கையின் முக்கியகட்டமான கல்லூரிக்காலத்தை நண்பர்களுடன் மதுரையில் கழித்ததால், அந்த நினைவுகளை மறக்கமுடியாமலும் திரும்பவும் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல முடியாமலும், அதற்கான வடிகாலாக மதுரை குறித்த செய்திகள், திரைப்படங்கள் மேல் எப்பவும் ஆர்வம் காட்டுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் காதல் திரைப்படத்திற்கு அடுத்து சுப்ரமணியபுரம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோவில், தெப்பக்குளம், அண்ணே என்ற பாசச்சொல்லை மட்டும் காட்டாமல் அதற்கும் மேலாக முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த வாழ்க்கைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையின் இளமைக்கால வாழ்க்கையையும் திரையில் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். 1980ம் காலகட்டம் இன்றைய அரைக்கிழவர்களின் இளமைக்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைப் பாராட்டி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன. இந்தப்பதிவு படத்திற்கான விமர்சனம் இல்லை. இது போன்ற இயல்பான கதையமைப்பும், கவரும் அம்சங்களும் கொண்ட திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பும், வெற்றியும் பெறும் போது நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் ஒருவித மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஐந்திலக்கத் தொலைபேசிஎண்&lt;/li&gt;&lt;li&gt;குழாய் ஒலிபெருக்கி&lt;/li&gt;&lt;li&gt;வஜ்ரதந்தி, காளிமார்க், டார்டாய்ஸ் விளம்பரங்கள்&lt;/li&gt;&lt;li&gt;ரப்பர் செருப்பு&lt;/li&gt;&lt;li&gt;பெல்பாட்டம் பேண்ட், நீளக்காலர் சட்டை&lt;/li&gt;&lt;li&gt;தாவணிப்பெண்கள்&lt;/li&gt;&lt;li&gt;பாண்டியன் நகரப்பேருந்து&lt;/li&gt;&lt;li&gt;கூடைச்சேர்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;கதவு வைத்த பெட்டியில் இருக்கும் தொலைக்காட்சி&lt;/li&gt;&lt;li&gt;சித்ரஹார், ஒலியும் ஒளியும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இவையெல்லாம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கண்ணில்பட்ட்வை.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் சுப்ரமணியபுரம் வீட்டிலிருக்கும் பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப்பார்த்த உணர்வு !&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த்திரையுலகில் எப்போதாவது வரும் இது போன்ற படங்களைத் திருட்டு விசிடியில் பார்க்காமல் தாராளமாகத் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோருக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் :)&lt;br /&gt;&lt;br /&gt;உளியின் ஓசை, குருவி போன்ற சப்பையான படங்களை இன்னமும் முதலிடத்தில் வைத்து அழகுபார்த்துக்கொண்டு சுப்ரமணியபுரம் படத்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கண்டனங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3094219749107701436?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3094219749107701436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3094219749107701436' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3094219749107701436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3094219749107701436'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/08/blog-post.html' title='&apos;சூப்பர்&apos;மணியபுரம் !'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm4.static.flickr.com/3078/2661368481_94aa268ac7_t.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-1044103089776166316</id><published>2008-07-30T11:41:00.000+05:30</published><updated>2008-12-09T11:59:38.571+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பர்கள்'/><title type='text'>'அஞ்சாநெஞ்சன்' சம்சு !</title><content type='html'>&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://lh4.ggpht.com/yogeshmsc/SHws4V9-5ZI/AAAAAAAAEuU/uUPYp3hHGgM/knhss1.jpg" height=270 width=400&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;சம்சு என்கிற சம்சுதீன் தான் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகுப்புகளிலும் வகுப்புத்தலைவன் அதாவது க்ளாஸ் லீடர். தான் பிறப்பெடுத்ததே வகுப்பில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கத்தான் என்பது போல அவன் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ளாஸ் லீடரின் கடமைகளான காலையில் வருகைப்பதிவு எடுப்பது, கரும்பலகையைச் சுத்தம் செய்வது, தினமும் பதிவு=45 வருகை=43 மலர்=102 இதழ்=64 என்று எழுதுவது, பையன்களிடம் காசு வாங்கி வகுப்புக்குச் சொந்தமாகப் பிரம்பு (அப்பவே சொந்தச் செலவில் சூனியம்!), கரும்பலகையை அழிக்க டஸ்டர் வாங்குவது என அவன் வேலைப்பட்டியல் நீளும். இது போக நாங்கள் எல்லோரும் இரண்டாவது பீரியட் முடியவும் சூச்சூ போனால் அவன் மட்டும் வகுப்பில் அமர்ந்து காவல் காப்பான். அதாவது வேற வகுப்பு பையன்கள் யாரும் வந்து எதையும் திருடிரக்கூடாதாம் அதுக்காக. மேலும் எப்பவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்குவதாலயும், வாத்தியார்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாலும் ஒவ்வொரு வருடமும் அவனே வகுப்புத்தலைவனாக வாத்தியாரின் ஒருமனதாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்சுவின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நோஞ்சான் பசங்களான நான்,யோகானந்த் என்ற யோகு, பேரையூர் சுரேஷ் மற்றும் எங்கள் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்தான். வகுப்பில் மூன்று வரிசைகளாகப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதிலும் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் நாங்கள் தான் அவன் இம்சையினால் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்ததால் நன்றாகப் படிக்கிற பசங்க என்று தப்பால்லாம் நினைக்கப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குட்டை+சோடாபுட்டி வேறு. யோகுவும் சுரேஷும் அதே. அதான் காரணம். அப்படி என்னன்ன இம்சையெல்லாம் சம்சுவால் எங்களுக்கு வந்தது? வகுப்பில் ஒவ்வொரு பீரியட் முடிந்ததும் போர்டின் முன்னால் வந்து நின்று கொண்டு "டாய் யாரும் பேசாதீங்க. பேர் எழுதுவேன்" என்பான். பின்பெஞ்சில் கழுதை மாதிரிக் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சுரேஷிடம் "இப்ப என்ன அறிவியல் பீரியடாடா?" அப்படின்னு மெல்லமாக் கேட்டால், கழுகு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல என்பேரை போர்டில் எழுதிப்போட்டுவிடுவான். "டேய் இப்ப என்னடா அடுத்து என்ன பீரியட் அப்புடின்னுதான்டா கேட்டேன்" என்று வாக்குவாதம் பண்ணினால் மறுபடியும் என்பேரை எழுதிபோட்டுவிடுவான். அதாவது லீடர் சொல்லியும் கேட்காமல் பேசினேன்னு அர்த்தமாம். அடுத்து வரும் வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது பராவாயில்லை. போர்டு அழிக்க டஸ்டரைக் காணவில்லையென்றால் முதல் பெஞ்சில் இருக்கும் எங்கள் யார் நோட்டையாவது எடுத்து டர்ர்ர்ர்ன்னு பேப்பர் கிழித்து போர்டை கீச் கீச்னு சத்தம் வர அழிப்பான். நாங்கள்லாம் நோஞ்சான் வேறு. அவனை எதிர்த்து என்ன செய்யமுடியும்? சுரேஷ் ஒருமுறை நோட்டைக் கிழித்ததற்கு கெட்டவார்த்தையில் திட்ட அவன் பேரை போர்டில் எழுதி அடைப்புக்குறிக்குள் கெட்டவார்த்தை என்று எழுதிப்போட்டுவிட்டான். மாயா என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் அடி பின்னிவிட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;விதியை நொந்துகொண்டு சம்சுவின் இம்சைகளைத் தாங்கிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் அறிவியல் பீரியட் பாதியில் எங்கள் வகுப்பு வாசலில் ஒருபையன் காக்கி பேண்ட், வெள்ளைச்சட்டை, டக்இன் செய்து பெல்ட் போட்டுக்கொண்டு "எக்ஸ்க்யூஸ்மி சார்!" அப்படின்னு கூப்பிட்டான். 'யாருப்பா இது துர இங்கிலீசெல்லாம் பேசுது'ன்னு நாங்க வாயைப் பொளந்து பார்க்க "மே ஐ கம் இன் சார்?" அப்படின்னு மறுபடியும் ஆங்கில ஆசிட்டை வீசினான்.&lt;br /&gt; &lt;br /&gt;"என்னப்பா வேணும்?" - வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார் என் பேரு மணிகண்டன். புதுசா சேர்ந்திருக்கேன் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி உள்ள வாப்பா". வந்தவன் எங்கள் பெஞ்சில் நெரித்துக் கொண்டு உட்கார்ந்தான். பீரியட் முடிந்ததும் சம்சிடம் "டேய் எங்களுக்கே இடம் இல்லை. இவனைப் போய் பின்னால உக்காரச் சொல்லுடா" னு சொன்னால், "போங்கடா .. எலிக்குட்டி மாதிரி எல்லாரும் இருந்துக்கிட்டு முழு பெஞ்சும் வேணுமா? அவன் இங்கதான் இருப்பான்னு" சர்வாதிகாரக் கட்டளை போட்டுட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் மெதுவாக மணிகண்டனிடம் அவன் பூர்வீகம் விசாரிக்க, அவன் சென்னையில் ஆங்கில வழியில் படித்தவனாம். அவன் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் கோல்மால் பண்ணிவிட தண்ணியில்லாக் காடுன்னு எங்க ஊருக்கு அனுப்பிட்டாங்களாம். எப்பவும் அவன் தான் முதல் ரேங்க் வாங்குவானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/R61vAwpmgeI/AAAAAAAADpA/CVZxhXlosLY/s400/school9.jpg" height=270 width=400&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;விசயம் சம்சுக்குக் கேள்விப்பட்டு பேயடித்தது போலாகிவிட்டான். என்னடா இது நமக்குப் போட்டியா ஒரு படிக்கக்கூடிய பையன் வந்திருக்கானேன்னு ரொம்பவும் பயந்து போய்ட்டான். அவன் பயப்படறது தெரிஞ்சதும் நாங்க ஒரே குஷியாகிட்டோம். எப்பவும் மணிகண்டனோடவே சுத்துறது, ஒன்னா சேர்ந்துதான் வீட்டுக்குப் போறது ன்னு திரிஞ்சோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம தான் 'ஏபிசிடி எங்கப்பன் தாடி' ன்னு ஆங்கிலம் பேசுற ஆளாச்சே! ஆனால் அவன் ஆங்கிலத்தில் பேசி , ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்லி, ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பேசி என ஆங்கிலத்தில் பொளந்து கட்டினான். சம்சுக்கு சரியான ஆப்புடா என நினைச்சிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் சம்சுவைப் பற்றி சொல்லியிருந்தோம். "டேய் நீ  மாதப் பரிட்சையில சம்சுவை விடக் கூட மதிப்பெண் வாங்கி நீ இந்தக் க்ளாஸ் லீடரா வரணும்டா"ன்னு அடிவாங்கின கையைத் தடவிப் பார்த்துக்கொண்டே சொல்லிவச்சிருந்தோம். மணிகண்டன் வந்தால் எங்களுக்கு இனிமேல் வகுப்பில் எந்தத் தொல்லையும் இருக்காது என நம்பி அவனை நல்லா ஏத்திவிட்டுக்கிட்டிருந்தோம். அவனும் கவலையேபடாதீங்கடான்னு சொல்லியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கிடையில் காண்டாகிப் போன சம்சு, மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். நாங்கள் அவனுடன் சுற்றுவதால் எங்களையும் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்குக் கிளம்புறப்போ தூங்குமூஞ்சி மரத்துக்குப் பின்னால இருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சின்னு போய்ப் பார்த்தால் சம்சு அறிவியல் புத்தகத்தைத் தொறந்து வச்சிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேச்சுக்குப் போய் "ஏண்டா அழுற?"ன்னு கேட்க "பொத்திக்கிட்டுப் போங்கடா. உங்களுக்கென்ன?" ன்னான். இருந்தாலும் எங்களுக்கெல்லாம் அளவிடமுடியாத சந்தோசம். எல்லாம் மணிகண்டனை நினைச்சுப் பயந்து போய்தான் அழுகிறான்னு தெரியும். 'ங்கொய்யால எங்களையா திட்டுற? மவனே! மாட்டுனடி! இந்த மாசத்தோட உன்னோட லீடர் பதவி காலி!'ன்னு சந்தோசமா வீட்டுக்குப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் மாதப்பரீட்சை எழுதினோம். மணிகண்டன் எல்லாப் பரீட்சையும் நல்லா எழுதியிருக்கிறதா வேற சொன்னான். சனி, ஞாயிறு விடுமுறை முடிஞ்சி திங்கள்கிழமை எல்லாருக்கும் திருத்தின விடைத்தாள்களைக் கொடுத்தார்கள். வரிசையாக ஒவ்வொரு மதிப்பெண்ணும் வரவும் எங்கள் மதிப்பெண்ணைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மணிகண்டன் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்படுபாவி!! இப்படி ஏமாத்திட்டியடா !! ஆங்கிலம் தவிர எல்லாத்திலயும் அவன் பெயில்!! திக்கித்திணறி 36 மதிப்பெண் வாங்கியிருந்தான் ஆங்கிலத்தில் !! எங்களுக்கே அவன் முகத்தைப் பார்க்கக் கூச்சமா இருந்தது, ஆஹா ! இவனைப் போய் நம்பி ஏமாந்திருக்கமே!! ன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் விட, சம்சு வந்து அவனைக் கேவலமா ஒரு பார்வை பார்த்தான் பாருங்க .. கொடுமை. அடுத்த வினாடியே சம்சு வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மணிகண்டா நீ போய் கடைசி பெஞ்சுல உட்காருடா!"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்குடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம். மக்குப்பசங்கெல்லாம் அங்கதான் உட்காரணும்" அப்படின்னு தெனாவெட்டா சொன்னான். மணிகண்டன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது? அப்புறம் நாங்க என்ன பண்ணினோமா?? வாலைச் சுருட்டிக்கிட்டு நம்மளே நல்லாப் படிச்சி முதல் மதிப்பெண் வாங்கி க்ளாஸ் லீடர் ஆகிரணும்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-1044103089776166316?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/1044103089776166316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=1044103089776166316' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1044103089776166316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1044103089776166316'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/07/blog-post.html' title='&apos;அஞ்சாநெஞ்சன்&apos; சம்சு !'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/yogeshmsc/SHws4V9-5ZI/AAAAAAAAEuU/uUPYp3hHGgM/s72-c/knhss1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-7638064417372548810</id><published>2008-06-23T11:16:00.002+05:30</published><updated>2008-12-09T11:59:38.770+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜிலேபி'/><title type='text'>(கு)ரங்கும் ஜிலேபியும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFjNr0D3dWI/AAAAAAAAES0/l7jB9yZJF_o/s1600-h/jilebi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5213142721274279266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFjNr0D3dWI/AAAAAAAAES0/l7jB9yZJF_o/s400/jilebi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நானானி என்னை ஜிலேபி பிழியச் சொல்லியிருந்தாங்க. பதிவுகள் படிக்கிறதும் கொஞ்சம் குறைஞ்சதால எனக்கு இது என்ன விளையாட்டுன்னே புரியல. சரி ஜிலேபி பத்தி ஒரு மொக்கை போடணும்னு நானாகவே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு மொக்கைக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(204,51,204);font-size:180%;" &gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;பெ&lt;/span&gt;&lt;/span&gt;ண்பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மங்களம் மாமி இனிப்பு வகைகளைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். சன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பாமாவுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சட்டென மங்களம் உள்ளே வந்து "பாமா, இதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குக் கொடும்மா" என்று காபி கோப்பைகள் இருந்த தட்டைத் தந்து விட்டுப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குனிந்த தலை நிமிராமல் எல்லோரிடமும் காபி கோப்பைகளைக் கொடுத்த போது தான் கவனித்தாள். தன் அம்மா அவர்களுக்குப் பரிமாறிய இனிப்பு வகையறாக்களில் ஜிலேபியும் இருந்தது. உள்ளே வந்த பாமா அம்மாவைப் பார்த்து மெதுவாக அழுத்தமாகக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜிலேபியை எதுக்கு அவுங்களுக்குக் கொடுத்தாய்?"&lt;br /&gt;"ஏண்டிம்மா? நீதானே அவங்களுக்குக் கொடுக்கலாம்னு நேத்து இனிப்புப் பண்டமெல்லாம் வாங்கிண்டு வந்தாய்?"&lt;br /&gt;"வந்தேன். ஆனால் நான் ஜிலேபி வாங்கிண்டு வரலை"&lt;br /&gt;"அப்புறம் மேசையில் தட்டில் இருந்த ஜிலேபி??"&lt;br /&gt;&lt;br /&gt;பாமா மங்களத்தின் காதில் சொன்னாள்.&lt;br /&gt;"அடிப்பாவி இப்படியா செய்வாய்?" மெதுவாக கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டு "ஐயையோ மாப்பிள்ளைப் பையன் வேறு ருசிச்சி சாப்பிடுறானேடி!!!" என்று பதட்டப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்து, பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு பிள்ளையாண்டானின் அப்பா பாமாவிடம் "குழந்தே! ஜிலேபி நீயே செய்தாயோ? ரொம்ப நன்னாயிருந்தது"ன்னு சொன்னதும் பாமாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(204,51,204)font-size:130%;" &gt;க&lt;/span&gt;ல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனதும் கணவன் ஸ்ரீதர் பிறந்தநாள் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டி என் பிறந்தநாளுக்கு நீ ஜிலேபி செஞ்சு தர்றியா? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தபோது சாப்பிட்ட ஜிலேபி இன்னும் தொண்டையிலேயே இருக்கிறதடி. நீதானே செய்தாய் அந்த ஜிலேபியை? ஜிலேபி செய்யணும்னா நம்மகிட்டே மாவு பிழிய உரல் இல்லியே?"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லை. பண்ணிரலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"உரல் இல்லாம எப்படிப் பண்ணுவாய்? இடியாப்ப உரலில் பண்ணலாம்னு சொல்றாயோ? ஜிலேபி ரொம்ப ஒல்லியா வருமோன்னோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"அசடாட்டம் பேசாதேள். சர்க்கரைப் பாகு தயார் பண்ணிட்டாப் போதும். நீங்க கடையில் போய் ஒரு இருபது முறுக்கு மட்டும் வாங்கிண்டு வாங்கோ. கொஞ்சம் கட்டையா இருக்கிறதா வாங்கிண்டு வாங்கோ"&lt;br /&gt;&lt;br /&gt;"முறுக்கு எதுக்கு இப்போ? ஜிலேபிதானே வேணும்னு கேட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ! ஜிலேபி செய்யத்தான் முறுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"புரியறமாதிரி சொல்லேண்டி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஈஸ்வரா! எனக்கு ஜிலேபியும் செய்யத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னால தீபாவளிக்குப் பண்ணின முறுக்கும், குலோப்ஜாமூன் செய்து மிஞ்சிய சர்க்கரைப்பாகும் மீதமிருந்தது. பக்கத்து வீட்டு வாண்டு ரங்கு அதையெல்லாம் பாகுல போட்டு ஊற வச்சுட்டான்.அதைப் போய் எங்கம்மா ஜிலேபின்னு எடுத்து உங்களுக்குக் கொடுத்துட்டா. நீங்களும் அந்த ஜிலேபியைப் போய் ஆஹா ஓஹோ புகழ்றீங்களே?"&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-7638064417372548810?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/7638064417372548810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=7638064417372548810' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7638064417372548810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/7638064417372548810'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/06/blog-post_23.html' title='(கு)ரங்கும் ஜிலேபியும்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFjNr0D3dWI/AAAAAAAAES0/l7jB9yZJF_o/s72-c/jilebi.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-3059202912214051835</id><published>2008-06-18T10:50:00.000+05:30</published><updated>2008-12-09T11:59:40.537+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு</title><content type='html'>'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe7ZqLyX6I/AAAAAAAAESs/zcBirE06l68/s1600-h/IMAGE_01661.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe7ZqLyX6I/AAAAAAAAESs/zcBirE06l68/s400/IMAGE_01661.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212841143199489954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.&lt;br /&gt;&lt;br /&gt;என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மீனாட்சி அம்மன் கோவில்&lt;/span&gt;&lt;br /&gt;சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது  கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe0c-owLnI/AAAAAAAAERk/8txCRjVnnaw/s1600-h/IMAGE_01662.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe0c-owLnI/AAAAAAAAERk/8txCRjVnnaw/s400/IMAGE_01662.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212833503647903346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திருப்பரங்குன்றம்&lt;/span&gt;&lt;br /&gt;பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe00Ftex2I/AAAAAAAAERs/JuYoGSEEcBs/s1600-h/IMAGE_01665.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe00Ftex2I/AAAAAAAAERs/JuYoGSEEcBs/s400/IMAGE_01665.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212833900683773794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அழகர் கோவில்&lt;/span&gt;&lt;br /&gt;அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;center&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வெளியே&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe1NxkZrCI/AAAAAAAAER8/HijhxRnm9ls/s1600-h/IMAGE_01667.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe1NxkZrCI/AAAAAAAAER8/HijhxRnm9ls/s400/IMAGE_01667.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212834341953580066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உள்ளே&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe1NnX5gLI/AAAAAAAAER0/M1p-sYCTC00/s1600-h/IMAGE_01666.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe1NnX5gLI/AAAAAAAAER0/M1p-sYCTC00/s400/IMAGE_01666.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212834339216785586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பழமுதிர்ச்சோலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe2esvm7II/AAAAAAAAESE/vX44iBo7l1M/s1600-h/IMAGE_01681.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe2esvm7II/AAAAAAAAESE/vX44iBo7l1M/s400/IMAGE_01681.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212835732227812482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இராக்காயி அம்மன் கோவில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe2e7LJMhI/AAAAAAAAESM/OPnfexjUeik/s1600-h/IMAGE_01677.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe2e7LJMhI/AAAAAAAAESM/OPnfexjUeik/s400/IMAGE_01677.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212835736101401106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வௌவால் தெரியுதா?&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe3FS9Mb1I/AAAAAAAAESU/klgLtM-JAmk/s1600-h/IMAGE_01676.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe3FS9Mb1I/AAAAAAAAESU/klgLtM-JAmk/s400/IMAGE_01676.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212836395320373074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அழகர்மலையின் அழகிய தோற்றம்&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe3FmhPnTI/AAAAAAAAESc/6RyDIR5nr9g/s1600-h/IMAGE_01679.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe3FmhPnTI/AAAAAAAAESc/6RyDIR5nr9g/s400/IMAGE_01679.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212836400571850034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மதுரையில் கண்ட மாற்றங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;1. பண்பலை வானொலிகள்&lt;br /&gt;2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்&lt;br /&gt;3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.&lt;br /&gt;4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.&lt;br /&gt;5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என்றும் மாறாதது&lt;/span&gt;&lt;br /&gt;வாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe46A9pAbI/AAAAAAAAESk/h3BOiKfExUQ/s1600-h/IMAGE_01659.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe46A9pAbI/AAAAAAAAESk/h3BOiKfExUQ/s400/IMAGE_01659.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5212838400535101874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சின்ன சந்தேகம்&lt;/span&gt;&lt;br /&gt;ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பதிவர் சந்திப்பு&lt;/span&gt;&lt;br /&gt;மதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம். &lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-3059202912214051835?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/3059202912214051835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=3059202912214051835' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3059202912214051835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/3059202912214051835'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/06/blog-post.html' title='மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SFe7ZqLyX6I/AAAAAAAAESs/zcBirE06l68/s72-c/IMAGE_01661.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-273054436273719471</id><published>2008-05-07T09:55:00.003+05:30</published><updated>2008-12-09T11:59:40.925+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மோசடி'/><title type='text'>குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SCEwf-IDgTI/AAAAAAAAEHU/1CFBe-pm4lI/s1600-h/splash_commem_coin_stack.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SCEwf-IDgTI/AAAAAAAAEHU/1CFBe-pm4lI/s400/splash_commem_coin_stack.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5197488770773123378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'குவெஸ்ட் நெட் (Quest Net முன்பு Gold Quest)' தங்கக் காசு மல்ட்டி மார்கெட்டிங் ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டது. இப்போது தான் எல்லோரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை கண்டிப்பாக எல்லோருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பெரும்பாலோனோர் கணினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். ஆனால் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக புகார் தெரிவிப்பது கடினம் தான். ஏனென்றால் இந்தப் பணம் இவர்களுக்கு ஒரு மாதம் அல்லது அரைமாதச் சம்பளம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இது என்ன முறைகேடு என்பதைப் பார்க்கலாம். குவெஸ்ட் நெட் என்பது ஒரு பன்னாட்டு மல்ட்டி மார்க்கெட்டிங் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் உள்ளது. இவர்களது தங்கக்காசுத் திட்டத்தில் சேர முதலில் 33000 ரூபாய் கட்ட வேண்டும். (முதலில் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலித்திருக்கலாம். பெங்களூரில் வசூலித்த தொகை 33,000). அதற்குப் பதில் அவர்கள் ஒரு தங்கக்காசு அல்லது சில வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அந்தக் காசு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்தக் காசின் உருவம்,வடிவத்தை இவர்கள் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இந்தக் காசை வெளியில் யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது(!?).  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காசுகளை நாம் இணைய தளத்தில் விற்கலாம். வாங்குவதற்கு வெளிநாட்டு மக்கள் அலைமோதுவார்களாம். ஏனென்றால் அந்தக் காசு வேறு எங்கும் கிடைக்காதாம். இப்படியெல்லாம் முதலில் அவர்களது அறிமுகக் கூட்டத்தில் சொல்வார்கள். அதன் பின்னர் நாம் நமக்குக் கீழே 3 பேரை இந்தத் திட்டத்தில் சேர்த்து விடவேண்டும்.  அப்படி சேர்த்து விட்டால் அதற்கான கமிசன் தொகை நமக்குக் கிடைக்கும். அது போக அவர்களுக்குக் கீழே ஆட்கள் சேரச்சேர அதற்கான கமிசன் தொகையும் நமக்குக் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காசை இணைய வர்த்தகத்தின் மூலம் மட்டுமே விற்க முடியும். அதன் எடை வெறும் 6கிராம்தான். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் 33,000 கட்டிவிட்டு நம்மால் மூன்று பேரை சேர்த்துவிட முடியாவிட்டால் வெறும் 6கிராம் காசோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். மிச்சப்பணம் அவ்வளவுதான். கேட்பதற்குச் சுலபமான வழியாகத் தெரியும், மூன்று பேரைச் சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி, நீங்கள் ஆக எப்போ பணக்காரர் ஆகப் போகிறீர்கள்?, இப்போ கூட நான் விமானத்தில் தான் இங்கு வந்தேன். போனவாரம் நான் ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் நீங்களும் வாங்க வேண்டாமா? கையில் வெறுமனே காசை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றெல்லாம் விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெளிப்படையாகத் தெரியும் குளறுபடிகள் என்னென்ன?&lt;br /&gt;1. ஒரு சாதாரண தங்கக்காசினை வாங்குவதற்கு இணையத்தில் எப்படி மக்கள் இவ்வாறு போட்டி போடுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;2. நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிட்டால் நமக்கும் கமிசன் கிடைக்கும் என்பதை எப்படி நம்புவது? நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிடுவது நமக்கு எப்படித் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்தத் திட்டத்தில் யாரும் நேரடியாகச் சேரமுடியாது. யாராவது உறுப்பினராக இருந்தால் அவர் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் சேருபவருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இத்திட்டத்தில் சேர்ந்த எல்லோருமே யாரைக் கேட்பதென்று தெரியாமல் தம்மைச் சேர்த்துவிட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காசின் தற்போதைய மதிப்பு EBayல் 80,000 ரூபாயாம். (யாராவது உறுதிப்படுத்துங்க). எனது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் இதில் 6 பேர் ஏமாந்திருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டுமே தங்கக்காசு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் வரவில்லை. அனைவரும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இந்த நிறுவனம் மூடப்பட்ட செய்தியே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பணம் மட்டுமே போயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் 'இந்த நிறுவனம் நல்ல நிறுவனம், இதைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள், எனக்கு போனவாரம் கூட செக் வந்தது காட்டட்டுமா?' என்றெல்லாம் சிலர் இணையத்தில் சவால் விடுகிறார்கள். அவர்களுக்குச் சில தகவல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. காவல்துறையிடம் நிறுவனத்தைப் பற்றிப் புகார் கொடுத்ததும் அதன் சென்னை கிளை தலைமை நிர்வாகி(கூட்டத்தலைவன்?) ஹாங்காங் சென்று மாயமானது ஏன்? சட்டப்படி பிரச்சினையை எதிர் கொண்டிருக்கலாமே? இந்நிறுவனம் 2003லேயே ஒருமுறை மோசடிக்காக மூடப்பட்டு சீல்வைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். &lt;br /&gt;&lt;br /&gt;2. இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸ், நேபாளம், இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாம். இந்நிறுவனத்தின் உரிமையாளரை சர்வதேச காவல்துறை தேடி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்குப் பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிறுவனம் திரும்பவும் ஜெகஜ்ஜோதியாகத் திரும்பவும் கடை(வலை?) விரிக்கிறதென்றால் நம் சட்டம் அவ்வளவு எளிதில் ஏமாற்றப்படக் கூடியதா? :(&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் இது போன்ற மோசடிகளுக்கு யார் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;சட்டம் சரியில்லை என்பதெல்லாம் அப்புறம். சொல்வதற்கே சங்கடமாக உள்ளது. மன்னிக்கவும். பணம் போட்டு ஏமாந்த மக்களை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. விரைவில் பணம் பார்க்க வேண்டும் என்ற மக்களின் பேராசையே காரணம். யாரும் ஒரே நாளில் பணக்காரனாக முடியாது. கூடுதல் வருமானம் வேண்டுமென்றால் தற்போது எத்தனையோ வழிகள் உள்ளன. நல்ல நல்ல லாபம் தரும் மியூட்சுவல் பண்ட்கள் எவ்வளவோ உள்ளன. இன்னும் அதிகம் வேண்டுமானால் பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளன. அதன் மூலம் திறமையுடன் செயல்பட்டு நல்ல வருமானம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அப்பாவி, படிக்காத நடுத்தர வர்க்க மக்கள்தான் சீட்டுக்கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாற்றப்பட்டார்கள் என்றால் படித்தவர்களும் இப்படி இருக்க வேண்டுமா? பெரும்பாலானோர்க்கு அரை மாதச் சம்பளம்தான், அதற்காக தெருவில் ஏமாற்றிப் பிழைப்பவனிடம் காசை அள்ளி வீச வேண்டுமா? :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-273054436273719471?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/273054436273719471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=273054436273719471' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/273054436273719471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/273054436273719471'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/05/blog-post_07.html' title='குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SCEwf-IDgTI/AAAAAAAAEHU/1CFBe-pm4lI/s72-c/splash_commem_coin_stack.JPG' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6462207967373886009</id><published>2008-05-05T19:07:00.007+05:30</published><updated>2008-12-09T11:59:41.201+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல்'/><title type='text'>கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SB8OdeIDgQI/AAAAAAAAEG8/2CtHAsbhfZs/s1600-h/highwaynh7wl7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SB8OdeIDgQI/AAAAAAAAEG8/2CtHAsbhfZs/s400/highwaynh7wl7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5196888394474684674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரத்தில் தக்காண பீடபூமியின் தெற்கு எல்லையில் இருப்பதால் மிதமான வெப்பநிலையும், வனங்கள், மழைவளம், தேவையான நிலத்தடி நீர் என இயற்கை வளங்கள் மிகுந்தே இருக்கிறது. ஆனால் போகிற போக்கில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் நிலை தோன்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் மட்டுமல்லாது மொத்த கர்நாடகத்துக்கும் மிக முக்கிய வருவாய், வனங்களை அழித்து நிலம் ஒதுக்கிக் கொடுத்ததால் வளர்ந்த கணினி நிறுவனங்கள் கொடுப்பதேயாகும். அசுர வளர்ச்சியும், இந்த நிறுவனங்களின் ஊழியர்களும், இந்நிறுவனங்களில் வேலைதேடி வந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள் மட்டும் தான் இங்கே பெரும்பான்மை மக்கள். நகரின் முக்கிய பிரச்சினையான போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்கள் சிறிய நகரத்தில் அடைந்து கிடக்கும் மக்கள், அவர்களால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெருக்கடிகள், பெரும்பான்மையாக சாலையில் ஓடும் இரவு பகல் பாராமல் கணினி நிறுவன ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சாலைகளை அகலப்படுத்தியும், பாலங்கள் கட்டியும் பார்த்தாயிற்று. முடிந்தபாடில்லை. இந்த போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டவை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள். பாரபட்சம் இல்லாமல் வெட்டிச் சாய்க்கப்பாட்டதன் விளைவு இன்று நகரில் வெப்பநிலை உயர்வு. இந்தக் கோடையில் இன்று வரை பெங்களூரின் அதிகபட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கன்னடர். தமிழ் நன்றாகப் பேசுவார். அவர் சொன்னது "15 வருடம் முன்பு பெங்களூரில் ஏப்ரல் மாதத்தில் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டுதான் வெளியே போகமுடியும். இப்போ பாருங்கள் எவ்வளவு வெயில்!" என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்களுள் ஒன்று முக்கால்வாசிப் பேர் வாகனம் வைத்திருக்கிறார்கள். இங்கே நகரப் பேருந்துகளில் பயணக்கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு, தனிவாகனத்தில் சிரமமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. போக்குவரத்தைக் குறைக்க மெட்ரோ ரயில் என்ற புதிய திட்டத்துக்காக மகாத்மா காந்தி சாலையில் இருக்கும் ஏகப்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அல்சூர் பழைய சென்னை சாலையில் இருக்கும் மரங்களும் சமீபத்தில் வெட்டப்பட்டன. மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதனால் பின்னாளில் ஏற்படும் பாதிப்புகளை ஆராயாமல் தற்காலிகமாகத் தீர்வுகாணும் அரசின் போக்கால் பிற்காலத்தில் பெரிய விளைவுகள் ஏற்படலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எத்தனையோ ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை. வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;போனமாதம் மடிவாளாவில் வெட்டிச்சாய்க்கப்பட்ட மிகப்பெரிய ஆலமரத்தை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. காரணம் சாலையை அகலமாக்குகிறார்களாம். மடிவாளா காவல் நிலையத்தில் இருந்து செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை நிறுத்தம் வரை உள்ள 200 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மடிவாளா ஐயப்பன் ஆலயம் அருகில் - சாலையின் ஓரம் கூட இல்லை - அதையும் தாண்டி உள்ளே இருந்த ஒரு மிகப்பெரிய ஆலமரமும், அந்த சாலையில் இருந்த பிற மரங்களும் வெட்டப்பட்டன. என்னதான் இந்த 200 மீட்டருக்கு சாலையை அகலப்படுத்தினாலும், செயிண்ட் ஜான்ஸ் நிறுத்தம் தாண்டி திரும்பவும் சாலை குறுகலாகத்தான் செல்லும். என்ன ஒரு அறிவாளித்தனத்துடன் அரசு இயந்திரம் வேலை செய்கிறது பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 7&lt;/center&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SB8R4eIDgRI/AAAAAAAAEHE/ozKNorwyO-g/s1600-h/hosur-krishnagiri_nh7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SB8R4eIDgRI/AAAAAAAAEHE/ozKNorwyO-g/s400/hosur-krishnagiri_nh7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5196892156866035986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த நிலை இங்கே மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் தான். தேசிய நெடுஞ்சாலை 7ல்  நான்கு வழிப்பாதைக்காக போடப்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நடும் அறிகுறியே இல்லை. மாறாக சாலையின் நடுவில் மட்டும் பூச்செடிகளை வைத்து அழகு பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் அற்பத்தனமாக செயல்பட்டு மரங்களை வெட்டிவிட்டு, சாலையின் நடுவில் புற்களையும், குரோட்டன்ஸ் செடிகளை வளர்த்து அழகு பார்ப்பதால் மழை பெய்யாது மாறாக வெப்பநிலை மட்டுமே கூடும். கோவை மாவட்டத்தில் ஒரு நான்குவழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கணக்கு காட்டப்பட்ட மரங்கள் 1300. கணக்கில் வந்தது மட்டுமே இவ்வளவு என்றால் வராததை எல்லாம் நினைத்தால் கண்ணீர் மட்டும் மிஞ்சும். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தமிழகத்தில் முக்கியமான சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுவதால் ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தேநெ 7 க்காக கன்னியாகுமரியிலிருந்து ஓசூர்வரை, மதுரை-சென்னை சாலையிலும் பணிகளுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மாறிவரும் சூழ்நிலையில் இவையெல்லாம் நாட்டுக்கு முக்கியமான திட்டங்கள்தாம். ஆனால் வெட்டப்படும் மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் பொறுப்பும் அரசிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். ஏற்கனவே பெரும்பாலும் வறண்ட பூமியாக உள்ள தமிழகத்தில் இருக்கும் மரங்களையும் வெட்டி விட்டு, பதிலுக்கு மரக்கன்றுகளும் நடாமல் மெத்தனமாக இருந்தால் மேலும் பாதிப்புகள் நமக்குத்தான் பிற்காலத்தில் ஏற்படும் என்பதை அரசுகள் உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையெனில் தொழில்வளம் பெருகும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்யாது, கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6462207967373886009?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6462207967373886009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6462207967373886009' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6462207967373886009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6462207967373886009'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/05/blog-post.html' title='கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SB8OdeIDgQI/AAAAAAAAEG8/2CtHAsbhfZs/s72-c/highwaynh7wl7.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6570833916224943558</id><published>2008-04-29T20:03:00.009+05:30</published><updated>2008-12-09T11:59:42.327+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாய்ப்பு'/><title type='text'>ஜோகிந்தர் அல்ல 'சென்டிமென்ட்' சர்மா &amp; ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyUOIDgHI/AAAAAAAAEF0/NBUc_tv02sI/s1600-h/joginder.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyUOIDgHI/AAAAAAAAEF0/NBUc_tv02sI/s400/joginder.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194676018165809266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடந்த சென்னை-பெங்களூர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் நம்ம ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் ராசி வேலை செய்தது. இந்தியா விளையாடும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலெல்லாம் ஜோகிந்தர் கடைசி ஓவர் பந்து வீசி வெற்றிக்கனியைப் பறித்துத் தந்திருக்கிறார். அது போலவே அணித்தலைவர் தோனியும் அவரையே எல்லாப் போட்டிகளிலும் கடைசி ஓவர் பந்து வீச வைக்கிறார். இந்த சென்டிமென்ட் நன்றாகவே வேலை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடும் தோனி ராசி காரணமாக ஜோகிந்தரை சென்னை அணியில் இழுத்துப் போட்டு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தந்து வருகிறார் ஜோகிந்தர். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன் எடுக்க வேண்டிய நிலையில் நம் ஜோகிந்தர் பந்து வீசி வெற்றியைப் பறித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நம் ஜோகிந்தருக்கு '&lt;span style="font-weight: bold;"&gt;சென்டிமென்ட் சர்மா&lt;/span&gt;' என்ற பட்டம் சென்னை அணியின் ரசிகர்கள் சார்பாக வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொசுறு :&lt;/span&gt; நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;-----XX-----&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மின்னஞ்சல் 1 : உங்களுக்குத் தெரியுமா ஸ்ரீசாந்த் ஏன் அழுதார் என்று?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyr-IDgII/AAAAAAAAEF8/KlJbWa0ihF8/s1600-h/sree1.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyr-IDgII/AAAAAAAAEF8/KlJbWa0ihF8/s400/sree1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194676426187702402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;...........&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் காரணம் :)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyr-IDgJI/AAAAAAAAEGE/wG7ySUOsbF0/s1600-h/sree2.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyr-IDgJI/AAAAAAAAEGE/wG7ySUOsbF0/s400/sree2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194676426187702418" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மின்னஞ்சல் 2 : நியூட்டனின் மூன்றாம் விதியும் ஸ்ரீசாந்தும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;எல்லா வினைக்கும் ...........&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczeOIDgKI/AAAAAAAAEGM/Ncq4PKG2bbc/s1600-h/sree3.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczeOIDgKI/AAAAAAAAEGM/Ncq4PKG2bbc/s400/sree3.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677289476128930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;சரிசமமான எதிர்வினை உண்டு ......&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczfeIDgLI/AAAAAAAAEGU/HkZUwiUkX74/s1600-h/sree4.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczfeIDgLI/AAAAAAAAEGU/HkZUwiUkX74/s400/sree4.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677310950965426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மின்னஞ்சல் 3 : கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;சைமண்ட்ஸைக் கேட்டார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcz5-IDgMI/AAAAAAAAEGc/DLgfTDf4cLs/s1600-h/sree5.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcz5-IDgMI/AAAAAAAAEGc/DLgfTDf4cLs/s400/sree5.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677766217498818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;ஹைடனைக் கேட்டார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcz6OIDgNI/AAAAAAAAEGk/Zh9LbSBczkM/s1600-h/sree6.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcz6OIDgNI/AAAAAAAAEGk/Zh9LbSBczkM/s400/sree6.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677770512466130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;ஏன் கைஃப்பைக் கூடக் கேட்டார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczeOIDgKI/AAAAAAAAEGM/Ncq4PKG2bbc/s1600-h/sree3.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczeOIDgKI/AAAAAAAAEGM/Ncq4PKG2bbc/s400/sree3.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677289476128930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;கடைசியாக ஹர்பஜன்தான் கேட்காமலேயே கொடுத்தார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyr-IDgII/AAAAAAAAEF8/KlJbWa0ihF8/s1600-h/sree1.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyr-IDgII/AAAAAAAAEF8/KlJbWa0ihF8/s400/sree1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194676426187702402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczfeIDgLI/AAAAAAAAEGU/HkZUwiUkX74/s1600-h/sree4.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBczfeIDgLI/AAAAAAAAEGU/HkZUwiUkX74/s400/sree4.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677310950965426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcz6eIDgOI/AAAAAAAAEGs/cJvK8ktPQxA/s1600-h/sree7.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcz6eIDgOI/AAAAAAAAEGs/cJvK8ktPQxA/s400/sree7.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194677774807433442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நன்றி : &lt;/span&gt;சாம்&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;-----XX-----&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBf5veIDgPI/AAAAAAAAEG0/-7K9xg9AMq8/s1600-h/sree_har.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBf5veIDgPI/AAAAAAAAEG0/-7K9xg9AMq8/s400/sree_har.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5194895289131172082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-6570833916224943558?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/6570833916224943558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=6570833916224943558' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6570833916224943558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/6570833916224943558'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/04/blog-post_29.html' title='ஜோகிந்தர் அல்ல &apos;சென்டிமென்ட்&apos; சர்மா &amp; ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBcyUOIDgHI/AAAAAAAAEF0/NBUc_tv02sI/s72-c/joginder.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-2232369146932556862</id><published>2008-04-25T20:18:00.006+05:30</published><updated>2008-12-09T11:59:42.490+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>அய்யய்யே!!! 'ரெண்டு' !!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBLdjeIDfmI/AAAAAAAAD_w/1N0YHpHLt2k/s1600-h/Aavaram_poo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBLdjeIDfmI/AAAAAAAAD_w/1N0YHpHLt2k/s400/Aavaram_poo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5193456921763610210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;font&gt;மத்தியானச்சோறு&lt;/font&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;font&gt;கட்டுச்சோறுகளவாணி&lt;/font&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;font&gt;அரைப்பனையேறி&lt;/font&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;font&gt;குருத்துப்புடுங்கி&lt;/font&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;font&gt;மட்டைநக்கி&lt;/font&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;font&gt;ஆவாரங்கட்டை&lt;/font&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;மத்தியானச்சோறு&lt;/font&gt;&lt;br /&gt;எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;கட்டுச்சோறுகளவாணி&lt;/font&gt;&lt;br /&gt;திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;அரைப்பனையேறி&lt;/font&gt;&lt;br /&gt;நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;குருத்துப்புடுங்கி&lt;/font&gt;&lt;br /&gt;குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;மட்டைநக்கி&lt;/font&gt;&lt;br /&gt;கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;ஆவாரங்கட்டை&lt;/font&gt;&lt;br /&gt;சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-2232369146932556862?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/2232369146932556862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=2232369146932556862' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/2232369146932556862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/2232369146932556862'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/04/blog-post_25.html' title='அய்யய்யே!!! &apos;ரெண்டு&apos; !!!'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBLdjeIDfmI/AAAAAAAAD_w/1N0YHpHLt2k/s72-c/Aavaram_poo.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-1693919239488777480</id><published>2008-04-24T17:51:00.002+05:30</published><updated>2008-12-09T11:59:42.628+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜல்லி'/><title type='text'>இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBB7buIDflI/AAAAAAAAD_o/qs7HDKb3BjU/s1600-h/sree.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBB7buIDflI/AAAAAAAAD_o/qs7HDKb3BjU/s400/sree.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5192786086526680658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரா இருந்தாலும் சரி.. வெறிநாய்னா குலைக்கத்தான் செய்யும் !!&lt;br /&gt;&lt;br /&gt;அடங்குடாடேய்! யோகா கத்துக்குற மூஞ்சியைப் பாரு !&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : சாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-1693919239488777480?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/1693919239488777480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=1693919239488777480' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1693919239488777480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/1693919239488777480'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/04/blog-post.html' title='இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ebl9QKfzo84/SBB7buIDflI/AAAAAAAAD_o/qs7HDKb3BjU/s72-c/sree.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-4865952074551119259</id><published>2008-04-12T17:53:00.006+05:30</published><updated>2008-12-09T11:59:42.742+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><title type='text'>சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SACqTU8KoFI/AAAAAAAAD90/kxmWHDn4BRk/s1600-h/times+of+india.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SACqTU8KoFI/AAAAAAAAD90/kxmWHDn4BRk/s400/times+of+india.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5188334019746111570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Times of India ஆங்கில நாளிதழ் இப்போது தமிழகத்தில் கால் பதிக்கும் முயற்சியாக சென்னையில் ஏப்ரல் 14 அன்று தனது பதிப்பைத் துவங்குகிறது. தற்சமயம் பெங்களூரில் முன்னணி ஆங்கில நாளிதழாக இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் தடம் பதிப்பதால் முதலில் கவலை கொள்ளப்போவது தி ஹிந்துவாகத்தான் இருக்கும். ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்பு Deccan Chronicle நாளிதழ் ஒரு ரூபாய்க்கு நாளிதழும், 99 ரூபாய்க்கு ஆண்டு சந்தாவும் அறிமுகச்சலுகையாக வழங்கி பெரும்பாலானோரை தன் பக்கம் இழுத்தது. படிக்கிறோமோ இல்லையோ சந்தா கட்டினால் ஒரு வருசம் கழித்து கணிசமான எடைக்கு காகிதம் சேரும் என்ற எண்ணத்துடன் சந்தா கட்டியவர்கள் பலர் என்றால் மிகையில்லை. Deccan Chronicle கொடுத்த அதிர்ச்சியில் தான் ஹிந்து நாளிதழ் தனது எழுத்துக்கள் மற்றும் வடிவத்தை உலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கை வடிவமைப்பாளர் கொண்டு மாற்றியமைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் Times of India வை செய்திகளின் தரத்துக்காக வாங்குபவர்களை விட அதனுடன் வரும் Bangalore Times (சுருக்கமாக BT) என்ற இணைப்புக்காகவே நிறைய இளைஞர்கள் வாங்குவார்கள்(வோம்). முழுக்க முழுக்க திரைப்படத்துறை குறித்த செய்திகள் அதுவும் முழுக்க முழுக்க விருந்து, கேளிக்கை இந்தி திரைப்படச் செய்திகளே இடம்பெறும். கடைசிப்பக்கத்தில் கன்னடம் எப்பவாவது தமிழ்,தெலுங்கு,மலையாளத் திரைப்படச் செய்திகளும் இருக்கும். எனவே ஆங்கிலத்தில் படங்களுடன் தமிழ்த்திரைப்படச் செய்திகள் நிறைந்த Chennai Times இணைப்பு இருக்கும் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் செய்திகளை நடுநிலையுடன் வெளியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் Times of India குழுமத்தின் செய்தித் தொலைக்காட்சியான Times Now ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழக முதல்வர் பேசிய பேச்சின் ஒரு பகுதியினை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வெறுப்பேற்றியது. 'எங்கள் எலும்புகளை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்பதை மட்டும் கன்னடர்களுக்கு வெறியேற்றும் விதமாக போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தது. முக்கியமாக கலைஞர் சொன்ன 'இந்திய இறையாண்மை கர்நாடகத்தால் கேள்விக்குறியாகிறது' என்பதை மறைத்துவிட்டார்கள். ஏன்? குற்ற உணர்ச்சியா? காரணமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய சூழலில் உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஹிந்து நாளிதழ் நடுநிலை மறந்து தொடர்ந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதால் Times of India நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டால் வெற்றிபெறும் என்பது நிச்சயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-4865952074551119259?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/4865952074551119259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=4865952074551119259' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4865952074551119259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/4865952074551119259'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/04/times-of-india.html' title='சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ebl9QKfzo84/SACqTU8KoFI/AAAAAAAAD90/kxmWHDn4BRk/s72-c/times+of+india.JPG' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-2384532281863289019</id><published>2008-03-22T16:32:00.002+05:30</published><updated>2008-12-09T11:59:42.824+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோகம்'/><title type='text'>துரத்திய மரணம் ! அறியாத சுப்பு !</title><content type='html'>மரணம் மனிதனுக்கு இயற்கை தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அதை நேர்கொள்ளும் போது மரணிப்பவரைச் சார்ந்தவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். குடும்பத்தினர் ஒருபுறம் அவருக்கு வெளியில் பழக்கமானவர்கள் என மனரீதியான பாதிப்பும், நமக்கு எப்போது ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு அலைக்கழிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் மாதம் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் போது ஓசூர் தாண்டியதும் ஒரு விபத்து. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதோ கனரக வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருந்தார். நான் சென்ற பேருந்து சம்பவ இடத்தைக் கடந்து சென்ற போது சம்பவம் நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குள் தான் இருக்கும். அன்றைய பயணம் முழுவதும் அதே நினைப்பிலேயே முடிந்தது. இந்த நினைப்பிலிருந்து விடுபடவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. அதன் பின்னர் செய்திகளில் விபத்து, மரணம் குறித்தவைகளைப் பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தப்பட்டது. முன்பெல்லாம் விபத்து, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் சிலநாட்கள் கழித்து ஊரில் இருந்து பெங்களூர் திரும்பி வரும்போது எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணத்தையும் காண நேர்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருந்தார். தலையில் மட்டுமே அடி. தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் முழுவதுமாக தலையை மறைக்காமல்,தொப்பி போல இருக்கும் தலைக்கவசம். ஒருவேளை தலைமுழுவதும் மறைக்கும் கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பாராயிருக்கும். 2,3 நொடிகளுக்கு மேல் அந்த இடத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இந்த சம்பவத்தின் பாதிப்பும் சில நாட்கள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/R-To9vV80hI/AAAAAAAAD4A/eh2cFkjHyVw/s1600-h/subbu.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/R-To9vV80hI/AAAAAAAAD4A/eh2cFkjHyVw/s400/subbu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5180521618761110034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே படத்தில் இருக்கும் பையனின் பெயர் சுப்பிரமணியன். ஊர் திருவண்ணாமலை. சென்னையில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஃப்ரஷராக வேலைக்கு சேர்ந்தவன். வயது 23. நாங்கள் எல்லோரும் சுப்பு என்று அழைப்போம். நான் பெங்களூரில் வேலை கிடைத்ததும் அந்த அலுவலகத்தில் வேலையை விட்ட போது, என் பணிகள் அனைத்தையும் இவனிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தேன். மிகவும் அமைதியான பையன். அழகான சிரிப்பு. அதிர்ந்துகூட பேசமாட்டான். நான் செய்த எல்லா ப்ராஜக்ட்களையும் விளக்கிய போது கவனமாகவும், பொறுப்பாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டான். அதன்பின் குழுமடல்கள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு இப்போது உயிருடன் இல்லை. :(&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பின் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இருக்கும் விப்ரோவில் (பழைய MPower) கடந்த டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தான். போனமாதம் அலுவகத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரத்த வாந்தி எடுத்திருக்கிறான். உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கிறார்கள். எல்லா பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவர்கள் சொன்னது அவனுக்கு ப்ரைன் ட்யூமர் இறுதி நிலை. மறுநாள் சாயங்காலம் சுப்பு உலகை விட்டுச் சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புவின் மரணம் நண்பர்கள் மூலம் தெரியவந்தபோது ஏற்பட்ட மனச்சங்கடங்களுக்கு அளவே இல்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலையே பார்க்க முடியவில்லை. பழைய நினைவுகளே ஆட்கொண்டன. 23 வயதில் மரணமா? ஏன் இப்படி? என்ன என்ன கனவுகள் கண்டிருப்பான்? தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? சுப்புவின் மரணம் அவனை நம்பியிருந்த குடும்பத்துக்கு பேரிடி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரைன் ட்யூமர் முதல்நிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் சரிசெய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். அதன் அறிகுறி கடுமையான தலைவலி இருக்குமாம். சுப்புவுக்கும் அப்படி இருந்து அறியாமையால் கவனிக்காமல் இருந்துவிட்டானோ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.&lt;br /&gt;சிலரை ரொம்ப அருகில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம்.&lt;br /&gt;சிலரை மரணம் எதிர்நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதை ஒன்றும் செய்ய முடியாது. விதி என்று கூட சொல்லிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தவிர்க்கக் கூடிய மரணங்களை ஏன் நம் உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தவிர்க்கக் கூடாது? நம் மரணத்தால் நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்வோம். எனவே உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் நண்பர்களே !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8604572383687043912-2384532281863289019?l=ponvandu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ponvandu.blogspot.com/feeds/2384532281863289019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8604572383687043912&amp;postID=2384532281863289019' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/2384532281863289019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8604572383687043912/posts/default/2384532281863289019'/><link rel='alternate' type='text/html' href='http://ponvandu.blogspot.com/2008/03/blog-post_22.html' title='துரத்திய மரணம் ! அறியாத சுப்பு !'/><author><name>யோகேஸ்</name><uri>http://www.blogger.com/profile/10549177673239719337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://yogeshmsc.googlepages.com/my_pic.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ebl9QKfzo84/R-T
